25 படம் தாண்டிய கருணாகரன் !

வளர்ந்து வரும் நடிகர்  கருணாகரன் தன் வளர்ச்சி பற்றிப்பேசும் போது,’ ‘எனது முதல் படமான கலகலப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகின்றது. முதல் படத்திலேயே பேசப்படக் கூடிய ஒரு கதாபாத்திரத்தில் இயக்குநர் சுந்தர்.சி சார் என்னை நடிக்க வைத்தார். என்னை நடிக்க …

25 படம் தாண்டிய கருணாகரன் ! Read More

பி.சுசீலாவுடன் மலரும் நினைவுகள் :முதியோர் நெகிழ்ச்சி

தென்னிந்திய மக்கள் உள்ளத்தில் நிரந்தர இடம் பிடித்த இசைக்குயில் பி.சுசீலாவுக்கு ரெயின்ட்ராப்ஸ் சமூக அமைப்பு பாராட்டு விழா நடத்தியது. மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்நிறுவனம், அன்னையர் தினத்தன்று இந்த பாராட்டு விழாவை நடத்தியது. இந்த அமைப்பின் …

பி.சுசீலாவுடன் மலரும் நினைவுகள் :முதியோர் நெகிழ்ச்சி Read More

படக்குழு மீது போலீஸ் புகார் கொடுத்த மக்கள்!

‘வைகாசி பொறாந்தாச்சு’, ‘கிழக்கே வரும் பாட்டு’ போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ராதாபாரதி நீண்ட இடைவெளிக்குப்பிறகு இயக்கியுள்ள படம் “நண்பர்கள் நற்பணி மன்றம்”. பார்ப்பவர்களின் வயிற்றை குலுங்கச் செய்யும் நகைச்சுவையுடன், நட்பின் அடையாளமாக உருவாகும் இப்படத்தின் நாயகனாக புதுமுகம் செங்குட்டுவனும், …

படக்குழு மீது போலீஸ் புகார் கொடுத்த மக்கள்! Read More

‘உப்பு கருவாடு’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

இயக்குநர் ராதா மோகன்  இயக்கத்தில் தயாராகி வரும் ‘உப்பு கருவாடு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. First Copy Pictures மற்றும் Night Show cinema தயாரிப்பில்  கருணாகரன், நந்திதா ஆகியோர் நடித்துள்ளார்கள். பொழுதுபோக்கு திரைப்படமாய் வளர்ந்து வரும் இப்படம ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் …

‘உப்பு கருவாடு’ படப்பிடிப்பு நிறைவடைந்தது! Read More

கபிலன்வைரமுத்து வசனம் எழுதும் படம்!

கவிஞர் வைரமுத்துவின் இளைய மகனும் எழுத்தாளரும் பாடலாசிரியருமான கபிலன்வைரமுத்து முதல் முறையாக ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார். இயக்குநர் தரணியிடம் துணை இயக்குநராக பணிபுரிந்த ஹரிபாஸ்கர் இயக்கும் படம் “மீன்”. இதற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் வசனத்தையும் பாடல்களையும் கபிலன்வைரமுத்து …

கபிலன்வைரமுத்து வசனம் எழுதும் படம்! Read More

தூக்கு தண்டனையைப் பற்றிப் பேசும் ‘புறம்போக்கு’

தூக்கு தண்டனையைப் பற்றிப் பேசும் படமாக உருவாகியுள்ளது ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. இயற்கை’, ‘ஈ’, ‘பேராண்மை’  படங்களுக்குப்பின்  இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், யுடிவி மோஷன் பிக்சர்ஸுக்காக இயக்கி முடித்திருக்கும் படம்தான் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. இதுவும் தமிழில் இதுவரை சொல்லப்படாத கதைக்களம் இது. …

தூக்கு தண்டனையைப் பற்றிப் பேசும் ‘புறம்போக்கு’ Read More

முழுநேர நடிகரான கலை இயக்குநர் டி ஆர் கே கிரண் !

‘திருதிரு துறுதுறு’ படத்தின்மூலம் கலை இயக்குநராக தமிழில் அறிமுகமான டி ஆர் கே கிரண் தற்போது முழுநேர நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். ‘திருதிரு துறுதுறு’, கோ, அனேகன், 3, மயக்கமென்ன,குப்பி,வாமனன் ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, இரண்டாம் உலகம் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் …

முழுநேர நடிகரான கலை இயக்குநர் டி ஆர் கே கிரண் ! Read More

நாத்திக வாலிபனுக்கும் ,முஸ்லீம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் “பானு “

பசவா புரொடெக்ஷன்ஸ் மற்றும் ஸ்ரீ கமல்தீப் பிச்சர்ஸ் வழங்கும் “பானு ” எனும் புதிய  திரைப்படத்தை தயாரித்துள்ளது . நாத்திக வாலிபனுக்கும் ,முஸ்லீம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் போராட்டத்தை உணர்த்தும் திரைப்படம். படத்தின் கதாநாயகர்களாக  GV சீனு DFT மற்றும் உதய ராஜ் அறிமுகமாகிறார்கள் .கதாநாயகியாக நந்தினி ஸ்ரீ …

நாத்திக வாலிபனுக்கும் ,முஸ்லீம் பெண்ணுக்கும் நடக்கும் காதல் “பானு “ Read More

புறம்போக்கு வழக்கமான திரைப்படமல்ல : விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி, ஆர்யா, ஷாம் , கார்த்திகா நடிப்பில் SP ஜனநாதன் இயக்கத்தில் யூடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் பைனரி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடமை’. பல முன்னணி நடிகர்கள் இணைந்திருக்கும் இப்படம் மே 15ஆம் தேதி …

புறம்போக்கு வழக்கமான திரைப்படமல்ல : விஜய் சேதுபதி Read More

இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர் சி.சத்யா !

கங்கை அமரன் குழுவில் கீபோர்ட் வாசிப்பாளராக இருந்த சத்யா  ஆடுகிறான் கண்ணன் என்ற சீரியலுக்கு  முதன் முதலாய் இசையமைத்தார். பின் பல சீரியல்களுக்கு இசையமைத்துள்ளார். ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா …

இசைஞானி இளையராஜா பாராட்டிய இசையமைப்பாளர் சி.சத்யா ! Read More