அட்டுபையன் லட்டுபொண்ணு கதையில் கானாபாலாவிற்கு திருப்புமுனைப் பாடல்!

சந்தையில பஜாருல அங்காடியில மார்கட்டுல ஷாப்பிங் பண்ண முடியுமாடா காதல ‘என்கிற கானாபாலாவின் பாடல்  ‘போஸ் பாண்டி’படத்தில்இடம்பெற்றுஉள்ளது. இந்தபாடல் you – tube இல் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தான் பாடியுள்ள மிகச்சிறந்த பாடல்களில் இந்தப்பாடல் குறிப்பிடத்தக்க ஒன்றாகஅமையும் என்றும் இது …

அட்டுபையன் லட்டுபொண்ணு கதையில் கானாபாலாவிற்கு திருப்புமுனைப் பாடல்! Read More

மனித நேயம் மிக்க மனிதர்ஆர்யா :சான்றிதழ் கொடுக்கும் தீபா சன்னதி

தொண்ணூறுகளின் இறுதியில் சிம்ரன் என்றால், இரண்டாயிரத்தில்  நயன்தாரா என்றால் ,தற்போது ‘யட்சன்’ படத்தின் நாயகி  தீபா சன்னதி எனலாம். கர்நாடகத்தின் கூர்க் மாவட்டத்து குல்பி இவர்.மாடல் அழகியான தீபா சன்னதி பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே அழகி போட்டிகளில் கலந்து கொண்டு …

மனித நேயம் மிக்க மனிதர்ஆர்யா :சான்றிதழ் கொடுக்கும் தீபா சன்னதி Read More

‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார்

க்ரைம் கதையுலகில் எழுத்தாளர் ராஜேஷ்குமாருக்கு அரியாசனம் உண்டு. அவருக்கு நிகரான சரியாசனம் இன்னும் யாருக்கும் கிடைக்கவில்லை .சுமார் 1500 நாவல்கள் தாண்டியும் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார். ‘குமுதம்’ ,’அவள்விகடனி’ல் தொடர்கள் எழுதுகிறார் .இவரது பெயருக்காகவே ‘க்ரைம்’ நாவல் 30 ஆண்டுகளாக வெளியாகிக் …

‘சண்டமாருதம்’ படத்தில் சரத்குமார் கொடுத்த சுதந்திரம்! எழுத்தாளர் ராஜேஷ்குமார் Read More

கொள்ளக்காரத்துரையாக மாறிய வெள்ளக்காரதுரை !

1000 படங்களுக்கு மேல் விநியோகம் செய்துள்ள அன்பு செழியனின் கோபுரம் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிப்பில், எழில் இயக்கத்தில் உருவான    “வெள்ளக்காரதுரை” படம் கடந்த கிறிஸ்துமஸ் அன்று  200  திரையரங்குளில் வெளியாகி வெற்றி பெற்றது. மக்களின் அமோக வரவேற்பு காரணமாக இப்போது …

கொள்ளக்காரத்துரையாக மாறிய வெள்ளக்காரதுரை ! Read More

விவேக்கிற்கு அஜீத் சொன்ன யோசனை!

ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் சிறந்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்கள் 100 பேரை தேர்ந்தெடுத்து, வி4 நிறுவனம் விருது வழங்கி வருகிறது. கடந்த (2014) ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் …

விவேக்கிற்கு அஜீத் சொன்ன யோசனை! Read More

படவிழாவில் பாரதியார் கதை சொன்ன கரு. பழனியப்பன் !

கரு. பழனியப்பன் என்றாலே கருத்து பழனியப்பன் என்று சொல்லும்படி அவர் பேச்சு இருக்கும். மூவி பண்டிங் நெட்ஒர்க் வெற்றி சந்திப்பில் கருபழனியப்பன் அப்படித்தான் பேசினார். க்ரவுட்ஃபண்டிங் என்கிற முறையில்  இரண்டு படங்களைத் தயாரிப்பதற்காக நிதிஆதாரத்தை திரட்டி இயக்குநர்கள்  ஜெய்லானியும் முத்துராமலிங்கனும் சாதனை …

படவிழாவில் பாரதியார் கதை சொன்ன கரு. பழனியப்பன் ! Read More

ஒரே மேடையில் 100 திரைக் கலைஞர்களுக்கு விருதுகள்!.

ஒவ்வோராண்டும் புத்தாண்டு அன்று சிறந்த நடிகர்- நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்கள் 100 பேரை தேர்ந்தெடுத்து, வி4 நிறுவனம் விருது வழங்கி வருகிறது. கடந்த (2014) ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் …

ஒரே மேடையில் 100 திரைக் கலைஞர்களுக்கு விருதுகள்!. Read More

இரண்டு தாதாக்களின் சாம்ராஜ்ய பின்னணிக் கதைதான் ‘தௌலத்’!

ரைட் ஆர்ட்ஸ் என்ற புதிய பட நிறுவனம் சார்பாக முகம்மதுஅலி,  சசிகலா இணைந்து தயாரிக்கும் படம்“ ‘தௌலத்’ இந்த படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கிறார் சஞ்சய்சிவன். இவர் ஏற்கெனவே கோட்டி, ஆண்டவப்பெருமாள் போன்ற படங்களில் கதாநாயகனாக …

இரண்டு தாதாக்களின் சாம்ராஜ்ய பின்னணிக் கதைதான் ‘தௌலத்’! Read More

நல்ல மனிதர்களின் அன்பைச் சொல்லும் ‘அய்யனார் வீதி’

சந்தை பொருளாதாரத்தின் (GLOBALISATION) ஆக்டோபஸ் போன்ற இரும்பு கரங்களில் பண்பு, பாசம், புனிதம், நட்பு போன்ற பண்பாட்டு அடையாளங்கள் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் மிதமிஞ்சி இருப்பது நல்ல மனிதர்களின் அன்பு மட்டுமே.அதைப் பற்றிப்பேசும் படம் தான் ஸ்ரீ சாய் சண்முகர் பிக்சர்ஸ் என்னும் …

நல்ல மனிதர்களின் அன்பைச் சொல்லும் ‘அய்யனார் வீதி’ Read More