நவம்பர் 29 முதல் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘பாராசூட்’ சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது!

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான ‘பாராசூட்’ டிரெய்லரை வெளியிட்டுள்ளது, மேலும் இந்த சீரிஸ், இந்த ஆண்டு நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமாகும் என்றும் அறிவித்துள்ளது. ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான பாராசூட் சீரிஸ், இரண்டு இளம் …

நவம்பர் 29 முதல் ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘பாராசூட்’ சீரிஸை ஸ்ட்ரீம் செய்யவுள்ளது! Read More

திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைத்தல் : நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்!

திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் அவதூறுகளையும் காழ்ப்புகளையும் வன்மங்களையும் பரப்புகிற போக்கு இன்று நிலவுகிறது. இதை எதிர்த்தும் கண்டித்தும் தமிழ் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது: திரைப்படங்களின் நிறை குறைகளை விமர்சிக்க …

திரைப்பட விமர்சனம் என்கிற பெயரில் தனிமனித தாக்குதல் மற்றும் வன்மத்தை விதைத்தல் : நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கண்டனம்! Read More

மோகன் லால்- மம்முட்டி இணையும் பிரம்மாண்ட திரைப்படம் !

மலையாள சினிமாவின் வரலாற்றை மாற்றி எழுதும் பிரமாண்ட முயற்சி,  மோகன்லால் தீபம் ஏற்றி வைக்க அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. இயக்குநர் *மகேஷ் நாராயணன்* இயக்கத்தில், இந்த மல்டி ஸ்டாரர் படம், இருபது ஆண்டுகளுக்குப் பிறகு மம்முட்டி மற்றும் மோகன்லாலை திரையில் ஒன்றாகக் கொண்டுவருகிறது. இந்த …

மோகன் லால்- மம்முட்டி இணையும் பிரம்மாண்ட திரைப்படம் ! Read More

ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் !

கடின உழைப்பிற்கு முன்னுதாரணமாக வலம் வரும் நடிகர் அருண் விஜய் இன்று 19.11.2024 அவரின் பிறந்த நாளை, உதவும் கரங்கள் இல்லத்தில் குழந்தைகளுடன் இணைந்து கொண்டாடினார். அதன் பின் ரசிகர்கள் நற்பணி மன்றம் மூலம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய மாபெரும் …

ரசிகர்களுடன் சேர்ந்து இரத்த தானம் செய்த நடிகர் அருண் விஜய் ! Read More

ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், “காந்தாரா: அத்தியாயம் 1” அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது!

சமீப காலங்களில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கன்னட மொழிப் படங்களில் ஒன்றான “காந்தாரா: அத்தியாயம் 1”, அக்டோபர் 2, 2025 அன்று வெளியிடப்பட உள்ளது. ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்திலிருந்து அடுத்த பான்-இந்திய பிரம்மாண்ட படமாக, மீண்டும் ஒருமுறை உலகமெங்குமுள்ள பார்வையாளர்களைக் கவர தயாராக …

ஹோம்பாலே பிலிம்ஸ் வழங்கும், “காந்தாரா: அத்தியாயம் 1” அக்டோபர் 2, 2025 அன்று வெளியாகிறது! Read More

மனிதர்களின் இருண்ட பக்கம் காட்டும் ‘நிறங்கள் மூன்று’ : நடிகர் சரத்குமார்!

நடிகர் சரத்குமாரின் ஒப்பற்ற நடிப்புத்திறன் அவர் நடிக்கும் படங்களின் தரத்தை இன்னும் ஒருபடி மேலே உயர்த்தும். நடிகர்கள் அதர்வா முரளி மற்றும் ரஹ்மானுடன் இணைந்து இவர் நடித்திருக்கும் ‘நிறங்கள் மூன்று’ திரைப்படம் நவம்பர் 22 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. படம் …

மனிதர்களின் இருண்ட பக்கம் காட்டும் ‘நிறங்கள் மூன்று’ : நடிகர் சரத்குமார்! Read More

நயன்தாராவின் ஆவணப்படம் என்ன சொல்கிறது?

பளபளப்பு ,பகட்டு ,புகழ் ,பெருமை என்று நிலவும் திரை உலகில் உலவும் நட்சத்திரமாக நயன்தாராவை ரசிகர்கள் அறிவார்கள்.ஆனால் அதை அடைய அவர் கடந்து வந்த பாதையை, சந்தித்த சவால்களை, தாண்டிய தடைகளைப் பற்றிச் சுருக்கமாகக் கூற முனைந்துள்ளது தான் இந்த ‘நயன்தாரா: …

நயன்தாராவின் ஆவணப்படம் என்ன சொல்கிறது? Read More

ஆக்சன் அவதாரத்தில் நயன்தாரா கலக்கும், “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியானது !

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிப்பில், அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கத்தில், Drumsticks Productions தயாரிப்பில், அதிரடி ஆக்சன் டிராமாவாக உருவாகவுள்ள “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர், நயன்தாரா பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. Drumsticks Productions …

ஆக்சன் அவதாரத்தில் நயன்தாரா கலக்கும், “ராக்காயி” படத்தின் டைட்டில் லுக் டீசர் வெளியானது ! Read More

‘நிறங்கள் மூன்று’ படத்தில் ஒவ்வொரு நாளும் புது அனுபவம் : நடிகர் அதர்வா முரளி !

ஐங்கரன் இண்டர்நேஷனல் கருணாமூர்த்தி தயாரிப்பில் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிகர்கள் அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிறங்கள் மூன்று’. வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் …

‘நிறங்கள் மூன்று’ படத்தில் ஒவ்வொரு நாளும் புது அனுபவம் : நடிகர் அதர்வா முரளி ! Read More

பழிவாங்கும் தனுஷ்- நயன்தாரா பகிரங்கக் குற்றச்சாட்டு!

நடிகரும் தயாரிப்பாளருமான தனுஷ் தங்கள் ஆவணப்படத்துக்குக் காட்சியை வழங்காமல் பழிவாங்கியதாக நயன்தாரா குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து நயன்தாரா தனுசுக்கு பகிரங்கக் கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: மதிப்பிற்குரிய திரு. தனுஷ் K ராஜா, S/O கஸ்தூரி ராஜா, B/O செல்வராகவன் வணக்கம். …

பழிவாங்கும் தனுஷ்- நயன்தாரா பகிரங்கக் குற்றச்சாட்டு! Read More