‘விடுதலை I & II’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது!

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய்சேதுபதி – சூரி நடித்துள்ள ‘விடுதலை I & II’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது! எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘விடுதலை’ …

‘விடுதலை I & II’ திரைப்படம் ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது! Read More

நன்றாகத் தமிழ் பேசும் பஞ்சாபி நடிகை பவ்யா த்ரிக்கா!

   கடந்த வருடம் இறுதியில் வெளிவந்து இளைஞர்கள் மட்டுமின்றி வெகுவாக எல்லார் மனதையும் கவர்ந்த ஜோ திரைப்படத்தின் இரு கதாநாயகிகளில் ஒருவர் பவ்யா த்ரிக்கா. ஜோ திரைப்படத்தில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் பல இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் …

நன்றாகத் தமிழ் பேசும் பஞ்சாபி நடிகை பவ்யா த்ரிக்கா! Read More

இந்தியாவில் 200 கோடி மற்றும் உலகளவில் 400 கோடி கிளப்பில் நுழைந்த டங்கி!

ராஜ்குமார் ஹிரானியின் டங்கி பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தொடர்ந்து ஆதிக்கம் செய்து வருகிறது! இந்தியாவில் 203.08 கோடி மற்றும் உலகளவில் 409.89 கோடியை குவித்துள்ளது.! ராஜ்குமார் ஹிரானியின் அன்பை பொழியும் அற்புதமான படைப்பான டங்கி ரசிகர்களின் இதயங்களை மட்டுமல்ல பாக்ஸ் ஆபிஸ் …

இந்தியாவில் 200 கோடி மற்றும் உலகளவில் 400 கோடி கிளப்பில் நுழைந்த டங்கி! Read More

ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ல், 11.25 கோடியை வசூலித்து சாதனை படைத்த “டங்கி”

புதிய ஆண்டு பிறந்துவிட்டது. டங்கி பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் இன்னும் தொடர்கிறது. படம் வெளியான நாளில் 30 கோடியில் ஆரம்பமான இப்பட வசூல், ரசிகர்கள் ஆதரவுடன் உயர்ந்து வருகிறது. ரசிகர்களின் பாசிட்டிவ் வார்த்தையுடன், குடும்ப பார்வையாளர்கள் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களிடமிருந்து …

ஆண்டின் இறுதி நாளான டிசம்பர் 31 ல், 11.25 கோடியை வசூலித்து சாதனை படைத்த “டங்கி” Read More

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூலை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்!

கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின்  மகாகவிதை நூலை மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள், கலைஞானி கமலஹாசன், மற்றும் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை உடன் இருந்தார்கள்.

கவிஞர் வைரமுத்து எழுதிய ‘மகாகவிதை’ நூலை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்! Read More

ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் திரைப்படம் ‘மங்கை’

ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் பெண்மையின் பெருமையை எடுத்துரைக்கும் திரைப்படமாக ‘கயல்’ ஆனந்தி நடிப்பில் ‘மங்கை’ உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எனப்படும் முதல் பார்வையை இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் மற்றும் நடிகர் …

ஏ.ஆர். ஜாபர் சாதிக் தயாரிப்பில் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘கயல்’ ஆனந்தி நடிக்கும் திரைப்படம் ‘மங்கை’ Read More

இயக்குநர்கள் அமீர் வெற்றிமாறன் வெளியிட்ட ‘மங்கை ‘பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

மங்கை: ஒரு பெண்ணின் பயணம்  என்கிற தலைப்பில் குபேந்திரன் இயக்கும் படம் உருவாகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  இயக்குநர்கள் அமீர் -வெற்றிமாறன் ஆகியோர் வெளியிட்டனர். இந்தப் படத்தை  குபேந்திரன் காமாட்சி இயக்குகிறார் . ஏ ஆர் ஜாபர் சாதிக் தயாரிக்கிறார்.

இயக்குநர்கள் அமீர் வெற்றிமாறன் வெளியிட்ட ‘மங்கை ‘பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்! Read More

பிரபுராம். செ இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’!

ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில் பிரபுராம். செ இயக்கத்தில், நடிகர்கள் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’! வர்ணாலயா சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஃபேவின்ஸ் பால் தயாரிப்பில், இயக்குநர் பிரபுராம். செ இயக்கத்தில், மஹத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா …

பிரபுராம். செ இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா-ஐஸ்வர்யா தத்தா நடித்துள்ள திரைப்படம் ‘கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா’! Read More

கல்கி 2898 AD@ டெக்ஃபெஸ்ட்:  பிரபாஸை வைத்து, ரசிகர்களுக்கு வியப்பூட்டிய இயக்குநர் நாக் அஸ்வின்..!

கல்கி 2898 AD@ டெக்ஃபெஸ்ட்:  ரசிகர்களுடனான கலந்துரையாடலின் போது இயக்குநர் நாக் அஸ்வின் ‘டார்லிங்’ பிரபாஸை அழைத்து,’ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் . மும்பையில் உள்ள ஐ ஐ டி வளாகத்தில் ‘டெக்ஃபெஸ்ட்’ ( Tech Fest) எனும் பெயரில் ஆசியாவின் மிகப்பெரிய அறிவியல் …

கல்கி 2898 AD@ டெக்ஃபெஸ்ட்:  பிரபாஸை வைத்து, ரசிகர்களுக்கு வியப்பூட்டிய இயக்குநர் நாக் அஸ்வின்..! Read More

‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சிக்கு   பார்த்திபன், ஜீவி பிரகாஷ் பாராட்டு!

தனது ஒவ்வொரு படைப்பிலும் “கலை என்பதே அரசியல் நடவடிக்கை தான்” என்ற கூற்றிற்கிணங்க  தனது அரசியல் நடவடிக்கையை சமரசமில்லாமல் முன்னகர்த்திச் சென்றுகொண்டிருக்கும் இயக்குநர் பா. இரஞ்சித் திரைப்படங்கள் இயக்குவதைக் கடந்து பல்வேறு சமூக, கலைப் பணிகளையும் மேற்கொண்டுவருகிறார். இவர் தனது நீலம் …

‘மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சிக்கு   பார்த்திபன், ஜீவி பிரகாஷ் பாராட்டு! Read More