ஜோதிகா ஏன் அப்படிப் பேசினார்? இயக்குநர் இரா. சரவணன்
சர்ச்சையாக்கப்பட்டுள்ள ஜோதிகாவின் பேச்சு பற்றி அவரை வைத்துப்படம் இயக்கும் இயக்குநர் இரா. சரவணன் கூறியிருப்பதாவது; ”நான் சசிகுமார் – ஜோதிகா நடிப்பில் புதிய படத்தை இயக்கி வருகிறேன். அந்தப் படத்துக்கான படப்பிடிப்பின் போதுதான் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் …
ஜோதிகா ஏன் அப்படிப் பேசினார்? இயக்குநர் இரா. சரவணன் Read More
