All
சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் அழியாத கோலங்கள்!
திரைமேதை அமரர் பாலுமகேந்திராவின் மாணவர்கள் சிலர் ஒன்றுசேர்ந்து, அவருக்கு சமர்ப்பணம் செய்யவிருக்கும் படம் இது. படத்தின் இயக்குநர் எம்.ஆர். பாரதி படம் குறித்துச் சொல்கிறார்… ’’ பாலுமகேந்திராவிடம் ஒரு உதவியாளராக பணியாற்றவில்லையென்றாலும், ஒரு சினிமா பத்திரிகையாளனாக சுமார் 20 வருடம் அவரோடு …
சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் அழியாத கோலங்கள்! Read More
அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன் : சானியாதாரா
அழகு, திறமை இருந்தாலும் சினிமாவில் ஒரு பிரேக் கிடைக்க வேண்டும் என்பார்கள். அப்படி ஒரு பிரேக் வேண்டும் என்று ஒரு திருப்பு முனையான படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை சானியாதாரா. இவர் சுந்தரத் தெலுங்கு தேசத்திலிருந்து தமிழ்த்தேசம் வந்திருப்பவர். பிறந்தது ஹைதராபாத் …
அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன் : சானியாதாரா Read More
சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா? ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு
சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா? என்று ஒரு சினிமா விழாவில் ஏ.ஆர். முருகதாஸ் பேசினார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் ‘கணிதன்’. அதர்வா, கேத்தரின் தெரசா நடித்துள்ள இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். இவர் …
சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா? ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு Read More
ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள்தான் :ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேச்சு
ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள் தான் என்று ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் ரஜினி ரசிகர்களிடையே பேசினார். ரஜினி ரசிகர்களின் சார்பில் ‘மலரட்டும் மனித நேயம்’ என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கரில் …
ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள்தான் :ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேச்சு Read More
