ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள்தான் :ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேச்சு

ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள் தான் என்று ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் ரஜினி ரசிகர்களிடையே பேசினார். ரஜினி ரசிகர்களின் சார்பில் ‘மலரட்டும் மனித நேயம்’ என்கிற பெயரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று வேலூர் மாவட்டம் சோளிங்கரில் …

ரஜினிக்கு உயிர் கொடுத்ததே அவரது ரசிகர்கள்தான் :ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேச்சு Read More

73 வயதில் வயதில் ஏன் இப்படி? எஸ்.ஏ.சந்திரசேகரன் பற்றி ஆர்யா

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன் 73 வயதில்முக்கிய நாயகனாக  நடித்துள்ள படம்’ நையப்புடை’ . அவருடன் பா.விஜய்யும் இன்னொரு நாயகனாக நடித்துள்ளார்.வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தின் டீஸர் வெளியீட்டு விழா  நடைபெற்றது.  நடிகர் ஆர்யா டீஸரை வெளியிட்டார். சிறப்பு விருந்தினர்கள் …

73 வயதில் வயதில் ஏன் இப்படி? எஸ்.ஏ.சந்திரசேகரன் பற்றி ஆர்யா Read More

மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான்! வைரமுத்து பேச்சு

மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான் என்று கவிஞர் வைரமுத்து பேசினார். திருவள்ளுவர் திருநாளை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரிலுள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு விழாவில் கூடியிருந்தவர்களிடம் கவிஞர் வைரமுத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசும் போது …

மதுவுக்கு எதிராக எழுந்த முதல் குரல் திருக்குறள்தான்! வைரமுத்து பேச்சு Read More