சென்னை மழைக்கும் தீர்வு சொல்கிறது திருக்குறள் : நாடாளுமன்ற வளாகத்தில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் வியாழன் காலை திருவள்ளுவர்திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் மத்தியஅமைச்சர்கள் வெங்கையநாயுடு, ஸ்மிருதிஇரானி, துணைசபாநாயகர் குரியன் மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர்களும், அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்துகொண்டார்கள் .தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் ஒப்புவிக்கும்போட்டியில் பரிசுபெற்ற 133 மாணவமாணவிகள் அதில்கலந்து கொண்டுநாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதினார்கள். …

சென்னை மழைக்கும் தீர்வு சொல்கிறது திருக்குறள் : நாடாளுமன்ற வளாகத்தில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

சென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நிதி!

சென்னை வெள்ள நிவாரண நிதியாக ரூபாய் ஐந்து கோடி லைக்கா குழுமம் வழங்கியது! லைக்கா நிறுவனத்தின் மாபெரும் வெற்றிப் படமான ‘கத்தி’யைத் தொடர்ந்து இந்தியத் துணைக்கண்டத்தின் திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய படமாகக் கருதும் வகையில் ‘2.0 ‘ ( 2.ஒ) படம் …

சென்னை வெள்ளம் : லைக்கா வழங்கிய 5 கோடி ரூபாய் நிதி! Read More

ரஜினி-ஷங்கர் இணையும் புதிய படம் ‘ 2.0 ‘ படப்பிடிப்பு தொடங்கியது! ரஜினிக்கு வில்லன் அக்‌ஷய் குமார்

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட  படமும் இந்திய திரைப்பட வரலாற்றில் மிகப்பெரிய படமாகக் கருதப்படும் சூப்பர்ஸ்டார் ரஜனியின் நடிப்பில் இயக்குநர் ஷங்கரின் 2.0 திரைப்படத்தின் படபிடிப்பு இன்று துவங்கியது.  இப்படம் 2010ம் ஆண்டு ரஜினிகாந்த் – ஷங்கர் கூட்டணியில் வெளிவந்த எந்திரன் படத்தின் 2ம் …

ரஜினி-ஷங்கர் இணையும் புதிய படம் ‘ 2.0 ‘ படப்பிடிப்பு தொடங்கியது! ரஜினிக்கு வில்லன் அக்‌ஷய் குமார் Read More

வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது

நாடாளுமன்றவளாகத்தில் திருவள்ளுவர் திருவிழா கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது புதுடெல்லி நாடாளுமன்றவளாகத்துக்குள் வரும் வியாழன் காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கையநாயுடு, ஸ்மிருதிஇரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக்கட்சிதலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் …

வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது Read More

வெள்ள நிவாரண பணிக்காக ஒரு கோடி ருபாய் அளித்த பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார்

சென்னையில் பெய்த கனமழையால் பெரும் பாதிப்புகுள்ளான மக்களுக்கு பல நல்லுள்ளங்கள் நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார், சென்னை மக்களுக்காக ரூபாய் ஒரு கோடியை நிவாரண தொகையாக வழங்கியுள்ளார். சென்னையின் மக்களின் நிலைமையைக் கண்டு …

வெள்ள நிவாரண பணிக்காக ஒரு கோடி ருபாய் அளித்த பாலிவுட் நடிகர் அக்ஷ்ய் குமார் Read More

சிம்புவின் விரசம், அநாகரிகம் ,திமிர் : பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டிப்பு

சிம்பு – அனிருத் பீப்  ஆபாசப் பாடல் பற்றிப் பலரும்  சமூக ஊடகங்களில் மட்டுமல்ல மக்கள் சமூகத்திலும் கூட காறித்துப்பியும்  கழுவி ஊற்றியும் வருகிறார்கள்.எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இது பற்றித் தன் முகநூலில்  கருத்து கூறி கண்டித்திருக்கிறார். ”சிம்பு – அனிருத் …

சிம்புவின் விரசம், அநாகரிகம் ,திமிர் : பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டிப்பு Read More