சிம்புவின் விரசம், அநாகரிகம் ,திமிர் : பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டிப்பு

சிம்பு – அனிருத் பீப்  ஆபாசப் பாடல் பற்றிப் பலரும்  சமூக ஊடகங்களில் மட்டுமல்ல மக்கள் சமூகத்திலும் கூட காறித்துப்பியும்  கழுவி ஊற்றியும் வருகிறார்கள்.எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் இது பற்றித் தன் முகநூலில்  கருத்து கூறி கண்டித்திருக்கிறார். ”சிம்பு – அனிருத் …

சிம்புவின் விரசம், அநாகரிகம் ,திமிர் : பட்டுக்கோட்டை பிரபாகர் கண்டிப்பு Read More

நாம் செய்த குற்றத்துக்காக இறைவன் கொடுத்த தண்டனைதான் இது : நிவாரண உதவி வழங்கும் விழாவில் இளையராஜா பேச்சு

பிறருக்கு கொடுப்பதெல்லாம் நமக்கே கொடுத்துக் கொள்வதாகும்! நிவாரண உதவி வழங்கும் ‘பெப்சி’ விழாவில் இளையராஜா பேச்சுதென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான ‘பெப்சி’ கூட்டமைப்பு சார்பில் சினிமா தொழிலாளர் குடும்பங்களுக்கு  வெள்ள நிவாரண உதவி வழங்கும்  நிகழ்ச்சி இன்று ‘பெப்சி அலுவலகத்தில் நடைபெற்றது.அவ்விழாவில் …

நாம் செய்த குற்றத்துக்காக இறைவன் கொடுத்த தண்டனைதான் இது : நிவாரண உதவி வழங்கும் விழாவில் இளையராஜா பேச்சு Read More

நமீதா வெள்ள நிவாரண உதவி!

மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருவொற்றியூர் பகுதி மக்களுக்கு நடிகை நமீதா நிவாரண உதவிப் பொருட்களை வழங்கினார். அரிசி, பாய், போர்வை, துண்டு, ஹார்லிக்ஸ், பிஸ்கட், தண்ணீர் பாட்டில், பேஸ்ட், பிரஷ், சோப் போன்ற பொருட்கள் அதில் இடம்பெற்றிருந்தன. பர்வீன் டிராவல்ஸ் மற்றும் Absolute …

நமீதா வெள்ள நிவாரண உதவி! Read More

சென்னையில் ஒரு பகுதியை தத்தெடுத்த சுஹாசினி, மணிரத்னம்!

இயக்குநர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி மணிரத்னம் அவர்களின் ‘நாம்’ தொண்டு நிறுவனத்தின் சார்பாக சென்னை கோட்டூர், கோட்டூர் புரத்தில் உள்ள சூர்யா நகரைத் தத்தெடுத்துள்ளனர்.இப்பகுதி அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் பின்னால் உள்ளது. தமிழக அரசு வேண்டிய நிவாரண உதவிகளைச் செய்து வரும் இந்நிலையில் …

சென்னையில் ஒரு பகுதியை தத்தெடுத்த சுஹாசினி, மணிரத்னம்! Read More