All
புரிஞ்சுக்கிட்டு எழுதுங்கப்பா ! ஊடகங்களுக்கு கமல் விளக்க அறிக்கை
ஊடகங்களுக்கு கமல் விடுத்துள்ள விளக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது : நான்கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்விஎழுப்பியது போல் சிலஊடகங்களில் சற்றுநாட்களுக்கு முன் வந்த செய்தி நான்அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேகபேட்டிஅல்ல. மின்அஞ்சல்வழி என்வடநாட்டு பத்திரிக்கையாள நண்பருக்கு எழுதிய ஆங்கிலக்கடிதம். அந்தக்கடிதத்தின் …
புரிஞ்சுக்கிட்டு எழுதுங்கப்பா ! ஊடகங்களுக்கு கமல் விளக்க அறிக்கை Read More
வெள்ள நிவாரணம் : தீயா வேலை செய்யும் விஷால் -கார்த்தி குழுவினர்!
இருட்டாக இருக்கிறதே என சபிப்பதை விட ஒரு சின்ன மெழுகுவர்த்தி ஏற்றுவது மேலானது.அந்தவகையில் விஷால் மற்றும் கார்த்தி குழுவினர் செய்து வருகிறார்கள்.சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கும் பணியில் நடிகர், நடிகைகள் பல வகைநில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதற்காக ராஜபாளையத்தில் …
வெள்ள நிவாரணம் : தீயா வேலை செய்யும் விஷால் -கார்த்தி குழுவினர்! Read More
சற்குணம் படத்தில் நயன்தாரா!
தன் அடுத்த படம் பற்றி இயக்குநர் சற்குணம் கூறியுள்ளதாவது: ”எனது தயாரிப்பு நிறுவனமான “A Sarkunam Cinemaz”ன் முதல் படமான மஞ்சப்பை திரைப்படத்தை எனது உதவியாளர் ராகவன் இயக்கினார். இப்படம் பெரும் வெற்றியை தேடித்தந்தது. இதை தொடர்ந்து எனது நிறுவனத்தின் இரண்டாவது …
சற்குணம் படத்தில் நயன்தாரா! Read More
‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவரும் : சிவகார்த்திகேயன்
ரஜினி முருகன் படம் பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் கூறுகிறார்: ”நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் பாடல்கள் வெற்றி பெறுவது மிகவும் முக்கியம். அந்த வகையில் “ரஜினி முருகன்” திரைப்படத்தில் இடம் பெற்ற “என்னம்மா இப்படி பண்றீங்களே மா” பாடல் …
‘ரஜினி முருகன்’ 6 லிருந்து 60 வரை கவரும் : சிவகார்த்திகேயன் Read More
சூர்யா – விஷால் வழங்கிய வெள்ள நிவாரண நிதி !
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர், நடிகைகளிடம் நிதி திரட்டி வருகின்றனர். இதில் முதலாவதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஒன்றிணைந்து நடிகர் …
சூர்யா – விஷால் வழங்கிய வெள்ள நிவாரண நிதி ! Read More
சிறு முதலீட்டுப் படங்களால்தான் சினிமா உயிருடன் இருக்கிறது !-அபிராமி ராமநாதன் பேச்சு
சினிமா உயிருடன் இருப்பது சிறு முதலீட்டுப் படங்களால்தான் என்று அபிராமி ராமநாதன் ஒரு பட விழாவில் பேசினார். பேய்க்கும் பாம்புக்கும் மோதல் கொண்ட படமாக உருவாகியுள்ளது ‘விடாயுதம்’ . நாயகன் ராம் சரவணன், நாயகி ஆஸ்கார் விருது பெற்ற படமான ‘ஸ்லம்டாக் …
சிறு முதலீட்டுப் படங்களால்தான் சினிமா உயிருடன் இருக்கிறது !-அபிராமி ராமநாதன் பேச்சு Read More
