All
இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால்
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்தது. இதில், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்களும், உறுப்பினர்கள் பலரும் …
இனி ஒரே அணியாக செயல்படுவோம்: நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் Read More
நயன்தாராவுடன் நடிக்கப் பயந்தேன் : விஜய் சேதுபதி
விஜய்சேதுபதி. நயன்தாரா, ராதிகா, பார்திபன் நடிப்பில்.நடிகர் தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிடும் படம் ‘நானும் ரௌடிதான்’ . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் படத்தின் நாயகன் விஜய் சேதுபதி பேசும் போது …
நயன்தாராவுடன் நடிக்கப் பயந்தேன் : விஜய் சேதுபதி Read More
நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் நெருக்கம் கண்டு பொறாமைப் பட்டேன் : மன்சூர்அலிகான் கலகலப்பு
விஜய்சேதுபதி. நயன்தாரா, ராதிகா, பார்திபன் நடிப்பில்.நடிகர் தனுஷின் வுண்டர்பார் தயாரிப்பில் லைக்கா புரொடக்ஷன்ஸ் வெளியிடும் படம் ‘நானும் ரௌடிதான்’ . இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது. நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத் பேசும்போது ” விக்கியை (விக்னேஷ் …
நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் நெருக்கம் கண்டு பொறாமைப் பட்டேன் : மன்சூர்அலிகான் கலகலப்பு Read More
நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் அணி அமோக வெற்றி !
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன . இதற்காக சென்னை …
நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் அணி அமோக வெற்றி ! Read More
ஆவின் பாலை விட்டு விட்டு ,தாய்ப் பால் தயாரித்து உள்ளேன்: பாண்டிராஜ்
பசங்க2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படத்தின் நாயகனும் தயாரிப்பாளருமான நடிகர் சூர்யா , இயக்குநர் பாண்டிராஜ், நடிகைகள் அமலா பால் , பிந்து மாதவி, வித்யா, படத்தில் ஹீரோ ,ஹீரோயினாக நடித்துள்ள குழந்தை நட்சத்திரங்கள் கவின் , …
ஆவின் பாலை விட்டு விட்டு ,தாய்ப் பால் தயாரித்து உள்ளேன்: பாண்டிராஜ் Read More
‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்! -பகுதி-4
‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் தொடர்!-பகுதி-4 எம்.ஜி.ஆர்.தன்னை பி.ஆர்.ஒ ஆக்கிய அனுபவம் பற்றி இங்கே கூறுகிறார் கலைமாமணி பிலிம் நியூஸ் ஆனந்தன். என்னை பி.ஆர்.ஓ.ஆக்கியவர் எம்.ஜி.ஆர்.தான்! அப்போதெல்லாம் பி.ஆர்.ஒ. என்கிற தொழிலே இல்லை. பப்ளிசிட்டி டிபார்ட்மெண்ட் என்கிற …
‘ஞாபகம் வருதே’ பிலிம் நியூஸ் ஆனந்தன் தொடர்! -பகுதி-4 Read More
1500 திரைகளில் இஞ்சி இடுப்பழகி!
ரசிகர்களை தனது உக்கிரமான நடிப்பில் ‘பாகுபலி’ மற்றும் ருத்ரமாதேவி ஆகிய படங்களின் மூலம் கவர்ந்த்த அனுஷ்கா ஷெட்டி, பி வி பி சினிமா தயாரித்து வழங்கும் ‘இஞ்சி இடுப்பழகி’ மூலம் மீண்டும் தமிழ் ரசிகர்களை கவர்கிறார் நவம்பர் மாதம் 27ஆம் தேதி …
1500 திரைகளில் இஞ்சி இடுப்பழகி! Read More

