‘புத்தனின் சிரிப்பு’ விமர்சனம்

மகேஷ் விவசாயப் படிப்பு படித்து விவசாயம் செய்ய விரும்புகிறார். வங்கியில் கடன் வாங்கி விவசாய பண்ணை அமைப்பது அவரது லட்சியம். கடன் வாங்க அலைகிறார்.வெறுத்து விடுகிறார்.அவருடைய காதலி மித்ரா குரியன். சமுத்திரக்கனி சி.பிஐ ஆபீசர் ஆவேச மனிதர். ஒரு ஊழலைக் கண்டுபிடிக்க …

‘புத்தனின் சிரிப்பு’ விமர்சனம் Read More

‘இருவர் ஒன்றானால்’ விமர்சனம்

பள்ளியில் படிக்கும் போது கல்லூரி போன போது என்று கௌஷிக் மீது உடன் படிக்கும் மாணவிகள் காதல் வயப் படுகிறார்கள். நம்மிடையே நட்புதான் உள்ளது காதலில்லை என்று அவர்களைத் தவிர்க்கிறான். கல்லூரி இறுதியில் இன்னொரு பெண்மீது இவனுக்குக் காதல் வருகிறது. அவளோ …

‘இருவர் ஒன்றானால்’ விமர்சனம் Read More

‘மாஸு என்கிற மாசிலாமணி’ விமர்சனம்

‘மாஸு என்கிற மாசிலாமணி’ சூர்யாவுக்கு பேய்களைப் பார்க்கும் சக்தி கிடைக்கிறது. அவருடைய காதலி நயன்தாராவுக்கு வேலையில் சேர சில லட்சம் பணம் தேவைப் படுகிறது. தனக்கு நண்பர்களாகிவிட்ட சில பேய்கள் உதவியுடன் வீட்டில் பேயோட்டுவது போன்ற சிறு மோசடிகள் செய்து பணம் …

‘மாஸு என்கிற மாசிலாமணி’ விமர்சனம் Read More

‘நண்பர்கள் நற்பணி மன்றம்’ விமர்சனம்

நாயகன் செங்குட்டுவனின் பெற்றோர்களான நரேன்-ஷர்மிளா ஆகியோர் தங்கள் மகன் மீது மிகுந்த பாசம் வைத்து இருக்கிறார்கள். அவன் எது கேட்டாலும், அதை தட்டாமல் அவனுக்கு செய்து கொடுத்து வருகிறார்கள். செங்குட்டுவன் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து …

‘நண்பர்கள் நற்பணி மன்றம்’ விமர்சனம் Read More

‘திறந்திடு சீசே’ விமர்சனம்

நள்ளிரவு நேரத்தில்  ஒரு பஃப்.. குடியும் கும்மாளமாக இருக்கிறது .சற்று நேரமானதும் கூட்டம் கலைகிறது. ஒருத்திமட்டும் போதையில் தடுமாறித் திணறிக் கொண்டிருக்கிறாள். அவள் மீது பஃப்பில் வேலைசெய்யும் ஜான்,உசைன் இருவருக்கும் கண் .அவள் கழிவறை செல்கிறாள். தேடிப் போகிறார்கள் அங்கே  அவள் …

‘திறந்திடு சீசே’ விமர்சனம் Read More

‘புறம்போக்கு’ விமர்சனம்

ஒரு தூக்கு தண்டனைக் கைதி,தூக்கு போடும் தொழிலாளி, சிறைத்துறை அதிகாரி, மறைமுக இயக்கம் இவற்றை வைத்து பின்னப்பட்ட கதைதான் ‘புறம்போக்கு என்கிற பொதுவுடைமை.’ இந்தியாவில் உலகநாடுகள் சேர்க்கும் குப்பைகளுக்கு எதிராகப் போராடுகிறார் ஆர்யா. அதற்காக இயக்கம் நடத்துகிறார்.அரசை எதிர்க்கும்  அவர் மீது …

‘புறம்போக்கு’ விமர்சனம் Read More

‘திலகர்’ விமர்சனம்

படத்தில் கிஷோர் பேசும் வசனம் ‘கக்கத்துல அருவாளும் கழுத்துக்குப் பின்னால பகையும் வச்சிக்கிட்டு வாழ்ந்த வாழ்க்கை நம் பாட்டன் பூட்டன் காலத்தோடு போகட்டும்ல நமக்கு வேணாம் ல ‘-இந்த வசனம்தான் படம் கூறும் செய்தி. வன்முறை இரு பக்கமும் கூர்மையான ஆயுதம் …

‘திலகர்’ விமர்சனம் Read More

‘சங்கராபரணம்’ விமர்சனம்

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தெலுங்கிலேயே வெளியாகி  தமிழ்நாட்டிலேயே பெரிய வெற்றி பெற்ற படம் ‘சங்கராபரணம்’.இது இப்போது  தமிழில் மொழிபெயர்ப்பாகி மெருகூட்டப்பட்ட புதிய பதிப்பாக வெளியாகியுள்ளது.இந்த வெளியீட்டிலும்வெற்றிவிழாவைக்  கொண்டாடும் என்று எதிர்பார்க்கலாம். இத்தனை ஆண்டுகள் கழித்து தமிழில் மொழிபாற்றுப் படமாக உருவாக்கும் …

‘சங்கராபரணம்’ விமர்சனம் Read More

‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ விமர்சனம்

ஜெயகுமார் என்கிற ஜேகே ஓடி ஓடி உழைக்கிறான். நண்பர்களை நாக்கு தள்ள தன் பின்னே ஓடி உழைக்க வைக்கிறான். ரியல் எஸ்டேட் முதல் பொக்கே ஷாப் வரை.புதிது புதிதாக தொழில் தொடங்கி ஜெயிக்கிறான். பணத்தை இப்படி துரத்துவது ஏன் என்று குடும்பமும் …

‘ஜே கே எனும் நண்பனின் வாழ்க்கை’ விமர்சனம் Read More

‘என்வழி தனி வழி’ விமர்சனம்

மக்கள் பாசறை சார்பில் ஆர்.கே.  மீனாட்சி தீட்ஷித் ,பூனம்கவுர் நடித்துள்ள படம். “எல்லாம் அவன் செயல்” படத்துக்கு பின் ஆர்.கே.ஷாஜி கைலாஸ் கூட்டணியில் வந்துள்ள படம். இசை ஸ்ரீகாந்த் தேவா, ஒளிப்பதிவு ராஜரத்னம். ஆர்.கே. ஒரு என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் .தன்னுடன் இளவரசு, …

‘என்வழி தனி வழி’ விமர்சனம் Read More