‘நாய்கள் ஜாக்கிரதை’ விமர்சனம்

ஒரு போலீஸ் நாயை நாயகனைப்போல பிரதானமாக்கி  வெளிவந்துள்ள படம். சிபிராஜ் போலீஸ்காரர். மனைவி அருந்ததி. சிபிக்கு நாய்கள் என்றால் பிடிக்காது. பக்கத்துவீட்டு ராணுவ மேஜர் ஒருவர் , ஊருக்கு செல்வதாகக் கூறி  சிபியிடம் ஒரு நாயை பார்த்துக் கொள்ளச் சொல்கிறார் முதலில் …

‘நாய்கள் ஜாக்கிரதை’ விமர்சனம் Read More

‘வன்மம்’ விமர்சனம்

ஒருவர் மீது ஒருவர் வைக்கும் வன்மம், பழிவாங்கும் உணர்வு எந்த அளவுக்கு இழுத்துக் கொண்டு நிறுத்தும் என்று விளக்கும் கதை. விஜய் சேதுபதியும் கிருஷ்ணாவும் நண்பர்கள். கிருஷ்ணா பணக்காரரான தடியன்  ரத்னம் தங்கை சுனைனாவை விரும்புகிறார். இது தடியன் ரத்னத்துக்குப் பிடிக்க …

‘வன்மம்’ விமர்சனம் Read More

‘காடு’ விமர்சனம்

காடு என்பது இயற்கை வளம். காடு வேண்டிய எல்லாம் தரும். அதை அழிக்கக் கூடாது காடழிந்தால் நாடு அழியும். இப்படி காட்டை அழிக்கக் கூடாது என்கிற கருத்தை வெறும் செய்தியாகச் சொன்னால் அது எடு படாது. இதே கருத்தை காடு பின்னணியில் …

‘காடு’ விமர்சனம் Read More

‘ திருடன் போலீஸ்’ விமர்சனம்

அப்பா பொறுப்பான போலீஸ் கான்ஸ்டபிள். மகன் பொறுப்பற்றவன். அப்பாவே அவனுக்குப் பிடிக்காது. ஒரு நாள் என் கவுண்டரில் அப்பா கொல்லப்படுகிறார். மகனுக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது. சதியால்தான்  அப்பா கொலை செய்யப்பட்டது எனவும்  அவர் எவ்வளவு உயர்ந்த மனிதர் என்பதும் புரிகிறது. …

‘ திருடன் போலீஸ்’ விமர்சனம் Read More

‘அப்புச்சி கிராமம்’ விமர்சனம்

அப்புச்சி கிராமம் என்கிற ஊருக்கு விண்கல் விழுகிறது. அது தொடர்பான பின்விளைவுகள் பற்றியதுதான் கதை. அப்புச்சி கிராமம் பலதரப்பட்ட பாமரமக்கள் வாழும் ஊர். அந்த ஊர் ஒரு பண்ணையாரின் இரு தாரத்து மகன்களின் பகையால் பிளவுபட்டுக் கிடக்கிறது. எந்தக் காரியம் நடப்பதாக …

‘அப்புச்சி கிராமம்’ விமர்சனம் Read More

‘தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்’ விமர்சனம்

வெறும் இனக்கவர்ச்சி எல்லாம் காதல் அல்ல. மனம் பக்குவப்பட்டபின் வருவதே உண்மையான காதல் என்று சொல்லும் படம். வேலையில்லாத இளைஞன் விஜய் வசந்த், ரஸ்னாவைக் காதலிக்கிறார். ரஸ்னாவின் மாமாவோ உங்களுக்கு 15 நாட்கள் அவகாசம் தருகிறேன். வாழ்க்கையைப் புரிந்து கொண்டு வாருங்கள் …

‘தெரியாம உன்ன காதலிச்சிட்டேன்’ விமர்சனம் Read More

‘ யான்’ விமர்சனம்

முற்பகுதி காதல் பின்பகுதி மோதல் என்று உருவாகியுள்ள ரொமான்ஸ் ப்ளஸ் ஆக்ஷன் படம் ‘யான்’ துளசியைக் காதலிக்கிறார் ஜீவா. துளசியின் அப்பா கேட்கிறார் ‘பெற்றோர் இல்லாத நீ , பாட்டி சம்பாத்தியத்தில் வாழும் நீ என் மகளை எப்படிக் காப்பாற்றுவாய்?’ என்று. …

‘ யான்’ விமர்சனம் Read More

‘ஜீவா’ விமர்சனம்

சினிமாவைவிட கிரிக்கெட் மோகம் அதிகரித்து வருவதை பயன்படுத்தி கிரிக்கெட் பின்னணியில் வந்திருக்கும் படம். சென்னை 28, ஆடாம ஜெயிச்சோமடா படங்களுக்குப் பின்  ‘ஜீவா’கிரிக்கெட் பற்றி பேசுகிறது. அதன் பின்னணி கூறும் படமாக வந்துள்ளது. மோகமாக அலையவைக்கும் கிரிக்கெட் எப்படி ஒருவனை நல்வழிப் …

‘ஜீவா’ விமர்சனம் Read More

‘மெட்ராஸ்’ விமர்சனம்

ஒரு சமூகத்தை அரசியல் தன் சுய நலத்துக்கு எப்படி பயன் படுத்துகிறது என்பதே கதை. அன்று பாரதிராஜா ‘என் உயிர்த் தோழன் ‘ என்று எடுத்து கலக்கியிருப்பார். இன்று பா. இரஞ்சித் தன் பாணியில்  ‘மெட்ராஸ்.எடுத்து ரசிக்க வைத்துள்ளார். ஒரு சுவரில் …

‘மெட்ராஸ்’ விமர்சனம் Read More

‘சிகரம் தொடு’ விமர்சனம்

நேர்மையான போலீஸ் அதிகாரி சத்யராஜ். சமூக விரோதிகள் தாக்குதலில் ஒரு காலை இழந்தவர். தன் மகன் பெரிய போலீஸ் அதிகாரியாகி விருதுகள் வாங்கவேண்டும். என்பது அவர் கனவு. ஆனால் மகன் விக்ரம்பிரபுவோ போலீஸ் வேலையை வெறுக்கிறார். பேங்க் வேலைக்கே போக விரும்புகிறார். …

‘சிகரம் தொடு’ விமர்சனம் Read More