சாந்தனுவைக கண்காணித்த பார்த்திபன் !

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திற்காக பார்த்திபன்  தன்னை ரகசியமாகக் கண்காணித்து வந்ததாகக் கூறுகிறார் சாந்தனு. இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில், சாந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது. …

சாந்தனுவைக கண்காணித்த பார்த்திபன் ! Read More

மோடியால் தள்ளிப்போன ‘கடவுள் இருக்கான் குமாரு’!

மோடி எஃபெக்ட்… நவம்பர் 17-ம் தேதி வெளியாகிறது ‘கடவுள் இருக்கான் குமாரு’! கடந்த இரு தினங்களாக வீதியில், தெரு முனையில் இரண்டு பேர் ஒன்றாக நின்று பேசினால் அது 500, 1000 நோட்டுத் தடைப் பற்றியதாகத்தான் இருக்கிறது. மளிகைக் கடைகளில், பால் …

மோடியால் தள்ளிப்போன ‘கடவுள் இருக்கான் குமாரு’! Read More

தமிழ்த் திரையுலகில் தடம்பதிக்கும் எஸ்.பி.சினிமாஸ்!

முள்ளமூட்டில் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரோகித் மேத்யூவ் தயாரிப்பில் முன்னணி நடிகை பாவனாவின் சகோதரர் ஜெய் தேவ் இயக்கத்தில் கலையரசன் கதாநாயகனாகவும் அனஸ்வரா கதாநாயகியாகவும் நடிக்கும் படம் ‘பட்டினப்பாக்கம்’. பட்டினப்பாக்கம் படத்தின் விளம்பரம் மற்றும் உலகெங்கும் விநியோயகம் செய்யும் வேலைகளை S.P.சினிமாஸ் …

தமிழ்த் திரையுலகில் தடம்பதிக்கும் எஸ்.பி.சினிமாஸ்! Read More

19வது கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது அறிவிப்பு!

ஒவ்வொரு ஆண்டும் சிறந்த புதுமுக இயக்குநரை தேர்வு செய்யும் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் விருது, கடந்த 2015 ஆண்டின் சிறந்த புதுமுக இயக்குநராக ‘லென்ஸ்’ படத்தின் இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இம்மாதம் 12ம் தேதி சென்னை மியூசிக் ஆகாடமியில் நடைபெறவிருக்கும் …

19வது கொல்லபுடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது அறிவிப்பு! Read More

குறும்படத்திலும் நடிக்கலாம்: நாயகன் யஷ்மித்

யூகன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் யஷ்மித் தொடர்ந்து “எந்த நேரத்திலும்” போன்ற படங்களில் நாயகனாக நடித்துள்ளார். அவர் தற்போது புகைப்பட கேமராவை மையமாக வைத்து உருவாகியுள்ள     “ மாஸ்டர் பீஸ் “ என்ற குறும்படத்தில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் நாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் அவரிடம் …

குறும்படத்திலும் நடிக்கலாம்: நாயகன் யஷ்மித் Read More

பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் தொடர் விரைவில் ஆரம்பம்! படிக்கத் தவறாதீர்கள் !

தமிழ்த் திரையுலகின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கப்படுபவர் ‘கலைமாமணி’ பிலிம் நியூஸ் ஆனந்தன். திரைத்தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கும் அவர், தென்னிந்திய சினிமாவின் நடமாடும் அகராதியாக, கண்முன் நிற்கும் கலைக் களஞ்சியமாகத் திகழ்கிறார்.எப்போது யார் கேட்டாலும் திரைத் தகவல்களைக் கொட்டுபவர் .திரையுலகில் மக்கள் …

பிலிம் நியூஸ் ஆனந்தன் எழுதும் ‘ஞாபகம் வருதே’ நினைவலைகள் தொடர் விரைவில் ஆரம்பம்! படிக்கத் தவறாதீர்கள் ! Read More

நடிகர் சூர்யாவும், டைரக்டர் ஹரியும், ‘ஆறு’ படத்தில் முதன்முதலாக இணைந்து பணியாற்றினார்கள். அதைத்தொடர்ந்து, ‘வேல்,’ ‘சிங்கம்,’ ‘சிங்கம்-2’ ஆகிய படங்களிலும் இருவரும் இணைந்தார்கள். 5-வது முறையாக இருவரும் ‘சிங்கம்-3’ படத்தில் இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள். இதுபற்றி நிருபரிடம் டைரக்டர் ஹரி கூறியதாவது:- …

Read More