சாந்தனுவைக கண்காணித்த பார்த்திபன் !
‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திற்காக பார்த்திபன் தன்னை ரகசியமாகக் கண்காணித்து வந்ததாகக் கூறுகிறார் சாந்தனு. இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில், சாந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது. …
சாந்தனுவைக கண்காணித்த பார்த்திபன் ! Read More
