விவசாயிகளைக் கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை.

விவசாயிகளைக் கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை அறிக்கை விடுத்துள்ளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: சமீபத்தில் நான் கதிராமங்கலம், நெடுவாசல், கீழடி போன்ற இடங்களில் என்னதான் நடக்கிறது என்பதை பார்பதற்காக நேரடியாக சென்றேன்..அங்கே பச்சை பசேல் என்ற இயற்கை சார்ந்த …

விவசாயிகளைக் கண்டுகொள்ளா விட்டால் தமிழகம் பாலைவனமாகிவிடும் மன்சூர்அலிகான் எச்சரிக்கை. Read More

விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி!

விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி கலைப்புலி எஸ்.தாணுவின் வி கிரியேசன்ஸ் வழங்க மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பில் மிக பிரமாண்டமாக தயாராகும் படம் “ ஸ்கெட்ச் “ விக்ரம் நாயகனாக நடிக்கிறார். நாயகியாக …

விக்ரம் நடிக்கும் “ ஸ்கெட்ச் “ படத்திற்காக பிரமாண்டமான பாடல் காட்சி! Read More

சௌந்தரராஜாவின் புதிய அவதாரம்!

அழகான, அமைதியான, ஆழமான நண்பனாக நடித்த”ஒரு கனவு போல” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதிரடி அவதாரம் எடுக்கிறார்,சௌந்தரராஜா. “அபிமன்யு” படத்தில் புத்திக்கூர்மையும் சாதுர்யமும் கொண்ட அஸிஸ்டென்ட் கமிஷனராக நடிக்கிறார், சௌந்தரராஜா.இதற்காக மிகுந்த சிரத்தை எடுத்த சௌந்தரராஜா, காக்கி உடையில் கம்பீரமான காவல்துறை அதிகாரியாக கண்முன் நிற்கிறார்.  அபிமன்யுபடத்தின் தயாரிப்பு முன்னோட்டக்காட்சி வெளியிடப்பட்டுள்ளது. வழக்கமாக சினிமா பிரபலங்கள் இப்படி முன்னோட்ட காட்சிகளைவெளியிடுவது வழக்கம். ஆனால், காவல்துறை கதை என்பதால், ஒரு காவல்துறை அதிகாரி வெளியிட வேண்டும் என்று விரும்பினர்படக்குழுவினர்.  அவர்கள் ஆசைப்பட்டபடியே காவல்துறை உயர் அதிகாரி,  அஸ்ரா கார்க், ஐ.பி.எஸ் (Asra Garg IPS) அபிமன்யு படத்தின்தயாரிப்பு முன்னோட்டக்காட்சியை வெளியிட்டு படக்குழுவினரை பெருமைப்படுத்தியுள்ளார்.  பல ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியாமல்இருந்த பாப்பாபட்டி கீரிப்பட்டி தொகுதியில் தேர்தல் நடத்திக்காட்டி பெருமைக்குரியவர், அஸ்ரா கார்க் என்பது குறிப்பிடத்தக்கது.விறுவிறுப்பான திருப்பங்கள் கொண்ட திரைக்கதையுடன் தயாராகும் அபிமன்யு படத்தை அறிமுக இயக்குநர் சக்திவேல் இயக்குகிறார். ‘ஒருகிடாயின் கருணை மனு’ படத்தின் ஒளிப்பதிவாளர் சரண் ஒளிப்பதிவு செய்கிறார்.

சௌந்தரராஜாவின் புதிய அவதாரம்! Read More

‘கொஞ்சம் .. கொஞ்சம் ‘ பாசம் சொல்லும் படம்!

காலம் மாறிக்கொண்டே இருக்கிறது. அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டே இருக்கிறது.   அது வாழ்வில் ஏற்படுத்தும் மாற்றங்கள் ,ஏற்றங்கள் ஏராளம்.  வாழ்வில் எதுவும் நிலைப்பதில்லை. இதுவும் கடந்து போகும் என்பதே உண்மை. இந்தக் கருத்தை வாழ்வியல் கதையோடு பொருத்தி உருவாகியிருக்கும் படம்தான் …

‘கொஞ்சம் .. கொஞ்சம் ‘ பாசம் சொல்லும் படம்! Read More

சிறையின் பின்னணியில் ஒரு சிறந்த கதை: ‘திட்டி வாசல்’

கதை பிடித்துப்போய் தன் நெருக்கடியான தேதிகளை அனுசரித்து நாசர் கால்ஷீட் கொடுத்து நடித்துள்ள படம்தான் ‘திட்டி வாசல்’. இது மலைவாழ் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்கள் பற்றியும் அவர்களின் வாழ்வியல் பற்றியும் பேசுகிற ஒரு படமாக உருவாகியுள்ளது.   திட்டிவாசல் என்றால் சிறையில் …

சிறையின் பின்னணியில் ஒரு சிறந்த கதை: ‘திட்டி வாசல்’ Read More

உறுதிகொள் படத்திற்கு U/A சான்றிதழ்!

APK பிலிம்ஸ் மற்றும் ஜெய் சிநேகம் பிலிம்ஸ் இணைந்து தயாரித்திருக்கும்  “உறுதிகொள்” திரைப்படத்திற்கு  U/A சான்றிதழ் ரிவைஸ் கமிட்டிக்கு போய்  கிடைத்துள்ளது, அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய படமாக இருக்கவேண்டுமென நினைத்தே  இந்த திரைப்படத்தை இயக்கினேன், இறுதி  காட்சிகளில் வன்முறை அதிகம் உள்ளதென …

உறுதிகொள் படத்திற்கு U/A சான்றிதழ்! Read More

திருட்டு விசிடிக்கு எதிராகத்திரண்ட கூட்டம்!

பைரஸிக்கு எதிராக ஹீரோ டாக்கீஸ் நிறுவனம் 24 மணி நேரம் தொடர்ந்து பேசும் 24 மணி நேர தொடர் மாரத்தான் நிகழ்ச்சியை சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடத்தி வருகிறது. இதன் தொடக்க விழாவில் தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், ஜே சதீஷ்குமார், ஏபி …

திருட்டு விசிடிக்கு எதிராகத்திரண்ட கூட்டம்! Read More

லத்தீன் அமெரிக்காவில்  நடந்த உண்மைச் சம்பவம் ‘அபியும் அனுவும்’

ஒரு சாதனையாளருக்கு பிள்ளையாக பிறந்து வளர்வது ஒரு சுகமான சுமையாக இருக்கும். அவர்களுக்கு  எந்த துறையிலும் நுழைவு எளிதாக இருக்கலாம் ஆனால் வெற்றிக்கான செயல்முறை ஒன்றாகத்தான் இருக்கும்.     இவர்கள் மீதான எதிர்பார்ப்பும் மிக பெரிதாக ஆகி  அதுவே ஒரு சுமையாக …

லத்தீன் அமெரிக்காவில்  நடந்த உண்மைச் சம்பவம் ‘அபியும் அனுவும்’ Read More

‘கருப்பன்’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது!

  ஒரு படத்தை  சினிமா ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வந்து பார்ப்பதில் , எந்த மனநிலையில், எதிர்பார்ப்புடன் பார்க்க வேண்டும் என்பதையும் முடிவுசெய்வதில்  அப்படத்தின் சென்சார் சான்றிதழ் முக்கிய பங்கு வகிக்கிறது.   பெண் ரசிகர்கள் பெருகிக்கொண்டே வரும், தமிழ் சினிமாவின் முக்கிய …

‘கருப்பன்’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது! Read More

சிவா மனசில புஷ்பா… படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்தது !

சர்ச்சை நாயகன் வாராகி இயக்கி, தயாரித்து நடித்த சிவா மனசில புஷ்பா படப்பிடிப்பு திட்டமிட்டபடி கச்சிதமாக முடிவடைந்தது.    அரசியல் களத்தை மையப்படுத்தி வாராகி உருவாக்கியுள்ள சிவா மனசில புஷ்பா படத்தில் ஷிவானி குரோவர், ஜிஸ்மி என இரண்டு நாயகிகள். இருவரும் …

சிவா மனசில புஷ்பா… படப்பிடிப்பு திட்டமிட்டபடி முடிந்தது ! Read More