யூ டியூப் ஸ்டார்ஸ் பலர் நடிக்கும் ‘மீசைய முறுக்கு’

அவ்னி மூவிஸ் சுந்தர் .c  வழங்கும் படம்.இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். மீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர்.c , இப்படத்தில் கதாநாயகனாக …

யூ டியூப் ஸ்டார்ஸ் பலர் நடிக்கும் ‘மீசைய முறுக்கு’ Read More

கலைஞன் என்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்ல : கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

இந்தியாவின் தலை சிறந்த சினிமா இயக்குநர்களில் ஒருவர் ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலச்சந்தர். தாதாசாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு உயரிய விருதுகளை பெற்ற, பாலச்சந்தரின் பிறந்த ஊர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி ஆகும். நல்லமாங்குடியில் கே.பாலச்சந்தருடைய வீடு …

கலைஞன் என்பவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் அல்ல : கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

விசிலடித்துப் பாராட்ட வேண்டிய ஒரு சாதனை!100 பாடல்களுக்கு விசில் அடித்து ஆசிய சாதனை புரிந்த ஜகத் தர்கஸ்!

ஜகத் தர்கஸ் என்கிற 68 வயது நிரம்பிய இவர் சிறு வயதில் இருந்தே பாடுவதில் ஆர்வம் அதிகமாகக்கொண்டவராக  இருந்தார். குடும்பச் சூழ்நிலை காரணமாக தனது பொழுதுபோக்கைத் துறந்தார். இவர் முகமது . ரஃபி சாப் பாடல்களை அதிகமாக விரும்பியவர்.  பாடல்களைப் பாடுவதை …

விசிலடித்துப் பாராட்ட வேண்டிய ஒரு சாதனை!100 பாடல்களுக்கு விசில் அடித்து ஆசிய சாதனை புரிந்த ஜகத் தர்கஸ்! Read More

பாலகிருஷ்ணா கலந்துகொண்டமுதல் தமிழ்த் திரைப்படவிழா!

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் ‘கெளதமி புத்ர சாதகர்ணி ‘   படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது. இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமமாலினி, …

பாலகிருஷ்ணா கலந்துகொண்டமுதல் தமிழ்த் திரைப்படவிழா! Read More

பாகுபலி நாயகன் பிரபாசுக்கு மேலும் ஒரு சிறப்பு அங்கீகாரம்!

சாஹு படப்பிடிப்பில் பரபரப்பாக இயங்கிகொண்டிருக்கும் இளைய தலைமுறை நாயகன் பாகுபலி புகழ் பிரபாசுக்கு ஒரு புதிய சிறப்பு  அங்கீகாரம் கிடைத்துள்ளது. பாகுபலியின் இரண்டு பாகங்களிலும் முன்னணி வேடத்தில் நடித்துப் புகழ் பெற்ற இளம் நாயகன் இப்போது தேசிய நாயகனாகத் திகழ்கிறார் . …

பாகுபலி நாயகன் பிரபாசுக்கு மேலும் ஒரு சிறப்பு அங்கீகாரம்! Read More

விவசாயிகளின் போராட்ட முறைகளில் மாற்றம் வேண்டும் :விஜய்சேதுபதி பேச்சு!

இம்ப்ரெஸ் ஃபிலிம்ஸ் சார்பில் கத்தார் பன்னாட்டு நண்பர்கள் மற்றும் எஸ்.கவிதா இணைந்து தயாரித்து, பத்திரிகையாளர் க.ராஜீவ் காந்தி இயக்கியிருக்கும் ‘கொலை விளையும் நிலம்’ ஆவணப்பட அறிமுக விழா  பிரசாத் லேபில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு முதல் நிகழ்ந்துகொண்டிருக்கும் விவசாயிகள் சாவுகளையும் …

விவசாயிகளின் போராட்ட முறைகளில் மாற்றம் வேண்டும் :விஜய்சேதுபதி பேச்சு! Read More

ஜூலை 14 ம் தேதி வெளியாகும் ‘ ரூபாய்’

காட் பிக்சர்ஸ் பிரபுசாலமன் தயாரிக்க , ஆர்.பி.கே எண்டர்டைமன்ட் ஆர்.ரவிச்சந்திரன் இணை தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “ ரூபாய் “ சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்கள் இருவரும் பிரபுசாலமன் இயக்கிய கயல் படத்தில் அறிமுகமானவர்கள்.  மற்றும் கிஷோர்ரவிசந்திரன், …

ஜூலை 14 ம் தேதி வெளியாகும் ‘ ரூபாய்’ Read More

நிவின்பாலி -நயன்தாரா நடிக்கும் படம்!

மலையாள சினிமாவின் ஜாம்பவானான ஸ்ரீனிவாசனின் மூத்த மகன் வினீத் ஏற்கனவே இயக்குநராகி மாபெரும் வெற்றிகளை கொடுத்து வருகிறார். ஸ்ரீனிவாசனின் அடுத்த மகனான தியன் ஸ்ரீநிவாசன் தற்பொழுது இயக்குநராக அறிமுகமாக உள்ளார். ஸ்ரீனிவாசனின் மா பெரும் வெற்றி பெற்று இன்று வரை கொண்டாடப்படும் …

நிவின்பாலி -நயன்தாரா நடிக்கும் படம்! Read More

புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் மதன் கார்க்கி : இயக்குநர் அருண் வைத்தியநாதன் பாராட்டு!

அர்ஜுன் நடிக்கும் 150 ஆவது படம் “நிபுணன்”.இதில் இவருடன் பிரசன்னா, வரலக்ஷ்மி உட்பட பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து உள்ளது. அருண்  வைத்தியநாதன்  இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது. “இதுவும் கடந்து போகும்” என்கிற  வரிகளுடன் …

புதிய கலாச்சாரத்தை அறிமுகப்படுத்தும் மதன் கார்க்கி : இயக்குநர் அருண் வைத்தியநாதன் பாராட்டு! Read More

“எம்ஜிஆர் எ லைஃப் “என்கிற நூல் வெளியீட்டு விழா!

பெங்குயின் பதிப்பகம், ஆர்.கண்ணன் எழுதியிருக்கும் “எம்ஜிஆர் எ லைஃப் “என்கிற புத்தகத்தை பதிப்பித்திருக்கிறது. மெட்ராஸ் புக் கிளப் மற்றும் பெங்குயின் பதிப்பகம் இணைந்து நடத்திய இந்த புத்தக வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் …

“எம்ஜிஆர் எ லைஃப் “என்கிற நூல் வெளியீட்டு விழா! Read More