எனக்கு மேனேஜர் யாரும் கிடையாது : நந்திதா

எனக்குத் தனியாக மேனேஜர் யாரும் கிடையாது  என  நந்திதா கூறியுள்ளார். இதோ அவரது அறிக்கை: ‘இதுவரை தனித்தனியாக அவ்வப்போது பத்திரிகை, ஊடகத்துறையினரை சந்தித்து வந்தாலும், எல்லோரும் தொடர்பு கொள்ளும் வகையில் முறையான தொடர்புச்சூழலை நான் அமைத்திருக்கவில்லை. இதை சரி செய்யும் முயற்சியின் …

எனக்கு மேனேஜர் யாரும் கிடையாது : நந்திதா Read More

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட்டுப் பார்க்க  இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? என்று  வைரமுத்து ஒரு படவிழாவில்  கேள்வி எழுப்பினார். புதிய தொழில்நுட்பத்தோடு உருவாகியிருக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படத்தின் வெள்ளோட்ட விழா நேற்று நடந்தது. கலைப்புலி தாணு, நடிகர் …

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரையிட இளைய நடிகர்களுக்கு எத்தனை படங்கள் தேறும் ? வைரமுத்து கேள்வி Read More

‘சேட்டை’ ஆர். கண்ணன் படத்தில் பிசாசு பிரயாகா !

‘ஜெயம் கொண்டான்’ ,’கண்டேன்காதலை’ ,’வந்தான் வென்றான்’, ‘சேட்டை’ ,’ஒருஊர்ல ரெண்டுராஜா’ படங்களைத் தொடர்ந்து ஆர். கண்ணன் இயக்கும் ஆறாவது படம்  ‘போடா ஆண்டவனே என்பக்கம்’ . தன்னம்பிக்கை ஒருவனை எவ்வளவு தூரம் கொண்டு செல்லும், தடைகளை வெல்கிற திறமையை எப்படி கற்றுத்தரும் …

‘சேட்டை’ ஆர். கண்ணன் படத்தில் பிசாசு பிரயாகா ! Read More

நாட்டின் தூதரான நடிகை சுஹாசினி : கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அதிகார பூர்வ தூதரானார்!

பிரபல நடிகையும், சமுக ஆர்வலருமான திருமதி சுஹாசினி மணிரத்னம் “கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க்” நாட்டின் தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலத்தின் அதிகாரப்பூர்வ தூதராக நேற்று நியமிக்கப்பட்டார். கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அம்பேஸடர் திரு. சாம் ஸ்ரீநர் முறைப்படி …

நாட்டின் தூதரான நடிகை சுஹாசினி : கிராண்ட் டச்சி ஆப் லக்சம்பர்க் நாட்டின் அதிகார பூர்வ தூதரானார்! Read More

வேகமாக காய்ந்து வரும் ராதாமோகனின் உப்பு கருவாடு!

இயக்குநர் ராதாமோகன் இயக்கத்தில்  First Copy Pictures மற்றும் Night Show cinema தயாரிப்பில் கருணாகரன், நந்திதா நடித்து வரும்  திரைப்படம் ‘உப்பு கருவாடு’.இந்தப் படத்தின்  90% படப்பிடிப்பு வேலைகள் முடிந்து வேகமாக தயாராகி வருகிறது. “படத்தின் திறம் குறையாமல் குறுகிய …

வேகமாக காய்ந்து வரும் ராதாமோகனின் உப்பு கருவாடு! Read More

நடிக்கும் படத்துக்கு கதை எழுதிய கதாநாயகி !

ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘மசாலா படம்’. மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, லக்ஷ்மி தேவி மற்றும் கௌரவ் நடிக்கும் இப்படத்தை ஆல்இன் பிக்சர்ஸ் சார்பில் விஜய் தயாரிக்கிறார். மசாலாப் படங்களைப் பற்றிக் கூற வரும் இப்படத்தின் நாயகி லக்ஷ்மி …

நடிக்கும் படத்துக்கு கதை எழுதிய கதாநாயகி ! Read More

காதல் கொலை செய்யும் ,தற்கொலையைத் தூண்டும் : புதுக்கருத்தைச் சொல்லும் படம்!

இதுவரையிலும் காதல் ஒரு அமிர்தமாகவும் அருமருந்தாகவும்தான், புத்தகங்களிலும், திரைக்கதையிலும் பதிவு செய்யப்பட்டு வருகிறது. அந்த காதல் என்ற அமிர்தத்தால், அருமருந்தால் ஏற்படுகிற பக்க விளைவை இந்த ‘‘மனதில் ஒரு மாற்றம்” திரைப்படத்தின் மூலம் பட்டவர்த்தனமாக பதிவு செய்திருக்கிறோம். இந்த ‘‘மனதில் ஒரு …

காதல் கொலை செய்யும் ,தற்கொலையைத் தூண்டும் : புதுக்கருத்தைச் சொல்லும் படம்! Read More

சிருஷ்டிடாங்கே கவர்ச்சியில் கலக்கும்’ ஒரு நொடியில்’

நல்லூர் சுரேஷ் வழங்க ஆக்கார்  பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரிக்கும் படத்திற்கு “ ஒரு நொடியில் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ஆனந்தராஜ், சிசர்மனோகர், பிரித்வி, விஜயன், அபூர்வா …

சிருஷ்டிடாங்கே கவர்ச்சியில் கலக்கும்’ ஒரு நொடியில்’ Read More

தடைகளை தகர்த்தெறிந்த கமல்ஹாசனின் ‘பாபநாசம்’!

வைட் ஆங்கிள் கிரியேஷன்ஸ் சார்பாக சுரேஷ் பாலாஜி, ஜார்ஜ் பியுஸ் மற்றும் ராஜ் குமார் தியேட்டர்ஸ் பிரைவேட் லிமிடட் சார்பாக ராஜ்குமார் சேதுபதி தயாரிப்பில், ஜீத்து ஜோசப் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் கவுதமி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் “பாபநாசம்”. சில …

தடைகளை தகர்த்தெறிந்த கமல்ஹாசனின் ‘பாபநாசம்’! Read More

மூடர்கூடம் ராஜாஜி நாயகனாக நடிக்கும் ‘சதுரன்’ :இரவில் நடக்கும் கதை!

 மூடர்கூடம் ராஜாஜி கதாநாயகனாக அறிமுகமாகும் “சதுரன் “ இப்படத்தை குபேரன் சினிமாஸ் சார்பில், குபேரன் P.பொன்னுச்சாமி தயாரிகிறார். இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவின் உதவியாளர்  கே.ராஜீவ்பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குநராகிறார். கதாநாயகியாக வர்ஷா அறிமுகமாகிறார். மற்றும் முண்டாசுப்பட்டி காளிவெங்கட், கயல் தேவராஜ், இயக்குநர் …

மூடர்கூடம் ராஜாஜி நாயகனாக நடிக்கும் ‘சதுரன்’ :இரவில் நடக்கும் கதை! Read More