ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பாரதிராஜா!

N.T.நந்தா இயக்கிய 120 hours ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா நடிகை சாக்ஷி அகர்வாலை, ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்தும் N.T.நந்தா பலரின் பாராட்டை பெற்ற ‘வல்லதேசம்’ படத்தை இயக்கியவர் இயக்குநர் N.T.நந்தா. தற்போது இயக்குநர் திரு.நந்தா அவர்கள் இயக்கிய …

ஹாலிவுட் படத்தின் டிரெய்லரை வெளியிட்ட பாரதிராஜா! Read More

30 திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டறிக்கை!

சூர்யா, தனது சொந்தப் படமான ‘பொன் மகள் வந்தாள்’ திரைப்படத்தை… தியேட்டர் வெளியீட்டுக்கு முன்பாகவே OTT தளமான அமேஸான் பிரைம் தளத்தில் வெளியிட அனுமதித்திருப்பது தமிழ்த் திரையுலகத்தில் புயல் அடித்தாற்போல ஒரு விஷயம் பேசப்பட்டு வருகிறது. இதையறிந்து கோபமடைந்த தியேட்டர் அதிபர்கள் …

30 திரைப்பட தயாரிப்பாளர்களின் கூட்டறிக்கை! Read More

’தமிழ் சினிமா வரலாறு’ எழுதிய அஜயன் பாலாவுக்கு பாரதிராஜா வாழ்த்து !

காலமே வியந்து நிற்கும் தமிழ் திரையுலகின் ஆவணப் பெட்டகமாகத் திகழவிருக்கும் ‘தமிழ் சினிமா வரலாறு’ – பாகம் 1 (1916 – 1947) புத்தகம் குறித்து இயக்குநர் இமயம் பாரதிராஜா, அதன் எழுத்தாளர் அஜயன் பாலாவிற்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அஜயன்பாலா எழுதிய …

’தமிழ் சினிமா வரலாறு’ எழுதிய அஜயன் பாலாவுக்கு பாரதிராஜா வாழ்த்து ! Read More

உலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் – பாரதிராஜா புகழாரம்!

 ஒற்றை மனிதனாக பார்த்திபன் நடித்து, தயாரித்து இயக்கியிருக்கும் ஒற்றை செருப்பு படத்திற்கான அங்கீகாரம் மற்றும் சான்றளிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. பாரதிராஜா, பாக்கியராஜ் போன்ற சாதனையாளர்கள் கலந்து கொண்ட இந்த விழாவில், இந்திய சாதனை மற்றும் ஆசிய சாதனைகளை ஆய்வு செய்து …

உலகையே தமிழ்ப் படங்கள் பக்கம் திருப்பியிருக்கும் பார்த்திபன் – பாரதிராஜா புகழாரம்! Read More

கனடாவில் விருது வென்ற குரங்கு பொம்மை !

 கனடாவில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு குழுக்களில் BLUE SAPPHIRE” என்பது  ஒன்றாகும். இவர்கள் தற்போது “டொரேண்டோ தெற்காசிய திரைப்பட விருதுகள்” மூலமாக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற்றவர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்கள். இந்த அறிவிப்பினை “BLUE SAPPHIRE” நிறுவனத் தலைவரும், தலைமை …

கனடாவில் விருது வென்ற குரங்கு பொம்மை ! Read More

நானும் ஆன்மீகவாதிதான்: பாரதிராஜா பேச்சு!

நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் “காசு மேலே காசு” இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், பி.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியதாவது.. …

நானும் ஆன்மீகவாதிதான்: பாரதிராஜா பேச்சு! Read More

ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழ வேண்டிய நேரம் இது : பாரதிராஜா!

ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழ வேண்டிய நேரம் இது  என இயக்குநர்  பாரதிராஜா கூறியுள்ளார். அவர் தன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”என் இனிய தமிழ் மக்களே! தமிழ் இனமும் தமிழ் மொழியும் எங்கே நிற்கிறது?  எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது? சிந்திக்கவேண்டிய சூழலிலே  ஒவ்வொரு தமிழனும் இருக்கின்றான்.  கேரளம், கேரளாவாக இருக்கிறது. கர்நாடகம், கர்நாடகாவாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும்தான்இந்தியாவாக இருக்கிறது. ஏனென்றால் தமிழ்நாட்டில்தான் எல்லா மக்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். தமிழகம் தற்போது பல்வேறு பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறது. சொல்லும் கருத்துக்குத் தடை. எழுதும்எழுத்துக்குத் தடை. பேசும் பேச்சுக்குத் தடை. வாழுகின்ற வாழ்க்கைக்கே தடை என்று தமிழன் தன் தாய்மண்ணிலே அகதிகளாக வாழும் ஒரு நிலை அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆண்டாளைப் பற்றிப் பேசியகவிஞர் வைரமுத்துவை அநாகரிகமாகப் பேசிய மதவாதிகளைக் கொஞ்சம் யோசியுங்கள். இன்றுதமிழுக்கே தலைகுனிவு ஏற்பட்டிருக்கிறது. குரல் கொடுப்பீர்களா? தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றான் பாரதிதாசன்.  அந்தச் செம்மொழியை – மொழிகளில் மூத்த தமிழ்மொழியை ஒரு மடாதிபதி அவமானம் செய்திருக்கிறார். தமிழர்களே உங்கள் ரத்தம்கொதிக்கவில்லையா?  வாழ்வது தமிழ்மண். சுவாசிப்பது தமிழ்க்காற்று. சாப்பிடுவது தமிழ்ச்சோறு. ஆனால் தமிழ்த்தாய்வாழ்த்துக்கு மரியாதை செய்யமாட்டேன் என்று தேசியகீதத்துக்கு மட்டும்தான் மரியாதை செய்வேன்என்று எழுந்து நின்ற மடாதிபதியை நாம் மன்னிக்கலாமா? அறிவார்ந்த தமிழ்க் கூட்டமே, நம் முதுகின்மீது ஏறி சவாரி செய்கிறது ஒரு கூட்டம். நீவிழிக்கவில்லையென்றால் உன் உயிரையும் உன் மொழியையும் அழித்து இனத்தையும் அழித்து வாழும்இந்த ஒரு கூட்டம். இந்த இழிநிலை ஆந்திரா, கர்நாடகத்தில் நடந்தால் நிலைமையே வேறு . எந்தத் தமிழனாவது புரியாத மொழியிலே ஏன் மந்திரம் சொல்கிறாய் . தமிழில் சொல் என்றுபோராடியிருக்கிறானா கோயில்களில். இல்லை. சமஸ்கிருதமொழியைஅவமானப்படுத்தியிருக்கின்றானா ?  இல்லை. நாங்களெல்லாம் எல்லா மொழிகளையும் ஒன்றென நினைக்கிறோம். ஆனால் நீங்கள்தான் எங்கள்பூமியில் வந்து வாழ்ந்து கொண்டு எங்களைப் புறக்கணிக்கின்றீர்கள். நாங்கள் சமஸ்கிருதத்தைப்படித்ததுமில்லை. பழித்ததுமில்லை. நீங்கள்தான் நாங்கள் போட்ட சோற்றைத் தின்றுவிட்டு எங்கள்தமிழை நீசபாஷை என்று கூறுகின்றீர்கள். வர்ணாசிரமம்-மனுதர்மம் என்று மனிதர்களைப் பிரித்த இந்து மத வாதிகளே … இன்று தமிழ்நாட்டில்தமிழையே தவிர்க்கின்றீர்களா? நிகழ்ச்சிகளின் ஆரம்பத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து… அதுதான் எங்கள்உயிர்மூச்சு. தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஒரு நாட்டின் ஆளுநர் எழுந்து நிற்கிறார்.  நீ எழ மாட்டாயா? தமிழ்நீசபாஷை, சமஸ்கிருதம் தேவபாஷை என்று சொல்லும் உங்களுக்கு அடிப்படை நாகரிகம் கூட மறந்தது ஏன்? தள்ளாத வயதில் கூட கடவுள் மறுப்பாளரான பெரியார் கடவுள் வாழ்த்து பாடும்போது எழுந்து நின்றவரலாறு தமிழ்நாட்டிலே உண்டு . தெரியுமா? தமிழ்நாட்டிலிருந்து கொண்டு தமிழர்களின் காணிக்கையைப்பெற்றுக் கொண்டு தமிழை அவமதிக்கும் இதுபோன்ற மடாதிபதிகளைத் தமிழகம் ஏற்றுக் கொள்ளாது. ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழ வேண்டிய சந்தர்ப்பம் இது. பூட்டிய இரும்புக்கூட்டின் கதவு திறக்கப் பட்டது. சிறுத்தையே வெளியில் வா. எலியென உன்னைஇகழ்ந்தவன் நடுங்கிப் புலியெனச் செயல்செய்ய புறப்படு வெளியில் என்று பாடிய பாரதிதாசன் பாடலைப்போல், தமிழா ஒன்று சேர். தமிழா, தமிழால் ஒன்றுபடு. நீறுபூத்த தமிழ்ச் சமுதாயத்தைக் கேட்டுக்கொள்கிறேன். ஒன்று. ஒற்றுமைப்படு.  …

ஒவ்வொரு தமிழனும் சிந்தித்து எழ வேண்டிய நேரம் இது : பாரதிராஜா! Read More

நம்மைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக்கொண்டிருக்கும் தமிழ்ப்படங்கள்: பாரதிராஜா வேதனை!

    ‘6 அத்தியாயம்’ திரைப்படம் சமீபத்தில் இயக்கு நர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா பேசியதாவது..   “பொதுவாக திரைப்படங்களை பார்க்க அழைக்கிறவர்கள் படம் முடிந்து செல்லும்போது என் முன் மைக்கை நீட்டிவிடுவார்கள்.. சம்பிரதாயத்திற்காக ஏதோ …

நம்மைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிக்கொண்டிருக்கும் தமிழ்ப்படங்கள்: பாரதிராஜா வேதனை! Read More

சிறை மீண்ட திருமுருகன் காந்திக்கு பாரதிராஜா வாழ்த்து!

[ngg_images source=”galleries” container_ids=”1054″ display_type=”photocrati-nextgen_basic_imagebrowser” ajax_pagination=”0″ order_by=”sortorder” order_direction=”ASC” returns=”included” maximum_entity_count=”500″]

சிறை மீண்ட திருமுருகன் காந்திக்கு பாரதிராஜா வாழ்த்து! Read More

குரங்கு பொம்மை டிரைலர் வெளியிட்டார் இயக்குநர் முருகதாஸ்!

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் எல்.எல்.பி தயாரிப்பில், இயக்குநர் இமயம் பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கி இருக்கும் படம் ‘குரங்கு பொம்மை’. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை மலையாள ‘சூப்பர் ஸ்டார்’ மம்முட்டியும், அனிமேஷன் போஸ்டரை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், டீசரை …

குரங்கு பொம்மை டிரைலர் வெளியிட்டார் இயக்குநர் முருகதாஸ்! Read More