‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு நிறைவு!

தான் இயக்கிய ‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு நிறைவடைந்ததையொ படத்தின் இயக்குநர் தங்கர் பச்சான் கூறியிருப்பதாவது: ”திரைப்படங்களுக்காக அமைக்கப்படும் அரங்கில் நான் படப்பிடிப்பு நடத்த விரும்புவதில்லை. காட்சிகள் இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு படமாக்குகிறேன். மக்களுக்கிடையே எனது பாத்திரங்களை உலவ விடுவதற்காக …

‘கருமேகங்கள் கலைகின்றன’ படப்பிடிப்பு நிறைவு! Read More

கருமேகங்கள் கலைகின்றன படமல்ல வாழ்க்கை – இயக்குநர் பாரதிராஜா!

இயக்குநர் தங்கர் பச்சான் இயக்கத்தில், இயக்குநர் பாரதிராஜா, இயக்குநர் கௌதம்மேனன் போன்றோர் நடிக்கும் படம் “கருமேகங்கள் கலைகின்றன”. அப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் பேசியதாவது.. தங்கர் பச்சான் பேசும்போது, “கருமேகங்கள் கலைகின்றன” படத்தின் படப்பிடிப்பு 4 நாட்களில் முடிவடைந்து விடும். எப்போதோ …

கருமேகங்கள் கலைகின்றன படமல்ல வாழ்க்கை – இயக்குநர் பாரதிராஜா! Read More

நல்ல படம் கொடுப்பதற்கே விரும்பும் தங்கர்பச்சான்!

நல்ல திரைப்படங்களின் காதலரான இயக்குநர் தங்கர்பச்சான் தனது அடுத்த படம் பற்றிக் கூறி இருப்பதாவது: ‘ஒரு சிறந்த திரைப்படத்தை உருவாக்குவதற்கே எப்பொழுதும் நான் முனைகின்றேன். இம்முறை சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நடிப்பு கலைஞர்களுடன் இணைந்து ‘கருமேகங்கள் கலைகின்றன’ எனும் திரைப்படத்தை சிதையாமல் …

நல்ல படம் கொடுப்பதற்கே விரும்பும் தங்கர்பச்சான்! Read More

‘ஒன்பது ரூபாய் நோட்டு’ வெளியாகி 15 ஆண்டுகள்: தங்கர் பச்சான் நினைவலைகள்!

தங்கர் பச்சான் எழுதி இயக்கி சத்யராஜ், அர்ச்சனா நடிப்பில் உருவான ‘ ஒன்பது ரூபாய் நோட்டு ‘ திரைப்படம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆனதையொட்டி இயக்குநர் தங்கர்பச்சான் தனது நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் . ‘ ஒன்பது ரூபாய் நோட்டு ‘பட …

‘ஒன்பது ரூபாய் நோட்டு’ வெளியாகி 15 ஆண்டுகள்: தங்கர் பச்சான் நினைவலைகள்! Read More

இல்லாதவர்களுக்கு உதவி செய்!.. மகனுக்கு தங்கர்பச்சான் வேண்டுகோள்!

ஒருவனிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது. ஆனால்,அவனிடம் நிம்மதி இல்லை. இன்னொருவன் பணத்தை தேடிக் கொண்டே இருக்கிறான். பணம் இல்லாததால் அவனால் வாழ முடியவில்லை. ஒரு கட்டத்தில் பணம் அவர்களைக் குறி வைக்கிறது. அதை நகைச்சுவையோடும் பரபரப்போடும் எடுத்திருக்கும் படம் தான் “டக்கு …

இல்லாதவர்களுக்கு உதவி செய்!.. மகனுக்கு தங்கர்பச்சான் வேண்டுகோள்! Read More

என் இயக்கத்தில் நடிக்க மறுத்த என் மகன்: இயக்குநர் தங்கர் பச்சான்!

கமர்ஷியல் படங்களை விமர்சித்தவர் இன்று கமர்ஷியல் படத்தை இயக்கியதில் மகிழ்ச்சி: இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பிஎஸ்என் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் ஜார்ஜ் டயஸ், சரவணராஜா இணைந்து தயாரிக்க,தங்கர்பச்சான் இயக்கத்தில் டக்கு முக்கு டிக்குதாளம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அப்படத்தின்குழுவினர் …

என் இயக்கத்தில் நடிக்க மறுத்த என் மகன்: இயக்குநர் தங்கர் பச்சான்! Read More

‘ ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தங்கர்பச்சான் பாராட்டு!

பெரும் எதிர்பார்ப்புக் கிடையில் ‘ருத்ர தாண்டவம் ‘ படம் வெளியாகிறது.. இப்படம் பற்றி பலவாறான கருத்துகள் நிலவுகின்றன;பரப்பப்படுகின்றன . படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநர் தங்கர்பச்சான் பாராட்டி உள்ளார். அவர் தனது அறிக்கையில் இயக்குநர் மோகனை இவ்வாறு பாராட்டுகிறார். “இயக்குநர் மோகன் அவர்களுக்கு …

‘ ருத்ர தாண்டவம்’ படத்திற்கு தங்கர்பச்சான் பாராட்டு! Read More

நீட் தேர்வு எனும் அநீதி! – தங்கர் பச்சான்

நீட் தேர்வு பற்றி நம் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும் என்று ‘நீட்தேர்வு எனும் அநீதி ‘ என்கிற தலைப்பில் இயக்குநர் தங்கர்பச்சான் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மாணவர்களே உங்களின் எதிர்ப்பை 50 பைசா செலவில் உடனே எழுதி அனுப்புங்கள். …

நீட் தேர்வு எனும் அநீதி! – தங்கர் பச்சான் Read More

நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை அளித்தவர் நண்பர் கே.வி. ஆனந்த்:தங்கர் பச்சான்

சிறந்த ஒளிப்பதிவாளர்கள் சிறந்த இயக்குநர்களாக மிளிர்வது அரிதாகவே நிகழ்கின்றன. திரைப்படக் கல்லூரியில் திரைப்படக் கலையை கற்காமலேயே நேர்த்தியான தொழில் நுட்பத்தின் மூலம் நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை அளித்தவர் நண்பர் கே.வி. ஆனந்த். “கோ” தமிழ்த் திரைப்படம் பார்த்தபின் அவருடன் என்னால் பேசாமல் …

நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை அளித்தவர் நண்பர் கே.வி. ஆனந்த்:தங்கர் பச்சான் Read More

மக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி: தங்கர் பச்சான் அறிக்கை!

தங்கர் பச்சான் அறிக்கை! மாணவர்களுக்கு நீட் தகுதித் தேர்வு கட்டாயம் வேண்டும் எனக்கூறும் அரசியல் பிழைப்பு வாதிகளுக்கு இவ்வாறு கூறுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?இவர்களுக்கான தகுதித்தேர்வை யார் நடத்துவது? கிராமப்புறங்களிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியவர்களின் பிள்ளைகள்தான் முதல் தலைமுறையாக கல்வி பெற்று மருத்துவர்களாக …

மக்கள் கருத்தை மதிக்காத மக்களாட்சி: தங்கர் பச்சான் அறிக்கை! Read More