ஜல்லிக்கட்டு அனுமதி – கவிஞர் வைரமுத்து அறிக்கை!

ஜல்லிக்கட்டு அனுமதி  குறித்து  கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை! தமிழர்களின் வீர அடையாளங்களுள் ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது.வேளாண்மைக் கலாசாரத்திலிருந்து மாடு விடுதலை பெற்று விட்டது. ஏறு தழுவுதல் மட்டுமே அதில் மிச்சமாக இருக்கிறது. அந்த உரிமை மீட்டெடுக்கப் பட்டது மகிழ்ச்சி தருகிறது. அந்த …

ஜல்லிக்கட்டு அனுமதி – கவிஞர் வைரமுத்து அறிக்கை! Read More

பள்ளியில் ஒரு கலையும் ஒரு கைத்தொழிலும் கட்டாயப் பாடமாக்குக:தமிழிசைச்சங்கத்தில் வைரமுத்துபேச்சு

சென்னையில் தமிழிசைச் சங்கத்தின் 73ஆம்ஆண்டுவிழாராஜாஅண்ணாமலைமன்றத்தில் நடைபெற்றது. தமிழிசைச்சங்கத் தலைவர் நீதிபதிபு.ரா.கோகுலகிருஷ்ணன், தமிழிசைச்சங்க மதிப்பியல் செயலர் தொழிலதிபர் ஏ.சி.முத்தையா, முனைவர் தேவகிமுத்தையா கலந்துகொண்டஇவ்விழாவில் கவிஞர் வைரமுத்து தலைமையேற்று விருதுகள் வழங்கிப் பேசியதாவது: 73 ஆண்டுகளுக்கு முன்னால் தோற்றுவிக்கப்பட்டதமிழிசைச்சங்கத்தின் பெருமையைப் புதியதலைமுறை புரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் …

பள்ளியில் ஒரு கலையும் ஒரு கைத்தொழிலும் கட்டாயப் பாடமாக்குக:தமிழிசைச்சங்கத்தில் வைரமுத்துபேச்சு Read More

சென்னை மழைக்கும் தீர்வு சொல்கிறது திருக்குறள் : நாடாளுமன்ற வளாகத்தில் கவிஞர் வைரமுத்து பேச்சு!

புதுடெல்லி நாடாளுமன்ற வளாகத்துக்குள் வியாழன் காலை திருவள்ளுவர்திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் மத்தியஅமைச்சர்கள் வெங்கையநாயுடு, ஸ்மிருதிஇரானி, துணைசபாநாயகர் குரியன் மற்றும் நாடாளுமன்றஉறுப்பினர்களும், அனைத்துக்கட்சி தலைவர்களும் கலந்துகொண்டார்கள் .தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் ஒப்புவிக்கும்போட்டியில் பரிசுபெற்ற 133 மாணவமாணவிகள் அதில்கலந்து கொண்டுநாடாளுமன்ற வளாகத்துக்குள் திருக்குறள் ஓதினார்கள். …

சென்னை மழைக்கும் தீர்வு சொல்கிறது திருக்குறள் : நாடாளுமன்ற வளாகத்தில் கவிஞர் வைரமுத்து பேச்சு! Read More

தாலியை விற்று செல்போன் வாங்கும் பெண்கள் : வைரமுத்து ருசிகர பேச்சு

ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான சார்ஜாவில் 34-வது சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்றது. முன்னதாக கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை நூல் அறிமுக விழா நடைபெற்றது. ‘வைரமுத்துவின் சிறுகதைகள் ‘நூலை இந்திய துணைத் தூதரகத்தின் பத்திரிகை, தகவல், கல்வித்துறை அதிகாரியான …

தாலியை விற்று செல்போன் வாங்கும் பெண்கள் : வைரமுத்து ருசிகர பேச்சு Read More

இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்பது இருக்குமா : வைரமுத்து சந்தேகம்

மணிரத்னத்தின் இயக்கத்தில் ‘ஓ காதல் கண்மணி ’உருவாகியுள்ளது.இந்த படத்தில் மலையாள நடிகர் மம்முட்டி மகன் துல்கர் சல்மான் நாயகனாகவும் நித்யாமேனன் நாயகியாகவும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். வருகிற 17–ந்தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. ‘ஓ காதல் கண்மணி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  …

இன்னும் 50 ஆண்டுகளில் திருமணம் என்பது இருக்குமா : வைரமுத்து சந்தேகம் Read More

தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து

கவிஞர் வைரமுத்துவை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித்தமிழர் பேரவை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்துத் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடியது. அப்போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது: திருவள்ளுவர் தமிழினத்தின் பெருமை; அவரை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் தமிழர்கள் தங்கள் …

தருண்விஜய் ராமரைத் தென்னாட்டுக்குக் கூட்டி வரவில்லை; திருவள்ளுவரைத்தான் வடநாட்டுக்கு அழைத்துச் செல்கிறார் : வைரமுத்து Read More

‘லிங்கா’ படத்தில் வைரமுத்து எழுதிய இரு பாடல்களின் வரிகள்

ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர விருக்கும் ‘லிங்கா’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வருகிற 16-ம் தேதி நடைபெற உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நான்கு பாடல்களை கவிஞர் வைரமுத்து எழுதியுள்ளார். ‘‘ரஜினிக்கு பாடல் எழுதுவது கூடுதல் பொறுப்பு. கூடுதல் …

‘லிங்கா’ படத்தில் வைரமுத்து எழுதிய இரு பாடல்களின் வரிகள் Read More

மொழி இழந்தால் நிலம் இழப்போம்! தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை

மொழி இழந்தால் நிலம் இழப்போம்  என்று தருண் விஜய் எம்.பிக்கான பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து  எச்சரிக்கை விடுத்தார்.இதோ அவரது பேச்சு ”தமிழும் ஆட்சிமொழியாக வேண்டும்; தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்; திருக்குறள் தேசியப் பெருமை பெறவேண்டும் என்ற கோரிக்கைகள் புதியவை …

மொழி இழந்தால் நிலம் இழப்போம்! தருண்விஜய் பாராட்டு விழாவில் கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை Read More