சர்ச்சையாக்க வேண்டாம் : கவிஞர் வைரமுத்து அறிக்கை

கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில்கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேசநேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள்நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கி கடவுளை ஏற்றுக் கொள்வது …

சர்ச்சையாக்க வேண்டாம் : கவிஞர் வைரமுத்து அறிக்கை Read More

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி வடுகப்பட்டி வைரமுத்து!

இரண்டே ஆண்டுகள் பள்ளிப்படிப்பு. இருபத்தொன்பது ஆண்டுகளே வாழ்வு. ஆறு ஆண்டுகளே கலையுலக ஆட்சி. ஐம்பத்தேழு மட்டுமே படங்கள். எல்லாம் தொகுத்துப் பார்த்தாலும் இருநூற்று அறுபத்திரண்டே பாடல்கள். ஒரு பாட்டுக்கு சராசரியாய் ஐந்நூறு ரூபாய் என்று கொண்டாலும் இந்திய ரூபாயில் சற்றொப்ப ஒரு …

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றி வடுகப்பட்டி வைரமுத்து! Read More

காதலிக்க வைத்த குரல் ; பலரது கண்ணீரைத் துடைத்த குரல்: பி.சுசிலாவுக்கு வைரமுத்து புகழாரம்!

கின்னஸ் சாதனை படைத்த பி.சுசிலாவுக்கு வைரமுத்து பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசாகப் புத்தர் சிலை வழங்கிக் கௌரவித்தார். பி.சுசிலா பற்றிக் கவிப்பேரரசு  வைரமுத்து  பேசும்போது பலரது கண்ணீரைத் துடைத்த குரல், பலரை நிம்மதியாக உறங்க வைத்த குரல், பலரைக் காதலிக்க வைத்த குரல் …

காதலிக்க வைத்த குரல் ; பலரது கண்ணீரைத் துடைத்த குரல்: பி.சுசிலாவுக்கு வைரமுத்து புகழாரம்! Read More

பாடல்களில் கவனம் செலுத்தும் வைரமுத்து!

விஜய் – சூர்யா – விஷால் – கார்த்தி – விஜய் சேதுபதி விக்ரம்பிரபு – உதயநிதி – அல்லு அர்ஜுன் படங்களுக்கு பாடல்கள் எழுதுகிறார் கவிஞர் வைரமுத்து கவிஞர் வைரமுத்து பிரபல கதாநாயகர்களின் படங்களுக்குப் பரபரப்பாகப் பாடல்கள் எழுதி வருகிறார். …

பாடல்களில் கவனம் செலுத்தும் வைரமுத்து! Read More

‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ மலையாளத்தில் வைரமுத்து!

அண்மையில் வெளியிடப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் ஒரே மாதத்தில் 9 பதிப்புகள் கண்ட பெருமைக்குரியது. இப்போது பதினோராம் பதிப்பு வெளிவருகிறது. வைரமுத்து சிறுகதைகளை  கேரளாவின் புகழ்பெற்ற இதழான ‘ மாத்ரு பூமி’ மலையாளத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட முன்வந்திருக்கிறது. …

‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ மலையாளத்தில் வைரமுத்து! Read More

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை !

திருவள்ளுவர் திருநாளையொட்டி வெற்றித் தமி்ழர் பேரவையின் சார்பாக சென்னை பெசன்ட் நகரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்குக் கவிஞர் வைரமுத்து மாலை அணிவிக்கிறார்.

திருவள்ளுவர் சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை ! Read More

வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது

நாடாளுமன்றவளாகத்தில் திருவள்ளுவர் திருவிழா கவிஞர் வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது புதுடெல்லி நாடாளுமன்றவளாகத்துக்குள் வரும் வியாழன் காலை திருவள்ளுவர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் மத்திய அமைச்சர்கள் வெங்கையநாயுடு, ஸ்மிருதிஇரானி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக்கட்சிதலைவர்கள் கலந்துகொள்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து திருக்குறள் …

வைரமுத்துவுக்கு வள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது Read More

தாலியை விற்று செல்போன் வாங்கும் பெண்கள் : வைரமுத்து ருசிகர பேச்சு

ஐக்கிய அரபு அமீரகங்களில் ஒன்றான சார்ஜாவில் 34-வது சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்றது. முன்னதாக கவிஞர் வைரமுத்து எழுதிய சிறுகதை நூல் அறிமுக விழா நடைபெற்றது. ‘வைரமுத்துவின் சிறுகதைகள் ‘நூலை இந்திய துணைத் தூதரகத்தின் பத்திரிகை, தகவல், கல்வித்துறை அதிகாரியான …

தாலியை விற்று செல்போன் வாங்கும் பெண்கள் : வைரமுத்து ருசிகர பேச்சு Read More