பார்வையாளர்களின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கதை’களம்’

பார்வையாளர்களின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கதைதான்’களம்’ அருள் மூவீஸ் பி. கே . சந்திரன் தயாரிப்பில்உருவாகியுள்ள’களம்’படத்தை புதுமுகஇயக்குநர்ராபர்ட்.எஸ். ராஜ்இயக்கி  உள்ளார்.சூபீஷ்.கே சந்திரன் கதை,திரைக்கதைமற்றும் வசனம்எழுத,’ஆந்திரமெஸ்’ என்ற படத்தின் மூலம் ஒளிபதிவாளராக  அறிமுகமாகும்  முகேஷ் ஒளிப்பதிவு செய்ய ,இசையமைத்துள்ளார் பிரகாஷ்நிக்கி. ஒரு வீட்டைமையமாகக் கொண்ட  இப்படத்தின்  போக்கை ஆறு முக்கிய …

பார்வையாளர்களின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கதை’களம்’ Read More

குறும்படம் இயக்குகிறார் “தொட்டால் தொடரும்” இயக்குநர் கேபிள்சங்கர்..!

எப்சிஎஸ்  கிரியேசன்ஸ் துவார் சந்திரசேகர் தயாரிக்க, தமன்  குமார்- அருந்ததி, வின்சென்ட்  அசோகன், பாலாஜி வேணுகோபால், “சூதுகவ்வும் ” சிவகுமார் நடிப்பில்உருவாகியுள்ளது   ”தொட்டால்தொடரும்.” பி.சி .சிவன் இசையமைத்துள்ளார்    .ஒளிப்பதிவு   விஜய்  ஆம்ஸ்ட்ராங்.எடிட்டிங் சாய்அருண் செய்துள்ளார்.படம்முடிவடைந்து விரைவில் வெளியாக …

குறும்படம் இயக்குகிறார் “தொட்டால் தொடரும்” இயக்குநர் கேபிள்சங்கர்..! Read More

சர்வதேச விழாவில் கபிலன் வைரமுத்து பங்கேற்பு!

சர்வதேச விழாவில் சாகித்ய அகாதெமியின் கவிதை அரங்கம்தமிழகத்தின் சார்பாக கபிலன்வைரமுத்து பங்கேற்கிறார். வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கும் சாகித்ய அகாதெமியின் தெற்கு வடகிழக்கு கவிதை விழாவில் கலந்துகொண்டு கவிதை வாசிக்க தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கபிலன்வைரமுத்துவும் கவிஞர் ரவிசுப்ரமணியமும் …

சர்வதேச விழாவில் கபிலன் வைரமுத்து பங்கேற்பு! Read More

முதன் முதலாக திகாரில் அப்பா சென்டிமெண்ட்டை வைத்திருக்கும் பேரரசு

பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் ‘திகார்’ வேகமாக வளர்கிறது. காயத்திரி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ரேகா அஜ்மல் தயாரிக்கும் படம் ‘ திகார்’.  இந்த படத்தில் பார்த்திபன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக உன்னிமுகுந்தன் நடிக்கிறார். கதாநாயகியாக அகன்ஷாபுரி நடிக்கிறார். …

முதன் முதலாக திகாரில் அப்பா சென்டிமெண்ட்டை வைத்திருக்கும் பேரரசு Read More

பரபரப்பான நகரத்தில் ஒரு குடியிருப்பில் நடக்கும் கதை “ஆயா வட சுட்ட கதை”

ஒரு  பரபரப்பான நகரத்தில் இருக்கும் ஒரு  குடியிருப்பில் வசிக்கும் பல்வேறு விதமான மக்களை சார்ந்தது  இந்த கதை நடக்கும் களம் .இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள் அருகில் வசிப்பவர்கள்  யார் என்று கூட அறியாதவர்கள். ஆனால் இவர்களுக்கு அன்றாட தேவைகளை செய்து  தருபவர்கள் …

பரபரப்பான நகரத்தில் ஒரு குடியிருப்பில் நடக்கும் கதை “ஆயா வட சுட்ட கதை” Read More

மாவீரர் தின கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிட வேண்டும்:சீமான்

மாவீரர் தின கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிட வேண்டும்  என்று    நாம் தமிழர் கட்சியின் சார்பாக, செந்தமிழன் சீமான்  கோரிக்கை விடுத்து  அறிக்கை வெளியிட்டுள்ளார். இதோ அறிக்கை  : “தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் …

மாவீரர் தின கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிட வேண்டும்:சீமான் Read More

திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கமாட்டார்கள்:அனுஷ்கா

அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச்சூழ்நிலையில் திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார். தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாகவும், என்னை அறிந்தால் படத்தில் அஜீத் ஜோடியாகவும் நடிக்கிறார் அனுஷ்கா. தெலுங்கில் ‘ருத்ரமா தேவி’, …

திருமணமான நடிகைகளை ரசிகர்கள் ஒதுக்கமாட்டார்கள்:அனுஷ்கா Read More