நடிகராக அவதாரம் எடுக்கும் பாரதிராஜா :நடிப்பாலும் ரசிகர்களைக் கவர வரும் இயக்குநர் இமயம்

இயக்குநர் இமயம் என தமிழ் ரசிகர்களாலும், தமிழ் சினிமா துறையினராலும் செல்லமாக அழைக்கப்படும் இயக்குநர் பாரதிராஜா பல வெற்றி படங்களில் எதார்த்த்தை புகுத்தி நமக்கு அளித்திருக்கிறார். பின் வந்த காலங்களில் தான் சிறந்த இயக்குநர் மட்டுமல்ல, சிறந்த நடிகரும் கூட என …

நடிகராக அவதாரம் எடுக்கும் பாரதிராஜா :நடிப்பாலும் ரசிகர்களைக் கவர வரும் இயக்குநர் இமயம் Read More

புதுமுகங்கள் நடிக்கும் ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’

தேவகலா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக உல்லாஸ் கிளி கொல்லூர் மற்றும்   T. சுரேஷ் தயாரிக்கும் படத்திற்கு வித்தியாசமாக’ ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’என்று பெயரிட்டுள்ளனர் இந்தப் படத்தில் சஞ்சீவ்  முரளி என்ற புதுமுகம் கதாநாயகனாக நடிக்கிறார். காநாயகியாக …

புதுமுகங்கள் நடிக்கும் ‘ஒரே ஒரு ராஜா மொக்க ராஜா’ Read More

ஒரே இரவில் நடக்கும் ‘திகில்’ படம்

மிராக்கிள் மூவி மேக்கர்ஸ் என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “திகில்” என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் அசோக் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக செரீன் நடிக்கிறார். மற்றும் கல்கிஸ்ருதி, ரவிகாளே, விஜய்ஆனந்த், ஜெயஸ்ரீராஜ், அரவிந்த்  ஆகியோர் நடிக்கிறார்கள். பாடல்கள்   –  அண்ணாமலை,ஒளிப்பதிவு     …

ஒரே இரவில் நடக்கும் ‘திகில்’ படம் Read More

‘வானவில் வாழ்க்கை’ ஒற்றைப் பாடல் வெளியீடு

இசை என்றாலே நினைவுக்கு வருவதுநடனம். இசையமைப்பாளர் ஜேம்ஸ்வசந்தன் முதன்முறையாக இயக்கும் வானவில்வாழ்க்கை  திரைப்படத்தின்  Single Track  ரிலீஸ் மற்றும் ,நடனவிழா இவ்விரண்டையும்  ஒருங்கிணைத்து நேற்று  மாலைகாமராஜர் அரங்கில் வழங்கியது. ‘வானவில்வாழ்க்கை‘ பாடல் வெளியீட்டை உலகெங்கிலும் உள்ளநடனம் பயிலும் இளைஞர்கள் பங்குபெறும் ‘JB’s டான்ஸ்சாம்பியன்ஷிப் 2014’ என்ற நடனநிகழ்ச்சியில் நடத்ததிட்டமிட்டு நடத்தியுள்ளார் …

‘வானவில் வாழ்க்கை’ ஒற்றைப் பாடல் வெளியீடு Read More

பார்வையாளர்களின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கதை’களம்’

பார்வையாளர்களின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கதைதான்’களம்’ அருள் மூவீஸ் பி. கே . சந்திரன் தயாரிப்பில்உருவாகியுள்ள’களம்’படத்தை புதுமுகஇயக்குநர்ராபர்ட்.எஸ். ராஜ்இயக்கி  உள்ளார்.சூபீஷ்.கே சந்திரன் கதை,திரைக்கதைமற்றும் வசனம்எழுத,’ஆந்திரமெஸ்’ என்ற படத்தின் மூலம் ஒளிபதிவாளராக  அறிமுகமாகும்  முகேஷ் ஒளிப்பதிவு செய்ய ,இசையமைத்துள்ளார் பிரகாஷ்நிக்கி. ஒரு வீட்டைமையமாகக் கொண்ட  இப்படத்தின்  போக்கை ஆறு முக்கிய …

பார்வையாளர்களின் நிலையிலிருந்து எழுதப்பட்ட கதை’களம்’ Read More

குறும்படம் இயக்குகிறார் “தொட்டால் தொடரும்” இயக்குநர் கேபிள்சங்கர்..!

எப்சிஎஸ்  கிரியேசன்ஸ் துவார் சந்திரசேகர் தயாரிக்க, தமன்  குமார்- அருந்ததி, வின்சென்ட்  அசோகன், பாலாஜி வேணுகோபால், “சூதுகவ்வும் ” சிவகுமார் நடிப்பில்உருவாகியுள்ளது   ”தொட்டால்தொடரும்.” பி.சி .சிவன் இசையமைத்துள்ளார்    .ஒளிப்பதிவு   விஜய்  ஆம்ஸ்ட்ராங்.எடிட்டிங் சாய்அருண் செய்துள்ளார்.படம்முடிவடைந்து விரைவில் வெளியாக …

குறும்படம் இயக்குகிறார் “தொட்டால் தொடரும்” இயக்குநர் கேபிள்சங்கர்..! Read More

சர்வதேச விழாவில் கபிலன் வைரமுத்து பங்கேற்பு!

சர்வதேச விழாவில் சாகித்ய அகாதெமியின் கவிதை அரங்கம்தமிழகத்தின் சார்பாக கபிலன்வைரமுத்து பங்கேற்கிறார். வருகிற டிசம்பர் 6ஆம் தேதி கொச்சியில் நடைபெறவிருக்கும் சாகித்ய அகாதெமியின் தெற்கு வடகிழக்கு கவிதை விழாவில் கலந்துகொண்டு கவிதை வாசிக்க தமிழகத்தில் இருந்து எழுத்தாளர் கபிலன்வைரமுத்துவும் கவிஞர் ரவிசுப்ரமணியமும் …

சர்வதேச விழாவில் கபிலன் வைரமுத்து பங்கேற்பு! Read More

முதன் முதலாக திகாரில் அப்பா சென்டிமெண்ட்டை வைத்திருக்கும் பேரரசு

பேரரசு இயக்கத்தில் பார்த்திபன் நடிக்கும் ‘திகார்’ வேகமாக வளர்கிறது. காயத்திரி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக ரேகா அஜ்மல் தயாரிக்கும் படம் ‘ திகார்’.  இந்த படத்தில் பார்த்திபன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு நாயகனாக உன்னிமுகுந்தன் நடிக்கிறார். கதாநாயகியாக அகன்ஷாபுரி நடிக்கிறார். …

முதன் முதலாக திகாரில் அப்பா சென்டிமெண்ட்டை வைத்திருக்கும் பேரரசு Read More

பரபரப்பான நகரத்தில் ஒரு குடியிருப்பில் நடக்கும் கதை “ஆயா வட சுட்ட கதை”

ஒரு  பரபரப்பான நகரத்தில் இருக்கும் ஒரு  குடியிருப்பில் வசிக்கும் பல்வேறு விதமான மக்களை சார்ந்தது  இந்த கதை நடக்கும் களம் .இந்தக் குடியிருப்பில் வசிப்பவர்கள் அருகில் வசிப்பவர்கள்  யார் என்று கூட அறியாதவர்கள். ஆனால் இவர்களுக்கு அன்றாட தேவைகளை செய்து  தருபவர்கள் …

பரபரப்பான நகரத்தில் ஒரு குடியிருப்பில் நடக்கும் கதை “ஆயா வட சுட்ட கதை” Read More

மாவீரர் தின கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிட வேண்டும்:சீமான்

மாவீரர் தின கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிட வேண்டும்  என்று    நாம் தமிழர் கட்சியின் சார்பாக, செந்தமிழன் சீமான்  கோரிக்கை விடுத்து  அறிக்கை வெளியிட்டுள்ளார். இதோ அறிக்கை  : “தமிழீழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் …

மாவீரர் தின கூட்டங்களுக்கு காவல் துறை அனுமதி மறுப்பு: தமிழக முதல்வர் தலையிட வேண்டும்:சீமான் Read More