எவன் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதுகிறான்! பத்திரிகையாளர் சங்க விழாவில் விவேக் பகீர் பேச்சு!

வனஎவன் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதுகிறான் என்று  பத்திரிகையாளர் சங்க விழாவில் விவேக் பேசினார். சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் சிறப்புக் கூட்டம் நேற்று மாலை பிரசாத்70 எம் .எம் தியேட்டரில் நடந்தது. இக்கூட்டத்தில் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தில் நடிகர் விவேக் …

எவன் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதுகிறான்! பத்திரிகையாளர் சங்க விழாவில் விவேக் பகீர் பேச்சு! Read More

அடுத்த இரண்டாண்டு காலம் திரையுலகத்தின் பொற்காலம் !-விஷால்

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றதை  ஒட்டிப் பேசும் போது, ”ஓட்டு அளித்த அனைத்து முதலாளிகளுக்கும் நன்றி. எங்கள் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது. வரலாற்று முக்கியத்துவமான விஷயங்கள் நடக்கப் போகிறது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு பொற்காலம் போல …

அடுத்த இரண்டாண்டு காலம் திரையுலகத்தின் பொற்காலம் !-விஷால் Read More

மேடை நாடகத்திலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த கதாநாயகன் ஜெகதீஸ்

ஜெகதீஸ், மார்ச் 31,ஆம் தேதி வெளியாகி இருக்கும் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” திரைப்படத்தில் நான்கு கதா நாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆன ஜெகதீஸ் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” பட வாய்ப்பு குறித்து கூறுகையில், “ஒரு நாள் …

மேடை நாடகத்திலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த கதாநாயகன் ஜெகதீஸ் Read More

‘கவண்’ படத்தின் மூலம் கவனம் பெற்றுள்ள போஸ் வெங்கட்!

மெட்டி ஒலி டீவி சீரியல் மூலம் தமிழக மக்களின்   மனதில் நீங்கா இடம் பிடித்தவர் போஸ் வெங்கட். டீவி சீரியல் மூலம் அறிமுகமான இவர் இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் ஆசிர்வாதத்தில் அவரது ஈரநிலம் படத்தில் வில்லனாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். தற்போது 60 …

‘கவண்’ படத்தின் மூலம் கவனம் பெற்றுள்ள போஸ் வெங்கட்! Read More

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !- திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் பேச்சு!

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது என்று ஒரு திரைப்பட விழாவில்  தயாரிப்பாளர் ‘ஜே.எஸ்.கே’ சதீஷ் குமார்  பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு: மாப்பனார் புரொடக்ஷன் சார்பில் யோகராஜா சின்னத்தம்பி தயாரித்துள்ள படம் ‘யாகன்’. அறிமுகநாயகன் சஜன், அஞ்சனா கீர்த்தி நடித்துள்ளனர். …

வியாபாரம் தெரியாமல் படமெடுக்க வரக் கூடாது !- திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் பேச்சு! Read More

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’

வட இந்திய திரையுலகில், குறிப்பாக ஹிந்தி திரையுலகின் தயாரிப்பு துறையில் மிக பெரிய ஜாம்பவனாக திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானியின் ‘பூஜா என்டர்டைன்மெண்ட்  & பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனம், தற்போது நயன்தாரா நடிப்பில், சக்ரி டோலெட்டி இயக்கும் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் …

நயன்தாராவின் ‘கொலையுதிர் காலம்’ Read More

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் அடிக்கல் நாட்டி , கமல் , ரஜினி வாழ்த்து…!!

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா31.03.2017 அன்று காலை 9.50 மணியளவில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவிற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர்,பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர். …

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டடம் அடிக்கல் நாட்டி , கமல் , ரஜினி வாழ்த்து…!! Read More

12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்திய விஷால்…!’ – செய்தியாளர்களிடம் ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு!

       தன்னை வைத்துப் படமெடுத்த 12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்தியவர் விஷால் என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார். அதற்கு சாட்சியாக சமர் படத்தை எடுத்து நஷ்டப்பட்ட தயாரிப்பாளர் ரமேஷ் நாயுடு பத்திரிகையாளர்களிடம் செல்போனில் பேசினார். வரும் ஏப்ரல் …

12 தயாரிப்பாளர்களை தெருவில் நிறுத்திய விஷால்…!’ – செய்தியாளர்களிடம் ஆதாரத்தை வெளியிட்ட கலைப்புலி தாணு! Read More

விஷால் உன்னுடைய வண்டவாளங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன : கலைப்புலி எஸ். தாணு!

விஷால் உன்னுடைய வண்டவாளங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார் . வரும் ஏப்ரல் 2- ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களம் இப்போது சூடு பிடித்துள்ளது. பரபரப்பான இத்தேர்தலில் முழு …

விஷால் உன்னுடைய வண்டவாளங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன : கலைப்புலி எஸ். தாணு! Read More

8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் அபர்ணா பாலமுரளி !

‘8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம்  தமிழ் திரையுலகில்  கதாநாயகியாக அடியெடுத்து வைக்கிறார்  அபர்ணா பாலமுரளி ‘வெற்றிவேல் சரவணா சினிமாஸ்’ சார்பில் எம். வெள்ளைப்பாண்டியன்  மற்றும்  ‘பிக் பிரிண்ட்  பிச்சர்ஸ்’  –  ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரித்து இருக்கும்   திரைப்படம் …

8 தோட்டாக்கள்’ படத்தின் மூலம் அபர்ணா பாலமுரளி ! Read More