படப்பிடிப்பில் போதையுடன் திரிந்த விஜய்சேதுபதி!

கதாநாயகன் முகத்துக்காக படம் ஓடாது ,படம் நல்லா இல்லைன்னா கழுவி கழுவி ஊத்துவாங்க ,ரெமோ’வும் ஓடட்டும் ‘றெக்க’யும் ஓடட்டும் இரண்டையும் ஒப்பிட  வேண்டாம் என்றெல்லாம்   விஜய் சேதுபதி   தன் ‘றெக்க ‘படவிழாவில் படு யதார்த்தமாகப் பேசினார். விஜய்சேதுபதி , லட்சுமிமேனன், கிஷோர்,சதீஷ் …

படப்பிடிப்பில் போதையுடன் திரிந்த விஜய்சேதுபதி! Read More

புனித அன்னை தெரசா பற்றிய நூல்கள் வெளியீட்டுவிழா : மும்மதத்தினர் அஞ்சலி !

ஏழைகளுக்கும் எளியவர்களுக்கும் சேவை செய்து மனிதரில் புனிதர் ஆனவர் அன்னை தெரசா அவர் வேறுபாடுகளைக் கடந்து மனிதர்களை வென்றவர். வாடிகனில் அவரது சேவையைப் பாராட்டிப் போப்ஆண்டவர் புனிதர் பட்டம் வழங்கியது நினைவிருக்கலாம் . அந்த அன்னை தெரசாவுக்கு இந்து . இஸ்லாம், …

புனித அன்னை தெரசா பற்றிய நூல்கள் வெளியீட்டுவிழா : மும்மதத்தினர் அஞ்சலி ! Read More

நடிகர் மீது இயக்குநர் போலீஸ் புகார்!

குமுதம் பத்திரிகை மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு மீது கள்ளன் பட இயக்குநர் சந்திரா காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார் ! இது பற்றி ‘கள்ளன்’ படத்தின்  இயக்குநர் சந்திரா தரப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது : 28.9.16 தேதியிட்டு கடந்த புதன்கிழமை வெளியான குமுதம் …

நடிகர் மீது இயக்குநர் போலீஸ் புகார்! Read More

எம் எஸ்ஸுக்கு ஓவியாஞ்சலி: ‘தமிழ் ஐகான்ஸ்’ கேட்லாக் வெளியீட்டுவிழா !

மறைந்த இசைமேதை  எம் எஸ் என்கிற எம் எஸ்.சுப்புலட்சுமி பற்றிய ஆர்ட் கேலரியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஏ.எல்.எஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஜெயந்தி கண்ணப்பன் மற்றும்  வருமான வரித்துறை ஆணையர் டாக்டர் சீனிவாசராவ்.  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் …

எம் எஸ்ஸுக்கு ஓவியாஞ்சலி: ‘தமிழ் ஐகான்ஸ்’ கேட்லாக் வெளியீட்டுவிழா ! Read More

பஞ்ச் டயலாக் பேசுவதற்குப் பயந்தேன்: விஜய்சேதுபதி பேச்சு

விஜய்சேதுபதி ,- லட்சுமிமேனன், கிஷோர்,சதீஷ் நடித்துள்ள  படம் ‘றெக்க’, இப்படத்தை ‘காமன்மேன்’ பி.கணேஷ் தயாரித்துள்ளார்.ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா இன்று சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் வெளியிட்டார். இயக்குநர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். …

பஞ்ச் டயலாக் பேசுவதற்குப் பயந்தேன்: விஜய்சேதுபதி பேச்சு Read More

முதலமைச்சருக்குக் கவிஞர் வைரமுத்து வாழ்த்து !

தமிழ்நாட்டு முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா விரைவில் முழுநலம் காண முழு மனதோடு வாழ்த்துகிறேன். அனைத்துக் கட்சித் தலைவர்களும் வெவ்வேறு சொற்களில் ஆனால் ஒரே குரலில் அவரை வாழ்த்தியிருப்பது அரசியல் நாகரிகத்தின் அடையாளமாகும்.  இந்தப் பொதுவெளிப் பண்பாடு போற்றுதலுக்குரியது மற்றும் தொடரவேண்டியது என்று …

முதலமைச்சருக்குக் கவிஞர் வைரமுத்து வாழ்த்து ! Read More

போட்ட காசை எடுத்தால் போதும் : படவிழாவில் பாக்யராஜ் யதார்த்த வாழ்த்து!

‘அய்யர் ஒருவர் அய்யனாராக மாறுவதே ‘அய்யனார் வீதி ‘ படக்கதை.  இப்படத்தில் அய்யராக பாக்யராஜும், அய்யனாராக பொன்வண்ணனும் நடித்துள்ளனர்.. ஜிப்ஸி என். ராஜ்குமார் இயக்கியுள்ளார். யூ.கே..முரளி இசையமைத்துள்ளார். ஸ்ரீசாய் சண்முகர் பிக்சர்ஸ் சார்பில் செந்தில்வேல், விஜயசங்கர் தயாரித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியீட்டு …

போட்ட காசை எடுத்தால் போதும் : படவிழாவில் பாக்யராஜ் யதார்த்த வாழ்த்து! Read More

தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன் : நடிகர் அல்லு அர்ஜுன் !

தமிழ்த் திரையுலகில் வெற்றிகரமாக 10-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 12வது தயாரிப்பான அல்லு அர்ஜுன் நடிக்கும் இயக்குநர் லிங்குசாமி இயக்கும் திரைப்படத்தின் அறிமுக பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது . இதில் நடிகர் அல்லு அர்ஜுன் , …

தப்பாக பேசினாலும் தமிழில் தான் பேசுவேன் : நடிகர் அல்லு அர்ஜுன் ! Read More

‘சில சமயங்களில்’ படம் நடித்ததில் பெருமையாக இருக்கிறது:பிரகாஷ்ராஜ்

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் , ஸ்ரேயா ரெட்டி, நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள  ‘சில சமயங்களில்’  படம், கோல்டன் குளோப் விருதுக்கான சர்வதேசத் திரையிடலுக்கு தேர்வாகியுள்ளது. இயக்குநர் விஜய் மற்றும் பிரபுதேவா தயாரித்திருக்கிறார்கள்.இதன் திரையிடல் அக்டோபர் 6ம் தேதி அமெரிக்காவில் …

‘சில சமயங்களில்’ படம் நடித்ததில் பெருமையாக இருக்கிறது:பிரகாஷ்ராஜ் Read More

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உதயநிதி இணையும் படம்!

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என். ராமசாமி  தயாரிப்பில் உதயநிதி-  பார்த்திபன்,  நிவேதா  நடிக்கும் பெயரிடப்படாத புதியபடத்தின் துவக்கவிழா இன்று தேனிமாவட்டத்தில் நடைபெற்றது. தளபதிபிரபு இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்துக்கு  டி.இமான் இசையமைக்கிறார்.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் உதயநிதி இணையும் படம்! Read More