நிவேதா பெத்துராஜ் வருத்தம்!

  தமிழ் நாட்டில் பிறந்து , தமிழில் பேசி, தமிழ் படங்களில் நடிக்கும் நடிகைகள் வெகு சிலரே. “ஒரு நாள் கூத்து” படத்தின் மூல  அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் அவர்களில் ஒருவர்.சமீபமாக ஒரு சில …

நிவேதா பெத்துராஜ் வருத்தம்! Read More

மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ‘ நாடோடிகள் – 2 ‘ படப்பிடிப்பு !

இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்  2009 ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    “நாடோடிகள் – …

மதுரையில் பிரமாண்டமான அரங்குகள் அமைத்து ‘ நாடோடிகள் – 2 ‘ படப்பிடிப்பு ! Read More

இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் ‘ பொட்டு ‘

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘ பொட்டு ‘ இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, …

இம்மாதம் 25 ம் தேதி வெளியாகும் ‘ பொட்டு ‘ Read More

அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “

  சங்கர் மூவீஸ் என்ற பட நிறுவனம் சார்பாக ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு “ என் காதலி சீன் போடுறா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தில் அங்காடிதெரு மகேஷ் நாயகனாக நடிக்க, நாயகியாக ஷாலு என்ற …

அங்காடிதெரு மகேஷ் – ஷாலு நடிக்கும் “ என் காதலி சீன் போடுறா “ Read More

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை; வெறும் இசை பாடலாகாது : எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேச்சு!

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை ; வெறும் இசை பாடலாகாது என்று எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேசினார்.  திரை இசைத் திலகம் கே.வி.மகாதேவனின் நூற்றாண்டு விழா நேற்று மாலை சென்னை பி.டி.தியாகராயர் அரங்கில்  பெற்றது.இவ்விழாவை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் ரசிகர்கள் முன்னெடுத்து நடத்தினார்கள். விழாவில் …

வார்த்தை இல்லாமல் பாட்டு இல்லை; வெறும் இசை பாடலாகாது : எஸ்.பி.பாலசுப்ரமணியம் பேச்சு! Read More

‘யாளி ‘ படத்தின் மூலம் இயக்குநராகும் பிரபல நடிகை அக்ஷயா !

AB கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பாலச்சந்தர்.T தயாரித்திருக்கும் படம் “ யாளி “ இந்த படத்தில் தமன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நடித்து இயக்கியிருக்கிறார் அக்ஷயா. மற்றும் ஊர்வசி, மனோபாலா இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். …

‘யாளி ‘ படத்தின் மூலம் இயக்குநராகும் பிரபல நடிகை அக்ஷயா ! Read More

அர்ப்பணிப்புள்ள கதாபாத்திரத்தில் ஹன்சிகா !

தமிழ் சினிமாவுக்கு எப்போதும் நல்ல திறமையாளர்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் இருக்கும் ஜியோஸ்டார் எண்டர்பிரைசஸ், ஹன்சிகா மோத்வானி நாயகியாக முதன்மை கதாபாத்திரத்தில்  நடிக்கும் புதிய பெயரிடப்படாத  படத்தை அறிவித்திருக்கிறது.     இதுவரை ஜாலியான பெண் கதாபாத்திரங்களையே ஏற்று நடித்து வந்த ஹன்சிகா, மிகுந்த …

அர்ப்பணிப்புள்ள கதாபாத்திரத்தில் ஹன்சிகா ! Read More

புதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்!

  புதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் தயாரிப்பாளர் R.ரவிந்தரனின் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் !   அஜீத் நடித்த ஆரம்பம், என்னை அறிந்தால், விஜய் நடித்த திருப்பாச்சி, கத்தி மற்றும் சமீபத்தில் வெளியான விக்ரம் வேதா, அறம் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட படங்களை …

புதிய தொழில்நுட்பத்தில் தடம் பதிக்கும் ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்! Read More

ஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா!

   நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது தேசிய விருது பெற்ற இயக்குநர் மகேஷ் மஞ்சரேக்கர் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர்களின் உலகத்தைப் பற்றிய இந்த படத்தில் ஸ்ருதிஹாசனின் பற்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து காட்சிகளை அமைத்திருக்கிறாராம் …

ஸ்ருதியின் படபிடிப்பு தளத்திற்கு வருகை தந்த சரிகா! Read More

சொந்தக்குரலில் பேசிய ரெஜினா கஸாண்ட்ரா !

வசீகரிக்கும் அழகான தோற்றம், மயக்கும் திரை ஆளுமை மற்றும் நம்பிக்கை அளிக்கும் சிறப்பான நடிப்பு ஆகியவை தான் ஒரு நடிகைக்கு வெற்றியை ஈட்டித் தருகின்றன. ஆனால் முழு திருப்தியை அளிப்பது அவர்களின் சொந்த குரலில் டப்பிங் பேசுவது தான். அப்படி ஒரு …

சொந்தக்குரலில் பேசிய ரெஜினா கஸாண்ட்ரா ! Read More