பாலுமகேந்திரா சொத்துக்கு யார் வாரிசு? சீனுராமசாமி பேச்சு
பத்திரிகையாளர் தேனி கண்ணன் எழுதிய ‘வசந்த கால நதிகளிலே’ நூல் வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நடைபெற்றது. கவிஞர் முத்துலிங்கம் நூலை வெளியிட்டார். இயக்குநர்கள் சீனுராமசாமியும் கரு.பழனியப்பனும் பெற்றுக் கொண்டார்கள். தேனி கண்ணன் இந்நூலில் ஒரு பத்திரிகையாளராக தான் …
பாலுமகேந்திரா சொத்துக்கு யார் வாரிசு? சீனுராமசாமி பேச்சு Read More
