விஷாலின் ‘ கதகளி ‘ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம் !!

நடிகர் விஷால் நடித்த கதகளி என்ற திரைப்படம் பொங்கல் நாளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் சிறுபான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வண்ணம் வசனங்கள் அமைந்துள்ளதாகவும் அதை நீக்க வேண்டும் என்றும் கோரி தமிழ்நாடு வண்ணார் பேரவை பொது செயலாளரான கே.பி.மணிபாபா …

விஷாலின் ‘ கதகளி ‘ திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம் !! Read More

விசாரணை படத்தை பாராட்டிய கமல்!

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் பி.லிட் )தயாரிப்பில்  இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி வழங்கும் படம் “விசாரணை “  சமுத்திரகனி, அட்டகத்தி தினேஷ், கயல் ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். சந்திரகுமார் எழுதிய “ லாக்கப் “ …

விசாரணை படத்தை பாராட்டிய கமல்! Read More

அடிடா மேளம் ஒரு கல்யாண கலாட்டா கதை!

டாட்டூ கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் அபய் கிருஷ்ணா தயாரித்து, நாயகனாக நடிக்கும் படம் ‘அடிடா மேளம்.’ இப்படத்திற்கு முதலில் ‘மேளதாளம்’ என பெயர்  வைக்கப்பட்டிருந்தது.படத்தின் கதையைக் கேட்ட தயாரிப்பாளர் கலைபுலி தாணு, இப்படத்திற்கு ‘அடிடா மேளம்’ என்பதுதான் சரியான தலைப்பு …

அடிடா மேளம் ஒரு கல்யாண கலாட்டா கதை! Read More

‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ மலையாளத்தில் வைரமுத்து!

அண்மையில் வெளியிடப்பட்ட கவிஞர் வைரமுத்துவின் ‘வைரமுத்து சிறுகதைகள்’ நூல் ஒரே மாதத்தில் 9 பதிப்புகள் கண்ட பெருமைக்குரியது. இப்போது பதினோராம் பதிப்பு வெளிவருகிறது. வைரமுத்து சிறுகதைகளை  கேரளாவின் புகழ்பெற்ற இதழான ‘ மாத்ரு பூமி’ மலையாளத்தில் மொழிபெயர்த்து நூலாக வெளியிட முன்வந்திருக்கிறது. …

‘கொஞ்சநேரம் மனிதனாயிருந்தவன்’ மலையாளத்தில் வைரமுத்து! Read More

நெஞ்சம் மறப்பதில்லை ரீமேக் படமா?

கெளதம் வாசுதேவ் மேனன் , செல்வ ராகவன் இணையும் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ் பி. மதன் வழங்கும் “ நெஞ்சம் மறப்பதில்லை”. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா , ரெஜினா கசான்றா , நந்திதா ஸ்வேதா மற்றும் பலர் நடிக்கின்றனர். கதை …

நெஞ்சம் மறப்பதில்லை ரீமேக் படமா? Read More

இளமையை மீட்டெடுக்கும் ஓர் அற்புத நிலையம்…!

இளமையாக இருக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்.. எப்பாடு பட்டேனும் அழகைத் தக்க வைத்துக் கொள்ளவும், இளமையை மீட்டெடுக்கவும் எல்லோரும் ஏதேனும் ஒரு முயற்சியில் ஈடுபடுகிறோம். ஹாலிவுட் மற்றும் இந்திய நடிகர்-நடிகைகள் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்து கொள்வதையும் நாம் படிக்கிறோம். …

இளமையை மீட்டெடுக்கும் ஓர் அற்புத நிலையம்…! Read More

அலையில் சிக்கிய நாயகி அலறியடித்த படக்குழுவினர்!

சினிமாவில் பால பாடம்  கற்றதும் பயிற்சிகள் பெற்றதும் மலையாளத்தில்தான் என்றாலும் இயக்குநராக அறிமுகமாவது தமிழ்சினிமாவாகதான் இருக்கவேண்டும் என்கிற  காதலுடன் களமிறங்கியிருக்கிறார் ‘இரண்டு மனம் வேண்டும்’ இயக்குநர் பிரதீப் சுந்தர்.இனி அவருடன்! உங்கள் அறிமுகம்? “மலையாள சினிமாவில் பாலச்சந்திரமேனனின் சிஷ்யரான ஷாஷியம், ஏ.ஆர்.காசிம் …

அலையில் சிக்கிய நாயகி அலறியடித்த படக்குழுவினர்! Read More

சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா? ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு

சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா?  என்று ஒரு சினிமா விழாவில் ஏ.ஆர். முருகதாஸ் பேசினார். வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் படம் ‘கணிதன்’. அதர்வா, கேத்தரின் தெரசா நடித்துள்ள இப்படத்தை டி.என்.சந்தோஷ் இயக்கியுள்ளார். இவர் …

சிக்ஸ் பேக் வைத்தால் மட்டும்தான் பெரிய கதாநாயகனா? ஏ.ஆர். முருகதாஸ் பேச்சு Read More

‘அரண்மனை 2‘ ஹைலைட்ஸ்!- இயக்குநர் சுந்தர்.சி

கலக்கல் கதை இருக்கும், கலகலப்பான திரைக்கதை இருக்கும், சிரிக்க காமெடி இருக்கும், சீரியஸ் செண்டிமெண்ட் இருக்கும். இப்படி இருந்த சுந்தர்.சி படத்தின் ஃபார்முலாவில் பிரதான அம்சமாக சேர்ந்துவிட்டது பேய். ‘அரண்மனை’ வெற்றியை தொடர்ந்து  மிரட்ட வரும் ‘அரண்மனை 2’வை பார்க்க காத்திருக்கின்றனர் …

‘அரண்மனை 2‘ ஹைலைட்ஸ்!- இயக்குநர் சுந்தர்.சி Read More

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட இயக்குநர் ,தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை!

சிங்கள இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொடூரமாகச் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் ‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்படத்தின் இயக்குநர் கு.கணேசன் மற்று தயாரிப்பாளர் ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை(சம்மன்) அனுப்பியுள்ளது. இசைப்பிரியாவின் தாய் மற்றும் சகோதரி …

‘போர்க்களத்தில் ஒரு பூ’ திரைப்பட இயக்குநர் ,தயாரிப்பாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அழைப்பாணை! Read More