மலேசியாவில் படமாகும் ‘கில்லி பம்பரம் கோலி ‘

நாசர், அஞ்சலி நடித்த மகாராஜா என்ற படத்தை இயக்கிய மனோஹரன் இயக்கத்தில் அடுத்து உருவாகும் படத்திற்கு “ கில்லி பம்பரம் கோலி “ என்று பெயரிடப் பட்டுள்ளது. ஸ்ரீ சாய் பிலிம் சர்க்யூட் என்ற பட நிறுவனம்  இந்தப் படத்தை முழுக்க …

மலேசியாவில் படமாகும் ‘கில்லி பம்பரம் கோலி ‘ Read More

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் புராண நாடக விழா!

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும்  தமிழ் நாடு அரசின் சார்பில் தமிழ்க் கலைகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்கும் கலைஞர்களின் நலவாழ்விற்கும் பல்வேறு அரிய கலைத் திட்டங்களை உருவாக்கிச் சிறப்புடன் செயல்படுத்தி வருகின்றது. மேலும் இயல்,இசை,நாடகம், நாட்டியம், கிராமியக் கலைகள் தொடர்பான …

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்கும் புராண நாடக விழா! Read More

சலுகைக் கட்டணத்தில் படம் பார்க்கலாம்: நடிகர் ஆர்கே வழி தனி வழி

புதிய முயற்சிகள் மேற்கொள்ளாமல் எல்லாம் அவன்செயல் என்று இருப்போர் ஒரு ரகம். தனக்கென தனிப் பாதை ஒன்று உருவாக்கி என் வழி தனி வழி என்று பயணிப்போர் இன்னொரு ரகம்.இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்தான் நடிகர் ஆர்கே. திரையுலகில் விடாமுயற்சியால் தனக்கான ஓர் இடத்தைத் …

சலுகைக் கட்டணத்தில் படம் பார்க்கலாம்: நடிகர் ஆர்கே வழி தனி வழி Read More

சினிமாக்களை கலாய்க்கும் ‘மசாலா படம்’

சினிமா என்பது இசை, நடிப்பு, இயல் என பல கலைகளின் ஒன்றான கலவை. சினிமாக்களை பற்றிய சினிமா என்றுமே பலராலும் பெரிதும் வரவேற்கப் படுகின்றன. இந்தியாவிற்கே உரித்தான மசாலா படங்களை மையமாக வைத்து ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் குமார் இயக்கும் ‘ மசாலா …

சினிமாக்களை கலாய்க்கும் ‘மசாலா படம்’ Read More

இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் கணவன் மனைவி போலத்தான்:ஒளிப்பதிவாளர் சுகுமார்

சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நமது கண்களை தனது ஒளிப்பதிவால் குளிர்வித்து வருகிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். மைனா, கும்கி என மலைக் கிராமத்தின் அடர்ந்த காடுகளையும், மலைப்பாதைகளையும் நம் கண் முன்னே நிறுத்தியவர். ‘மான் கராத்தே’ , ‘காக்கி சட்டை’ படங்களில் வெளி …

இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் கணவன் மனைவி போலத்தான்:ஒளிப்பதிவாளர் சுகுமார் Read More

ஜீவாவின் நடிப்பில் ‘கவலை வேண்டாம்’

திரையுலகில் தங்களது வித்தியாசமான படங்களின் மூலம் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது RS Infotainment தயாரிப்பு நிறுவனம். மக்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும் படங்களையே தேர்ந்தேடுத்து தயாரிப்பதே எண்ணமாய் கொண்டுள்ளனர் என்பதை ‘யாமிருக்க பயமே’ படத்தின் பிரம்மாண்ட  வெற்றி நிரூபித்தது. ‘யாமிருக்க …

ஜீவாவின் நடிப்பில் ‘கவலை வேண்டாம்’ Read More

சேரனுக்கு திரையுலகம் பேராதரவு: நெகிழ்ந்து கண்ணீர் விட்ட சேரன்!

சேரனின் ‘சினிமா டு ஹோம்’ முறையில் படங்கள் அறிமுகவிழா நேற்று மாலை நடந்தது. விழாவில் சேரன் தன் இந்த திட்டத்தை யோசித்தது,தொடங்கியது,  ஆய்வு செய்தது, களப்பணியாற்றியது. உருவம் பெற்றது வரை விடியோக்காட்சிகளைக் காட்டி நேரிலும் விளக்கினார். இது ஒரு நல்ல தொடக்கமாக …

சேரனுக்கு திரையுலகம் பேராதரவு: நெகிழ்ந்து கண்ணீர் விட்ட சேரன்! Read More

மீண்டும் ஒரு மண் மணம் பேசும்படம்! கார்த்தி

மீண்டும் ஒரு மண் மணம் பேசும் படத்துக்காக கிராமத்துக்குள்ளேயே  போயிருக்கிறேன் என்று   கார்த்தி கூறினார். ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில் ‘குட்டிப்புலி’ முத்தையா இயக்கத்தில் கார்த்தி  நடிக்கும் படம் ‘கொம்பன்’. இதன் ஆடியோ விழா மற்றும் ஊடக சந்திப்பில்  கார்த்தி பேசும்போது. “பருத்திவீரனில் …

மீண்டும் ஒரு மண் மணம் பேசும்படம்! கார்த்தி Read More

சினிமா கற்கலாம் வாங்க: யூடிவி தனஞ்ஜெயனின் தைரிய முயற்சி!

யூடிவி தனஞ்ஜெயனின் முனைப்பான முன்னெடுப்பில் உருவாகியுள்ள சினிமா பயிற்சி நிலையமே பாஃப்டா ,அதாவது ப்ளூ ஓஷன் ஃபிலிம் & டெலிவிஷன் அகாடமி (பாஃப்டா – BOFTA) இங்கே திரையுலகில் புகழ்பெற்ற சாதனை படைத்தவர்களைக் கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படவுள்ளன. பாஃப்டா தமிழ் சினிமாவின் …

சினிமா கற்கலாம் வாங்க: யூடிவி தனஞ்ஜெயனின் தைரிய முயற்சி! Read More

கமல் விழாவில் பார்த்திபனின் அசட்டுத்தனங்கள்!

உத்தமவில்லன் இசை வெளியீட்டுவிழாவில் பல அம்சங்கள் உணர்வு பூர்வமாக இருந்தன. பாலசந்தர் பற்றிய குரு சிஷ்யன் உறவு  பற்றிய கமல் பேச்சு, மகன் மருத்துவ மனையில் இருந்த போதும் மனமாற்றத்துக்காக  நடிக்க வந்த நாசரின் நெகிழ்ச்சி அனுபவம், பேராசிரியர் ஞானசம்பந்தன், சுப்பு …

கமல் விழாவில் பார்த்திபனின் அசட்டுத்தனங்கள்! Read More