யூ சான்றிதழ் பெற்றுள்ள முதல் பேய்ப் படம்’ஓம் சாந்தி ஓம்’

வழக்கமாக பேய் ,பிசாசு, ஆவி சம்பந்தப் பட்ட  படங்கள் என்றால் பயமுறுத்தும் திகில் படங்கள் என்றுதான் கருதப்படும். அண்மைக் காலமாக  ஆவி சம்பந்தப் பட்ட  படங்கள் நகைச்சுவை கலந்து வரும்போது ரசிக்கப் படுகின்றன. ‘பிசாசு’ ‘டார்லிங்’ படவெற்றிக்குப் பின்னர் குடும்பத்தினர் விரும்பி …

யூ சான்றிதழ் பெற்றுள்ள முதல் பேய்ப் படம்’ஓம் சாந்தி ஓம்’ Read More

ரஜினி,கமல்,பிரபு,சத்யராஜ் பங்கேற்பு : ‘சகாப்தம்’ படைக்கப்போகும் இசை வெளியீட்டு விழா

இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள சகாப்தம் இசை வெளியீட்டு விழாவிற்கு நடிகர்கள் ரஜினி,கமல்,விஜய்,சூர்யா,விக்ரம்,சரத்குமார்,விஷால்,பிரபு,விக்ரம் பிரபு, கெளதம் கார்த்திக்,சத்யராஜ்,சிபிராஜ்,சிம்பு,டி.ராஜேந்தர்,தனுஷ்,விமல்,கருணாஸ்,வெங்கட் பிரபு,கிருஷ்ணா,பிரேம்ஜி,அர்ஜுன்,தியாகராஜன்,பிரசன்னா,அதர்வா,ஷக்தி,பாண்டியராஜன்,ப்ரித்வி,ராஜுசுந்தரம்,பாக்யராஜ்,சாந்தனு,ஜெயம் ரவி, உள்ளிட்ட ஏராளமான நடிகர்களும்,ஷங்கர்,முருகதாஸ்,கெளதம் மேனன், கே.எஸ்.ரவிக்குமார்,பாண்டிராஜ், விஷ்ணுவர்தன், மிஸ்கின்,  கங்கை அமரன்,சேரன்,பேரரசு,மகிழ்திருமேனி,நலன் குமாரசாமி,செல்வராகவன்,ஜெயம் ராஜா,எஸ்.ஏ.சந்திரசேகர்,கஸ்தூரி ராஜா, விக்ரமன்,ஆர்,கே.செல்வமணி,பூபதிபாண்டியன்,சுராஜ்,மாதேஷ்,பாலாஜி …

ரஜினி,கமல்,பிரபு,சத்யராஜ் பங்கேற்பு : ‘சகாப்தம்’ படைக்கப்போகும் இசை வெளியீட்டு விழா Read More

நம் கலாச்சாரம் பேசும் படமாக மேல்நாட்டு மருமகன் !

கலாச்சாரத்துக்கும்  நம்ம நாட்டை மிஞ்ச எந்த நாடும் இல்லை என்பதைச்சொல்லும் படம்தான்  “மேல்நாட்டு மருமகன்”. ஸ்கை மூவீஸ் என்ற படநிறுவனம் சார்பில் அறந்தாங்கியை சேர்ந்த தமிழ்நாடு. எஸ்.பகதூர்ஷா தயாரிக்கிறார்..இந்தப் படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஆண்ட்ரீயன் அறிமுகமாகிறார். மற்றும் வி.எஸ் …

நம் கலாச்சாரம் பேசும் படமாக மேல்நாட்டு மருமகன் ! Read More

தமிழ் தொலைக்காட்சி தொடர்பாளர்கள் சங்கம் தாணுவுக்கு வாழ்த்து!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர்  ” கலைப்புலி எஸ். தாணு ”  வுக்கும், மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து உறுப்பினர்களுக்கும்   தமிழ் தொலைக்காட்சி தொடர்பாளர்கள் சங்கம் சார்பில்   தலைவர் பயில்வான் ரங்கநாதன், …

தமிழ் தொலைக்காட்சி தொடர்பாளர்கள் சங்கம் தாணுவுக்கு வாழ்த்து! Read More

இலக்கணம் இல்லா காதல்

 உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து வாச்சத்தி படத்தை தயாரித்த  ஆர்.ரமேஷ்  தற்போது மீண்டும்  ” இலக்கணம் இல்லா காதல் ” எனும் புதிய படத்தை தயாரித்து நடித்து வருகிறார். இப்படத்தின் கதையில் நாயகன் பெயர் இளவரசன், நாயகியின் பெயர் திவ்யா என்பதன் …

இலக்கணம் இல்லா காதல் Read More

விஷால் துவக்கி வைத்த 600 மாணவர்கள் பங்கேற்ற நவீன நாடகம்!

பாரம்பரியம் மிக்க தமிழ் நாடக உலகம், சினிமாவின் வருகைக்குப் பிறகு தனது பொலிவை இழந்து விட்டது. ஆனால் சினிமாவை கண்டுபிடித்த ஹாலிவுட் படவுலகில் இன்றளவும் நாடகங்களுக்கு என தனி மவுசு இருக்கத் தான் செய்கிறது. தமிழ் நாடக உலகில் விழுந்து விட்ட …

விஷால் துவக்கி வைத்த 600 மாணவர்கள் பங்கேற்ற நவீன நாடகம்! Read More

சமுத்திரக்கனி நடிக்கும் நெல்லை மண்ணின் யதார்த்த மனிதர்களின் கதை:

சமுத்திரக்கனி நடிக்கும் நெல்லை மண்ணின் யதார்த்த மனிதர்களின் கதை:’பெட்டிக்கடை இன்று விடுமுறை’ இன்று வாங்க நினைக்கிற பொருளை இருந்த இடத்திலிருந்து விரல்நுனி அசைவில் ஆன்லைனில் வாங்க முடிகிறது.  ஒரு காலத்தில் கடைகளைப் பார்ப்பதே அரிது. அந்தக் காலத்தில் இருபது ஊருக்கு ஒரு …

சமுத்திரக்கனி நடிக்கும் நெல்லை மண்ணின் யதார்த்த மனிதர்களின் கதை: Read More

திரையுலக இயக்குநர்களின் கதைக் கனவுகளை நிஜமாக்கும் ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்

தமிழ்த் திரையுலகின் இன்று உடனடித் தேவையை புரிந்து கொண்டவர் ஆதித்யராம் . “ஆதித்யாராம் ஸ்டுடியோஸ்” என்னும் படப்பிடிப்புத் தளத்தை சென்னை அருகே ஈ.சி.ஆர் சாலையில் நிறுவி நடத்தி வருகிறார் aaa-11தமிழ்த் திரையுலக இயக்குநர்களின் கதைக்  கனவுகளை நிஜமாக்கும் இடமாக தற்போது இவரின் …

திரையுலக இயக்குநர்களின் கதைக் கனவுகளை நிஜமாக்கும் ஆதித்யாராம் ஸ்டுடியோஸ் Read More

இப்படி ஒரு கேவலமான படத்தை உன்னைத்தவிர யாரும் செய்ய முடியாது : மனம்திறந்த பாரதிராஜா

பிரபலமாக இருப்பதில் உள்ள சங்கடத்தை பாரதிராஜா பகிர்ந்து கொண்டார்.ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் சார்பில் டி.மதுராஜ் வெளியிடும் படம் மருதுபாண்டியன் இயக்கியுள்ள ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டுவிழாவில்தான் பாரதிராஜா இப்படிக் கூறினார். “பிரபலமாக இருப்பதில் ஒரு சங்கடம் உண்டு. எல்லாரும் …

இப்படி ஒரு கேவலமான படத்தை உன்னைத்தவிர யாரும் செய்ய முடியாது : மனம்திறந்த பாரதிராஜா Read More

இதோ இன்னொரு மலபார் அழகி நேஹா ரத்னாகரன் !

ஆறு, அருவி என முற்றிலும் நீர் வரப்பின் ஈரத்தில் வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களுடைய மலபார் பகுதியை சேர்ந்தவர் நேஹா ரத்னாகரன். இவர் VVR சினி மாஸ்க் தயாரிக்கும் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். சின்னத்திரை புகழ் …

இதோ இன்னொரு மலபார் அழகி நேஹா ரத்னாகரன் ! Read More