‘இந்திரஜித் ‘ விமர்சனம்

கிராமங்களில் அசகாய சூர வேலைகள் செய்பவனை  இந்திரஜித் என்பார்கள்.அப்படி ஒருவனின் கதைதான் இது. சரி படத்தின் கதை என்ன? நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு பின்னணிக்காட்சியில் தொடங்குகிறது படம். அக்காலத்தில் சூரியனில் இருந்து தெறித்து வரும் துகள் பூமியில் விழுகிறது. மனிதர்களின் காயங்களையும், நோய்களையும் …

‘இந்திரஜித் ‘ விமர்சனம் Read More

`வீரையன்’ விமர்சனம்

உதவாக்கரை ஒருத்தன் உதவும் கரமாக மாறுகிற கதை. அகப்பட்பதைச் சுருட்டி கிடைக்கிற காசில் குடித்து வெட்டியாகச் சுற்றும் வாலிபர் இனிகோ பிரபாகர் .அவருடன் அவரது நண்பர் மற்றும் திருநங்கை ஒருவரும் வேலையின்றி ஊர்சுற்றி வருகிறார்கள்.  குடிகாரன் என்று தெரிந்தும் அவரைக் காதலிக்கும் …

`வீரையன்’ விமர்சனம் Read More

‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம்

தனியே உள்ள வீடுகளில் உள்ளவர்களை அடையாளம் தெரியாமல்  கொன்று விட்டு கொள்ளையடித்துவிட்டு  தப்பித்து ஓடுகிறது கொள்ளைக்கும்பல். அவர்கள் குற்றப் பரம்பரை இனத்தவர்கள் என ஆங்கிலேயர்களால் அடையாளப் படுத்தப்பட்ட வர்கள். “பவேரியா” என்னும்  அந்தக்  கொள்ளைக்  கும்பலை தமிழகக் காவல்துறை கைது செய்த உண்மைக் கதைதான் …

‘தீரன் அதிகாரம் ஒன்று ‘ விமர்சனம் Read More

‘அறம்’ விமர்சனம்

ஒரு மூடப்படாத ஆழ் துளைக்கிணற்றில் விழுந்த சாமான்ய குடிமகனின் குழந்தையைக் காப்பாற்ற ஒரு மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ளும் போராட்டம்தான் கதை.ஆனால் இதை அவ்வளவு எளிமையாகச் சொல்லி விட்டுக் கடந்து போய் விடாத படி அதன் பின்னணியில் உள்ள மக்கள் சார்ந்த , …

‘அறம்’ விமர்சனம் Read More

‘அவள் ‘ விமர்சனம்

பேய்ப்படங்களுக்கென்று சில சூத்திரங்கள் உள்ளன. பெரும்பாலான படங்கள் இதன்படியே உருவாகின்றன. ‘அவள் ‘ படம்  அதே பாதையில் சென்றாலும் பின்புலத்தாலும்  நேர்த்தியான உருவாக்கத்தாலும் தனியே தெரிகிறது. இதுவரை வந்த பேய்ப்படங்கள் அனைத்தும் காமெடிப் படங்களாகவே  இருந்தன மாறாக நிஜமான திகில் அனுபவத்தை …

‘அவள் ‘ விமர்சனம் Read More

‘விழித்திரு’ விமர்சனம்

 சென்னை  மாநகரத்தில்  ஒரே இரவில் நடக்கும் கதைதான்  ‘விழித்திரு’ . நான்கு வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறுகதைகள், ஒரு புள்ளியில் இணைவதுதான் படக்கதை. நிஜத்தில்ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாத மனிதர்கள். ஆனால், சூழ்நிலை இவர்களை ஒன்றாக இணைக்கிறது. கண்ணுக்குத்தெரியாத வகையில் மாயமான தொடர்பையும் இவர்களுக்குள் …

‘விழித்திரு’ விமர்சனம் Read More

‘களத்தூர் கிராமம்’ விமர்சனம்

போலீஸ் பதிவேடுகளில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.. அதேசமயம் நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட அவரது …

‘களத்தூர் கிராமம்’ விமர்சனம் Read More

‘கருப்பன்’ திரை விமர்சனம்

   விஜய் சேதுபதியை சென்னை மண்ணிலிருந்து மதுரை மண்ணுக்கு நகர்த்தியுள்ள படம் கருப்பன். ரேணிகுண்டாவுக்குப் பிறகு மீண்டு வந்து இயக்கியுள்ளார் இயக்குநர் பன்னீர்செல்வம். கிராம மணம் வீசும் கதைக்களம். வாடி வாசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. ஊரில் பெரிய தலைக்கட்டு …

‘கருப்பன்’ திரை விமர்சனம் Read More

‘பிச்சுவாகத்தி ‘ விமர்சனம்

சிறு தவறு  செய்து மாட்டிக்கொள்ளும் மனிதர்களை இந்த போலீசும் அமைப்பும் எப்படி முழுக்குற்றவாளியாக்குகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கும் படம் ‘பிச்சுவாகத்தி ‘எனலாம்.வாழ்க்கையில் செய்யும் சிறு குற்றச் செயல் வாழ்க்கையையே புரட்டிப்போடும் படி ஆவதைச்சொல்லும் கதை இது. ‘பிச்சுவாகத்தி ‘ எதிரியை மட்டுமல்ல …

‘பிச்சுவாகத்தி ‘ விமர்சனம் Read More

‘ஆயிரத்தில் இருவர்’ விமர்சனம்

பாலச்சந்தரின் சீடரான சரண் இயக்கத்தில், வினய்  இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’.ஒரே ஒருவம் கொண்டஇரட்டையர் பற்றிய ஆள்  ஆள்மாறாட்டம்  ரகக் கதைதான் இது . செந்தட்டிக்காளை, செவத்தக்காளை என்ற இரட்டை பிறப்புக்களான வினய்கள், தாயின் கருவில் இருக்கும்போதே நீயா? நானா? என்று …

‘ஆயிரத்தில் இருவர்’ விமர்சனம் Read More