‘அவள் ‘ விமர்சனம்

பேய்ப்படங்களுக்கென்று சில சூத்திரங்கள் உள்ளன. பெரும்பாலான படங்கள் இதன்படியே உருவாகின்றன. ‘அவள் ‘ படம்  அதே பாதையில் சென்றாலும் பின்புலத்தாலும்  நேர்த்தியான உருவாக்கத்தாலும் தனியே தெரிகிறது. இதுவரை வந்த பேய்ப்படங்கள் அனைத்தும் காமெடிப் படங்களாகவே  இருந்தன மாறாக நிஜமான திகில் அனுபவத்தை …

‘அவள் ‘ விமர்சனம் Read More

‘விழித்திரு’ விமர்சனம்

 சென்னை  மாநகரத்தில்  ஒரே இரவில் நடக்கும் கதைதான்  ‘விழித்திரு’ . நான்கு வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறுகதைகள், ஒரு புள்ளியில் இணைவதுதான் படக்கதை. நிஜத்தில்ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாத மனிதர்கள். ஆனால், சூழ்நிலை இவர்களை ஒன்றாக இணைக்கிறது. கண்ணுக்குத்தெரியாத வகையில் மாயமான தொடர்பையும் இவர்களுக்குள் …

‘விழித்திரு’ விமர்சனம் Read More

‘களத்தூர் கிராமம்’ விமர்சனம்

போலீஸ் பதிவேடுகளில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம் தான் தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம். களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.. அதேசமயம் நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட அவரது …

‘களத்தூர் கிராமம்’ விமர்சனம் Read More

‘கருப்பன்’ திரை விமர்சனம்

   விஜய் சேதுபதியை சென்னை மண்ணிலிருந்து மதுரை மண்ணுக்கு நகர்த்தியுள்ள படம் கருப்பன். ரேணிகுண்டாவுக்குப் பிறகு மீண்டு வந்து இயக்கியுள்ளார் இயக்குநர் பன்னீர்செல்வம். கிராம மணம் வீசும் கதைக்களம். வாடி வாசலில் ஜல்லிக்கட்டு நடத்துவதிலிருந்து ஆரம்பிக்கிறது கதை. ஊரில் பெரிய தலைக்கட்டு …

‘கருப்பன்’ திரை விமர்சனம் Read More

‘பிச்சுவாகத்தி ‘ விமர்சனம்

சிறு தவறு  செய்து மாட்டிக்கொள்ளும் மனிதர்களை இந்த போலீசும் அமைப்பும் எப்படி முழுக்குற்றவாளியாக்குகிறது என்பதை அழகாக சொல்லியிருக்கும் படம் ‘பிச்சுவாகத்தி ‘எனலாம்.வாழ்க்கையில் செய்யும் சிறு குற்றச் செயல் வாழ்க்கையையே புரட்டிப்போடும் படி ஆவதைச்சொல்லும் கதை இது. ‘பிச்சுவாகத்தி ‘ எதிரியை மட்டுமல்ல …

‘பிச்சுவாகத்தி ‘ விமர்சனம் Read More

‘ஆயிரத்தில் இருவர்’ விமர்சனம்

பாலச்சந்தரின் சீடரான சரண் இயக்கத்தில், வினய்  இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘ஆயிரத்தில் இருவர்’.ஒரே ஒருவம் கொண்டஇரட்டையர் பற்றிய ஆள்  ஆள்மாறாட்டம்  ரகக் கதைதான் இது . செந்தட்டிக்காளை, செவத்தக்காளை என்ற இரட்டை பிறப்புக்களான வினய்கள், தாயின் கருவில் இருக்கும்போதே நீயா? நானா? என்று …

‘ஆயிரத்தில் இருவர்’ விமர்சனம் Read More

‘மகளிர் மட்டும்’ விமர்சனம்

ஆணாதிக்கம் நிறைந்த சினிமாவில்பெரும்பாலும் பெண்களை காட்சிப்பொருளாகவே பயன்படுத்துவர்.அவர்களை மையப்படுத்திய கதைகள் அரிதாகவே வருகின்றன. அப்படி பெண்களை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் படம்தான் ‘மகளிர் மட்டும்’ . சரண்யா, ஊர்வசி, பானுப்ரியா ஆகியோர் பால்யகால நட்பினர்.பள்ளிக் காலத்தில் நெருங்கிய தோழிகள். விடுதியில் தங்கிப் படிக்கும்  போது …

‘மகளிர் மட்டும்’ விமர்சனம் Read More

‘தப்பாட்டம்’ விமர்சனம்

கணவன் மனைவியிடையே வரும் சந்தேகக்கோடு அது சந்தோஷக்கேடு  என்பதுதான் கதை.சந்தேகம் தப்பாட்டமாக மாறி சம்சார சங்கீதம் ஸ்ருதி பிசகுவதே கதைப்போக்கு. அறிமுக நடிகர் துரை சுதாகர் நாயகனாகவும், அறிமுகம்  டோனா ரொசாரியா நாயகியாகவும் நடித்துள்ளனர்.மேலும், கோவை ஜெயக்குமார், பேனா மணி, கூத்துப் …

‘தப்பாட்டம்’ விமர்சனம் Read More

‘விவேகம்’ விமர்சனம்

நாட்டுக்கான ஆபத்து, பின்னணியில் சர்வதேச சதிகாரர்கள், அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் அதிரடி நாயகன், அவனது மனைவி, குடும்பத்துக்கான மிரட்டல் ,நண்பனின் துரோகம் ,அதிலிருந்து மீண்டு பகை முடிக்கும் நாயகன் என்கிற பழைய சூத்திரம் கொண்ட கதைதான். ஆனால் அதை தொழில் நுட்ப ஜாலம் …

‘விவேகம்’ விமர்சனம் Read More

‘தரமணி’ விமர்சனம்

சென்னையில் ‘தரமணி’ பகுதி தகவல் தொழில் நுட்ப கேந்திரமாக விளங்கும் ஒரு பகுதியாகும். அந்தப்பகுதிவாழ் மேல்அடுக்கு மாந்தர்கள் பற்றிய கதை என்பதால் ‘தரமணி’ என்பதை ஓர் அடையாளமாக வைத்துள்ளார் ராம். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் …

‘தரமணி’ விமர்சனம் Read More