விமலின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கும் சிங்காரவேலன்..!

கடந்த ஜனவரியில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன்பிறகு வெளியான படங்கள் கூட தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், போட்டிக்கு புதிதாக பல படங்கள் வெளியான நிலையிலும் ‘மன்னர் வகையறா’வுக்கான வரவேற்பு …

விமலின் வெற்றிக்கு உறுதுணையாக நிற்கும் சிங்காரவேலன்..! Read More

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா: சிவகுமார்

பாலாவின் கைவண்ணத்தை ஒரு இடைவெளிக்குப்பின் பிரதிபலித்த படம். முகம் சுளிக்க வைக்கும் வன்முறைகளை ஒதுக்கி வைத்து முகம் மலர ஒரு பிஞ்சுக்காதலை காட்டிய வித்தை. வழக்கம்போல அடித்தட்டு மனிதர்களின் வாழ்வியலை தொட்டாலும் நகர சூழலில் எடுத்தது மாறுதலாக உணர வைத்தது. பார்வையாளர்களின் …

பாலாவின்…”நாச்சியார் ” காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா: சிவகுமார் Read More

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் “கோகுலம் சென்னை ராக்கர்ஸ்” அணி!

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் கலந்து கொள்ளும் கோகுலம் சென்னை ராக்கர்ஸ் அணியின் லோகோ வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. விழாவில் கோகுலம் குழும தலைவர் கோபாலன் கலந்து கொண்டு லோகோவை வெளியிட்டார். விழாவில் எடிட்டர் …

செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக்கின் இரண்டாவது சீசனில் “கோகுலம் சென்னை ராக்கர்ஸ்” அணி! Read More

இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிவகுமாரின் ‘ மகாபாரதம்’

மகாபாரதம் பற்றி ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ள சிவகுமார் கூறுகிறார்: ” மகாபாரதம் நாவலை  சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத DVD – க்கள் இதுவரை விற்றுள்ளன. “ஹிந்து” வில் பணிபுரிந்த மாருதி …

இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட சிவகுமாரின் ‘ மகாபாரதம்’ Read More

ஐந்தாம் ஆண்டு சென்னை சர்வதேச குறும்படத் திருவிழா !

ஐந்தாம் ஆண்டு சென்னை சர்வதேச குறும்பட விழா சென்னையில் வரும் பிப்ரவரி 18 முதல் 24 வரை நடக்க இருக்கிறது. இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட 140 நாடுகளின் 370 குறும்படங்களில் இருந்து 127 குறும்படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள ரஷ்யன் …

ஐந்தாம் ஆண்டு சென்னை சர்வதேச குறும்படத் திருவிழா ! Read More

வட சென்னை வாழ் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்“வீரா”

நேற்று வெளியான வீரா திரைபடத்தில் வரும் பின்னணி இசைக்கு நல்ல வரவேற்பு உள்ளது. படம் பார்த்த அனைவரும் பின்னணி இசையை பற்றி சமூகவலைத்தளங்களிலும், செய்தி தளங்களிலும் பேசி வருகிறார்கள். இதை பற்றி படத்தின் இசையமைப்பாளர் பிரசாத் S.N நம்மிடம் கூறியது. படத்திற்கு …

வட சென்னை வாழ் மக்களின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும்“வீரா” Read More

இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்!

சிலந்தி, ரணதந்த்ரா படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிராஜன் எழுதி இயக்கி வரும் “ அருவா சண்ட “ படத்தின் இறுதிக்கட்டப் பணி நடைபெற்று வருகிறது. தரண் இசையில் கவிப்பேரரசு வைரமுத்து எழுதி, அனுராதா பட் பாடிய “ ஆற்றில் ஒரு மீனாக …

இயக்குநர் ஆதியுடன் மோதிய மாளவிகா மேனன்! Read More

நானும் ஆன்மீகவாதிதான்: பாரதிராஜா பேச்சு!

நேற்று பிரசாத் லேப் தியேட்டரில் “காசு மேலே காசு” இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன், பி.வாசு, பாண்டியராஜன், தரணி, நடிகர் விவேக், மயில்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா பேசியதாவது.. …

நானும் ஆன்மீகவாதிதான்: பாரதிராஜா பேச்சு! Read More

சென்டிமென்ட் பேசும் மஜீத்தின் திரைப்படம் வெளியிடும் தேதி அறிவிப்பு!

தன் படைப்புகளால்   பேச வைத்து பலகோடி ரசிகர்களைத் தன் வசம் வைத்திருக்கும் ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி, ‘பியாண்ட் தி க்லௌட்ஸ்’ என்ற இந்தி திரைப்படத்தை தற்போது இயக்கியுள்ளார். ஈரானிய மொழியில் இல்லாமல் மஜித் மஜீதி இயக்கும் முதல் படம் இது. …

சென்டிமென்ட் பேசும் மஜீத்தின் திரைப்படம் வெளியிடும் தேதி அறிவிப்பு! Read More

ராஜு முருகனின் ‘ஜிப்ஸி ’

ராஜு முருகனின் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘ஜிப்ஸி’ படத்தின் தொடக்கவிழா நேற்று (15.02.18) சென்னையில் நடைபெற்றது. ஒலிம்பியா மூவீஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கும் படம்‘ஜிப்ஸி ’. இதில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இதற்கு கதை, திரைக்கதை, வசனம் …

ராஜு முருகனின் ‘ஜிப்ஸி ’ Read More