‘தானா சேர்ந்த கூட்டம் ‘ படத்தில் மது ,புகை காட்சிகள் கிடையாது : சூர்யா !

ஸ்டுடியோ க்ரீன் K.E. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  நடைபெற்றது  விழாவில் சூர்யா பேசியது :- அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அனைவருக்கும் எல்லா கனவுகளும் சிறப்பாக நிறைவேறவேண்டும். நமது துறையிலிருந்து  அடுத்த பயணத்தை துவங்கயிருக்கும் …

‘தானா சேர்ந்த கூட்டம் ‘ படத்தில் மது ,புகை காட்சிகள் கிடையாது : சூர்யா ! Read More

படப்பிடிப்பு அரங்கம் எங்களின் நடிப்பை எளிதாக்கியது – ஜெயம் ரவி

நேமிசந்த் ஜபக் சார்பில் வி ஹித்தேஷ் ஜபக் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ இந்தியாவின் முதல் ஸ்பேஸ் திரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் சக்தி சௌந்தர்ராஜன். இதில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ், …

படப்பிடிப்பு அரங்கம் எங்களின் நடிப்பை எளிதாக்கியது – ஜெயம் ரவி Read More

பத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்திய முப்பெரும் விழா !

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடா்பாளா் யூனியன் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா, பிலிம்நியூஸ்ஆனந்தன் பி.ஆா்.ஓ. தொழிலை (1958 நாடோடிமன்னன்) தொடங்கி 60 ஆண்டு நிறைவடைந்த விழா, பி.ஆா்.ஓ. யூனியன் தொடங்கி பதிவு செய்தது 25 ஆண்டுகள் இவை மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக …

பத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்திய முப்பெரும் விழா ! Read More

வித்தக கவிஞரின் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர்!

 வில் மேக்கர்ஸ் என்ற நிறுவனத்தின் சார்பில் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பிரம்மாண்டமாக வெளியிடும் திரைப்படம் தான் ‘ஆருத்ரா’. இதில் நடிகர் பா. விஜய், கே பாக்யராஜ், மொட்டை ராஜேந்திரன், மும்பையை சேர்ந்த மாடலிங் மங்கை தக்ஷிதா, …

வித்தக கவிஞரின் வித்தியாசமான ஆக்ஷன் திரில்லர்! Read More

விஜய் சேதுபதி – கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’

இன்றைய சினிமா உலகில், படத்தின் கதையும் அதன் நடிகர்கள் தேர்வு எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது அப்படத்தின் விளம்பர யுக்திகள். விஜய் சேதுபதி மற்றும் கவுதம் கார்த்திக் நடிப்பில் , ஆறுமுக குமார் இயக்கத்தில் , ‘7 …

விஜய் சேதுபதி – கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ Read More

புரளியில் இருந்து வந்ததா ஃபேஸ்புக்? கிசுகிசுக்க வைக்கும் கெழவி ஆன்ந்தம்.!

எத்தனையோ ஆன்ந்தம் இதுவரை வெளியாகி உள்ளது. எல்லா ஊர்க்காரங்களும் அவங்க அவங்க ஊர் புகழ் பாடி ஆன்ந்தம் உருவாக்கி ஆன்ட்ராய்டிலும்ஐபோனிலும் வெளியிடும் காலம் இது. இதோ அந்த ஆன்ந்தம் வகையறா வரிசையில் அதிரடியாக வந்து சேர்ந்திருக்கிறது, கெழவி ஆன்ந்தம். மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள மார்த்தாண்ட சக்கரவர்த்தி காமெடி வெப் சீரிஸ்க்காக  இந்த கெழவிஆன்ந்தம் உருவாக்கியுள்ளனர். பிரபு ஜெயராம் இயக்கத்தில் இஷான் தேவ் இசையில் இந்த பாடல் உருவாகியுள்ளது. பாடலை முருகன் மந்திரம் மற்றும்ராஜேஷ் எழுதியுள்ளனர். பிரேம்ஜி பாடியுள்ளார். கார்த்திக் கிருஷ்ணா ஒளிப்பதிவில் அருண்கிருஷ்ணா எடிட் செய்துள்ளார். மார்த்தாண்ட சக்கரவர்த்தி வெப் சீரிஸ் பார்ப்போரை எல்லாம் இடைவெளி இல்லாமல் சிரிக்க வைத்துக்கொண்டிருக்க, சீரிஸ்-ன் ஸ்பெஷலாக இருக்கும்இந்த கெழவி ஆன்ந்தம் தனியாக வெளியிடப்பட்டுள்ளது. நம்மூர் கெழவிகளுக்கும் ஃபேஸ்புக்குக்கும் என்ன சம்பந்தம்… இந்த கிசுகிசுவுக்கு விடைதெரியணும்னா உடனே பாருங்க, “கெழவி ஆன்ந்தம்”. KEZHAVI ANTHEM https://youtu.be/hTuSyqESi1g

புரளியில் இருந்து வந்ததா ஃபேஸ்புக்? கிசுகிசுக்க வைக்கும் கெழவி ஆன்ந்தம்.! Read More

9வது நோர்வே தமிழ் திரைப்பட விழா :தமிழ்ப் படைப்பாளிகளுக்கான  அழைப்பிதழ் !

அனைத்து உலகத் தமிழ் படைப்பாளிகளுக்கான  அழைப்பிதழ் ! 9வது நோர்வே தமிழ் திரைப்பட விழா – தமிழர் விருது 2018 26.-29.சித்திரை 2018 [நான்கு நாட்கள்] தமிழ் திரையுலகம் ஒவ்வொரு வருடமும் புதிய சாதனைகளை படைத்தது முன்னேறி வருகின்றது.  அதனுடைய வளர்ச்சியில் அடுத்த கட்டம் நோக்கிய நகர்வாக சிறந்தகலைஞர்களுக்கு தமிழர் விருது வழங்கி, சிறந்த மதிப்பளிக்கும் பணியினை, ஒசுலோ நகரசபை முதல்வர் மரியான்னே போர்கன் தலைமையில்  நோர்வே தமிழ்திரைப்பட விழா செய்து வருகின்றது. தமிழர்கள் வாழ்விலும், உலகத்தமிழர்களின் கலாச்சாரத்தோடும் ஒன்றாக கலந்து விட்ட தமிழ் சினிமா, உலகத்தின் விழித்திரைகளில் உலகவலம்செய்துவருகின்றது. நோர்வே தமிழ் திரைப்பட விழாவில் வழங்கப்படுகின்ற “தமிழர் விருது” தமிழ் திரைப்படங்களுக்கு மட்டும் அல்லாது சர்வதேசதிரைப்படங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது. தமிழ் மொழியின் சிறப்புகள் பற்றி எடுத்துச் சொல்லி, கலை, பண்பாடு, வரலாறு அடையாளம் தொடர்பாக வேற்று இனத்தவர்கள் கற்றுக்கொள்ளக்கூடியசூழ்நிலைகளை உருவாக்கி, நெருக்கிய தொடர்புகளை நோர்வே தமிழ் திரைப்பட விழா வளர்த்து வருகின்றது. ஈரான் திரைப் படங்களுக்கு நிகராகவும், ஆங்கிலத் திரைப்படங்களின் தரங்களை தாண்டும் அளவிற்கு தொழில்நுட்பம் தமிழ் சினிமாவிலும் நிறைந்துவிட்டது.2010 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை 20 அதி சிறந்த திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்து கொண்டிருப்பது, எமக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழ் படங்களின் உயர்ந்து வரும் தரம் மற்றும் மக்களின் வாழ்க்கை நெறி முறையில்  அவை ஆற்றும் முக்கிய பங்கு , தமிழ் சினிமாவின் வியாபாரத்தை நிர்ணயிக்கும் சக்தியாக உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களும் இருக்கிறார்கள். உலகத்தில் எத்தனை திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழர்களால் நடாத்தப்படும் தனிப் பெரும் விழாவாக உலக அரங்கில் பேசப்படுகிறது. இத்திரைப்பட விழாவை நோர்வேயில் ஆரம்பித்து வைத்ததில் , நோர்வேயில் வாழ்கின்ற தமிழர்கள் நாம் பெருமை அடைகிறோம். Norway Tamil Film Festival 2018 [26th april – 29th april] SUBMISSIONS ARE NOW OPEN!! NTFF 2018 Categories: …

9வது நோர்வே தமிழ் திரைப்பட விழா :தமிழ்ப் படைப்பாளிகளுக்கான  அழைப்பிதழ் ! Read More

ஜனவரி 5 முதல் “சாவி”

எதார்த்த சினிமா வரிசையில் தமிழில் வரும் “சாவி” திரைப்படம், பழகிய திசையில் பயணிக்கும் கதைக்கு புதிய திசைகளைத் திறக்கிறது.   ராசுமதுரவனின் முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் படங்களில் அறிமுகமான பிரகாஷ் சந்திரா இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.   அறம் படத்தில் தனது …

ஜனவரி 5 முதல் “சாவி” Read More

முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் ‘பிக் பாஸ்’ ஜூலி.! 

ஒட்டு மொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தமிழர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம். இந்த போராட்டத்தின் மூலம் அனைவரிடமும் ‘வீரத் தமிழச்சி’ என பெயர் பெற்றவர் ஜூலி என்கிற ஜூலியானா. பின்னர் இவர் பிரபல தொலைக்காட்சியில் உலக நாயகன் …

முதல் முறையாக கதாநாயகியாக அவதாரம் எடுக்கும் ‘பிக் பாஸ்’ ஜூலி.!  Read More

சூர்யாவின் புதிய படம் தொடக்கம்!

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா – சாய் பல்லவி நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில்   சூர்யா 36  திரைப்படத்தின் முதல் கட்ட வேலைகள்  இன்று தொடங்குகிறது .   எப்போதும் தரமான படங்களை தயாரிக்கும் ட்ரீம் வாரியர் …

சூர்யாவின் புதிய படம் தொடக்கம்! Read More