​தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளின் நடமாடும் பிரதிகளாகத் திகழ வேண்டும் – வைரமுத்து

வள்ளுவர் குடும்பம் என்னும் சமூக ஊடகக் குழுமம் சார்பில் சென்னை நாரத கான சபாவில் நாட்டுக்குறள் இசைவிழா நடைபெற்றது. ஒடிசா மாநிலத்தில் கூடுதல் தலைமைச் செயலாளராக  இருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் தமிழ்க்கவிஞருமான ஆர்.பாலகிருஷ்ணன் திருக்குறள் இன்பத்துப் பாலை அடிப்படையாகக் கொண்டு எழுதிய …

​தமிழர்கள் ஒவ்வொருவரும் திருக்குறளின் நடமாடும் பிரதிகளாகத் திகழ வேண்டும் – வைரமுத்து Read More

யுவன் ஷங்கர் ராஜாக்கள் இளையராஜாவை மிஞ்ச முடியாது :பேரரசு பரபரப்பு பேச்சு!

ராணி திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது இதில் இசைஞானி இளையராஜா  , சாய் தன்ஷிகா , இயக்குநர் பாணி , தயாரிப்பாளர் முத்து கிருஷ்ணன் , நடிகர் நமோ நாராயணன் , இயக்குநர்கள் சமுத்திரகனி ,கரு,பழனியப்பன் , …

யுவன் ஷங்கர் ராஜாக்கள் இளையராஜாவை மிஞ்ச முடியாது :பேரரசு பரபரப்பு பேச்சு! Read More

திருக்குறளுக்கு நாட்டுப்புற இசை! வைரமுத்து, பாரதிராஜா கலந்து கொள்ளும் விழா!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறள், இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குமான வாழ்வியல் பாடமாக இருந்து வருவதை, குறள் அறிந்த பலரும் ஒப்புக் கொள்வார்கள். அப்படிப்பட்ட திருக்குறளுக்கு பல்வேறு தமிழ் அறிஞர்கள் தத்தமது பாணியில் விளக்கவுரை எழுதியிருக்கிறார்கள். ஆனால் திருக்குறளுக்கு இசை வடிவம் …

திருக்குறளுக்கு நாட்டுப்புற இசை! வைரமுத்து, பாரதிராஜா கலந்து கொள்ளும் விழா! Read More

பத்து மாத கடின உழைப்பு : அருண் விஜய் !

எதிர்பார்த்ததை விட சிறந்த முறையில் உருவாகி இருக்கிறது ‘குற்றம் 23’ – அருண் விஜய் மற்றும் தயாரிப்பாளர் ‘ரெதான் பிலிம்ஸ்’ இந்தர் குமார் மகிழ்ச்சி “ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்பது என்னுடைய நண்பர் இந்தெர் குமாரின் நீண்ட நாள் கனவு.  …

பத்து மாத கடின உழைப்பு : அருண் விஜய் ! Read More

ஆற்காடு இளவரசர் தொடங்கி வைத்த ஹோம்கேர்+ சேவை !

ஆற்காடு இளவரசர் நவாப் முகமது ஆசிப் அலி, லைப்லைன் மருத்துவமனையின் டாகடர். ஜெ.எஸ்.ராஜ்குமார் முன்னிலையில், இல்லம் தேடி வரும் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ சேவையான ஹோம் கேர்+ துவக்கி வைத்தார். ஹோம்கேர்+ இணை நிறுவனர்கள் அனிருத் பிரபாகரன், உதய் சங்கர் மற்றும் …

ஆற்காடு இளவரசர் தொடங்கி வைத்த ஹோம்கேர்+ சேவை ! Read More

துபாயில் வெளியிடப்படும் ‘விழித்திரு’ படத்தின் பாடல்!

இயக்குநர் – தயாரிப்பாளர் மீரா கதிரவன், விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய ‘விழித்திரு’ படத்தின் ‘STAY AWAKE’ பாடலை துபாயில் மிக பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்திருக்கிறார். “என்னை பொறுத்தவரை நேரம் தான் இந்த உலகத்தில் எல்லாமுமாக இருக்கின்றது.  வருகின்ற நவம்பர் …

துபாயில் வெளியிடப்படும் ‘விழித்திரு’ படத்தின் பாடல்! Read More

எனக்காகப் பாடிய பாலமுரளி கிருஷ்ணா : சிவகுமார் இரங்கல்!

மறைந்த பாலமுரளி கிருஷ்ணா அவர்களுக்கு நடிகர்   புகழஞ்சலி செலுத்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: பால முரளி கிருஷ்ணா அவர்களைக் கர்நாடக சங்கீதத்தில் ஒரு பீஷ்மர் என்று சொல்லலாம் .அகில இந்திய அளவில் மத்திய அரசு வழங்கிய பல உயரிய விருதுகளைப் …

எனக்காகப் பாடிய பாலமுரளி கிருஷ்ணா : சிவகுமார் இரங்கல்! Read More

பெப்ஸி சிவா மீது ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் போலீஸ் புகார்!

தென் இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தினர்(SICA) சங்கத்தின் முன்னாள் நிர்வாகத்தினர் மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் ஊழல் முறைகேடு புகார் அளித்தனர். அதில் சொல்லப்பட்டிருந்த புகார்கள்… 1. 2008 முதல் 2014 வரைக்குமான கணக்குகளை சரியாக ஒப்படைக்காதது. 2. மலேசியாவில் நடந்த …

பெப்ஸி சிவா மீது ஒளிப்பதிவாளர் சங்கத்தினர் போலீஸ் புகார்! Read More

சென்னை 28 – இரண்டாம் பாகத்தில் ‘ஆட்ட நாயக விருதை’ தட்டிச் செல்ல பிரேம்ஜி அமரன் முயற்சி!

சென்னை 28 – இரண்டாம் பாகத்தில்  ‘ஆட்ட நாயக விருதை’ தட்டிச் செல்ல தயாராக இருக்கிறார் பிரேம்ஜி அமரன் நடிகர், பிரேம்ஜி அமரன். பத்து வருடத்திற்கு முன்  சென்னை 28 திரைப்படத்தில் இவர் பேசிய “என்ன கொடும சார் இது….” என்ற …

சென்னை 28 – இரண்டாம் பாகத்தில் ‘ஆட்ட நாயக விருதை’ தட்டிச் செல்ல பிரேம்ஜி அமரன் முயற்சி! Read More

ஜீவா நம்பி எதிர்பார்க்கும் ‘கவலை வேண்டாம்’

வாழ்க்கை என்பது மிக சிறியது…. அதை எந்தவித கவலையும் இன்றி வாழ்வதே சிறப்பு…. என்ற மைய கருத்தை கொண்டு உருவாகி இருப்பது தான் ஆர் எஸ் இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, ‘யாமிருக்க பயமே’ புகழ் டீகே இயக்கி இருக்கும் …

ஜீவா நம்பி எதிர்பார்க்கும் ‘கவலை வேண்டாம்’ Read More