ராகவா லாரன்ஸ் – சத்யராஜ் – நிக்கி கல்ராணி நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “

சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்க வேந்தர் மூவீஸ் மதன் உலகம் முழுவதும் வெளியிடும் படம் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். முக்கிய கதா பாத்திரத்தில் சத்யராஜ் நடிக்கிறார். நாயகியாக …

ராகவா லாரன்ஸ் – சத்யராஜ் – நிக்கி கல்ராணி நடிக்கும் “ மொட்ட சிவா கெட்ட சிவா “ Read More

மூணு மணி நேரம் கதை கேட்பது எரிச்சலை உண்டாக்கும்: ஆர்யா

ரடான் உலக குறும்பட விழா முதல் பதிப்பின் இறுதிச்சுற்று  நடந்தது! உலக அளவில் அமெரிக்காவில் இருந்து கலந்து கொண்ட குழந்தைகள் பெற்றோரை விட்டுப் பிரிந்து அகதிகளாகச் செல்வதை மையப்படுய்படுத்தி எடுக்கப்பட்ட ‘ஓடம்’ முதல் இடத்தையும்,தொடர் பலி என்கிற திகில் கதையுடன் கூடிய …

மூணு மணி நேரம் கதை கேட்பது எரிச்சலை உண்டாக்கும்: ஆர்யா Read More

வரும் 20ம் தேதி முதல்… தொடர் படப்பிடிப்பில் “இருமுகன்”

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் “இருமுகன்” படத்தின் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு சென்னையில் வரும் 20ம் தேதி முதல் மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்காக சென்னையின் முக்கிய படப்பிடிப்பு தளங்களில் …

வரும் 20ம் தேதி முதல்… தொடர் படப்பிடிப்பில் “இருமுகன்” Read More

இளையராஜாவுக்கு ஓவியர்கள் முதல் மரியாதை !

இந்தியாவில் முதன் முறையாக 100 ஓவியர்கள் இணை​ ந்து வரையும் நிகழ்ச்சி .இந்தியாவிலேயே முதன் முறையாக1000படங்களுக்குஇசையமைத்தஇசைஞானி இளையராஜாஅவர்களுக்கு மரியாதைசெலுத்தும் வகையில் 100 ஓவியர்கள் இணை​ந்து வரையும் ஓவியர்கள் போட்டி வருகிற 12/03/16 அன்று சனிக்கிழமை காலை ​9.30​ மணி அளவில் லயோலா …

இளையராஜாவுக்கு ஓவியர்கள் முதல் மரியாதை ! Read More

17 நாள் பெண்ணாக நான் இருந்தது வாழ்நாளில் நான் மறக்க முடியாத அனுபவம் : நடிகர் விஷால்

வாழ்க்கையில் எனது 1மணி நேரத்தை இன்று இங்கே இந்த நிகழ்ச்சியைப் பார்த்து, வீணடித்துவிட்டேன்.நீங்கள் பேசிய விஷயங்களை பார்க்கும்போது இதெல்லாமே ஏதோ கட்டாயத்தின் பேரில் படித்து முடித்து இப்படி செய்வேன்,இப்படியெல்லாம் சாதிப்பேன் என்று சொல்வதெல்லாம் என்னால் நம்ப முடியாது,நான் இங்கே இதை சொல்லணும்னு …

17 நாள் பெண்ணாக நான் இருந்தது வாழ்நாளில் நான் மறக்க முடியாத அனுபவம் : நடிகர் விஷால் Read More

5 கதைகளின் கலவை அவியல்!

பீட்சா, ஜிகர்தண்டா படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், தரமான சுதந்திரமான படங்கள் மற்றும் குறும் படங்களை வெள்ளித் திரைக்கு கொண்டு வருவதில் பேராதரவு அளித்து வருகிறது. சென்ற ஆண்டு தமிழ் திரைப்பட வரலாற்றில் …

5 கதைகளின் கலவை அவியல்! Read More

கமல் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘மீன் குழம்பும் மண்பானையும்’!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ராம்குமார் மற்றும் அபிராமி துஷ்யந்த்தின் இஷான் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க, இளைய திலகம் பிரபு, காளிதாஸ் ஜெயராம் இணைந்து நடிக்கும் “மீன் குழம்பும் மண் பானையும் ” திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் உலக நாயகன் …

கமல் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கும் ‘மீன் குழம்பும் மண்பானையும்’! Read More

வருங்கால சினிமா குறும்பட இயக்குநர்கள் கையில்தான் !-இயக்குநர் ஏ. சற்குணம்

வருங்கால சினிமா இனிமேல் குறும்பட இயக்குநர்கள் கையில்தான் இருக்கும் என்று ஒரு விழாவில்  இயக்குநர் ஏ. சற்குணம்  பேசினார். இதுபற்றிய விவரம் வருமாறு. இன்று சென்னை ஆர்கேவி ஸ்டுடியோவில் ‘சப்வே’, ‘நான்படிச்ச ஸ்கூல் அப்படி’ என இரு குறும்படங்களின் திரையீடு நடந்தது.ஜெனிஸிஸ் …

வருங்கால சினிமா குறும்பட இயக்குநர்கள் கையில்தான் !-இயக்குநர் ஏ. சற்குணம் Read More

புரியாம என்ன ‘ ——-க்கு’ பாட்டெழுதணும்? -கவிஞர் சிநேகன் பாய்ச்சல்!.

ஏ.என்.ஸ்டுடியோஸ் தயாரிப்பில் எஸ்.டி.குணசேகர் இயக்கத்தில் உருவாகி உள்ள களவு செய்யபோறோம் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் என்ன வெங்காயத்துக்கு பாட்டெழுதணும் எனப் பேசி சர்ச்சையை கவிஞர் சிநேகன் கிளப்பியுள்ளார். விழாவில்  கவிஞர் சிநேகன் பேசியதாவது, ”களவுசெய்ய போறோம் படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். …

புரியாம என்ன ‘ ——-க்கு’ பாட்டெழுதணும்? -கவிஞர் சிநேகன் பாய்ச்சல்!. Read More

அரசியல்வாதிகள் கையில் சினிமா போய்விட்டது: தயாரிப்பாளர் குமுறல்

கிருத்திகா பிலிம் கிரியேஷன் சார்பில் ஏ எஸ் முத்தமிழ் என்பவர் கதை எழுதி தயாரிக்கும் படம் ‘அர்த்தநாரி’ .  ராம் குமார் ,அருந்ததி ஜோடியாக நடிக்க, இயக்குநர் பாலாவிடம் பணியாற்றிய  சுந்தர இளங்கோவன் திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் . …

அரசியல்வாதிகள் கையில் சினிமா போய்விட்டது: தயாரிப்பாளர் குமுறல் Read More