சரத்குமார் மீது போலீஸ் புகார் ஏன்? நடந்தது என்ன? : நடிகர் சங்கம் விளக்கம்!
தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளையின் சார்பில் அதனது முன்னாள் நிர்வாகிகளான திரு.சரத்குமார், திரு.ராதாரவி, திரு.வாகை சந்திரசேகர் ஆகியோர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுக்கப்பட்டது. உடனடியாக திரு.சரத்குமார் அவர்கள் பதில் மனு தாக்கல் செய்துவிட்டு தொலைக்காட்சி பத்திரிகைகளுக்கு தந்த பேட்டிகளில் “இது …
சரத்குமார் மீது போலீஸ் புகார் ஏன்? நடந்தது என்ன? : நடிகர் சங்கம் விளக்கம்! Read More
