இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சி : நா.முத்துக்குமார்

இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சியளிப்பதாக பாடலாசிரியர் நா.முத்துக்குமார் தெரிவித்தார் இதுகுறித்து அவர் கூறியதாவது: “தங்க மீன்கள்’ படத்துக்காக நான் எழுதிய ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ பாடல் முதல் முறையாக என்னை தேசிய விருது மேடைக்குக் கொண்டு சென்றது. அதைத் …

இரண்டாவது முறையாக தேசிய விருது பெற்றது மகிழ்ச்சி : நா.முத்துக்குமார் Read More

தமிழ்ப்படங்கள் 7 தேசிய விருதுகளை அள்ளின!

கடந்த ஆண்டு இந்தியாவில் தயாரான படங்களுக்கான 62-வது தேசிய விருதுகள்  அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்ப்படங்கள் 7 விருதுகளைத் தட்டி வந்திருக்கின்றன. அவற்றின் விவரம் வருமாறு: கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ‘ஜிகிர்தண்டா’ படம் இரண்டு விருதுகளை வென்றிருக்கிறது. சிறந்த துணை நடிகருக்கான விருதை …

தமிழ்ப்படங்கள் 7 தேசிய விருதுகளை அள்ளின! Read More

குழந்தைகள் மனதை பேசு பொருளாக கொண்ட படங்களே சிறந்த படங்கள்:மகிழ் திருமேனி

அண்மையில் ​வடபழனி RKV ஸ்டுடியோவில் கிருஷ்ணகிரி மாவட்டதில் உள்ள ‘நாளந்தா’ சர்வதேச பொதுப்பள்ளி மற்றும் ஜுனியர் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள்  இணைந்து  மாணவர்களுக்கு   ஆசிரியர் மற்றும்  பெற்றோரின் முக்கியத்துவத்தை எடுத்து கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள   ” ஃ ”   எனும் …

குழந்தைகள் மனதை பேசு பொருளாக கொண்ட படங்களே சிறந்த படங்கள்:மகிழ் திருமேனி Read More

இங்கு ஒரிஜினல் என்று எதுவுமில்லை:கமல்

திருப்பதி பிரதர்ஸ், ஈராஸ் இண்டர்நேசனல், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படமான உத்தம வில்லன் படத்துக்கு கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்..   ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இப்படம் ஏப்ரல் 10 -ஆம் தேதி உலகம் முழுவதிலும் வெளியாகவுள்ளது . …

இங்கு ஒரிஜினல் என்று எதுவுமில்லை:கமல் Read More

தேசிய விருதைப் பெறுகிறது ‘குற்றம் கடிதல்’

JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் க்றிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் 62 ஆம் தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய  திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ திரைப்படதிற்குப்பின்  …

தேசிய விருதைப் பெறுகிறது ‘குற்றம் கடிதல்’ Read More

‘தப்பா யோசிக்காதீங்க’ 11 மணி நேரத்தில் எடுத்த படம்!

ஒரு திரைப்படம் 11 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரைசென்னையில் ஒரு வீட்டில் படப்பிடிப்பு முடித்து  ‘தப்பா யோசிக்காதீங்க’ என்கிற ஒரு படத்தையே முடித்து இருக்கிறார்கள். நிரஞ்சனா புரொடக்ஷனஸ் சார்பில் ஜி.அனில்குமார் …

‘தப்பா யோசிக்காதீங்க’ 11 மணி நேரத்தில் எடுத்த படம்! Read More

கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம்!

இன்று காலை  9மணிமுதல் மதியம் 1.30 வரை கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது.இவ்விழாவிற்கு எர்ணாவூர் எ.நாராயணன் எம்.எல்.ஏ.அவர்கள் தலைமை தாங்கினார்.நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யா குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்கள். இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர்கள் வி.சேகர், மு.களஞ்சியம்,மற்றும் நடிகர் வையாபுரி,படவாகோபி,திருமதி.படவா …

கில்டு தயாரிப்பாளர்கள் சங்கத்தில் மருத்துவ முகாம்! Read More

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்: சீமான் இரங்கல்

சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ மரணத்துக்கு நாம் தமிழர் கட்சி இரங்கல் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதில், செந்தமிழன் சீமான் கூறியிருப்பதாவது: ‘சிங்கப்பூரின் தந்தை’ எனப் போற்றப்படும் லீ குவான் யூ அவர்களின் மரணச் செய்தி பிற மனிதர்களை நேசிக்கும் …

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம்: சீமான் இரங்கல் Read More

இப்போதெல்லாம் வில்லனை யாரும் திட்டுவதில்லை! ‘பட்ற’ வில்லன் சாம் பால்

இப்போது சினிமாவுக்கு படித்தவர்களின் வரவு அதிகமாகி வருகிறது. அண்மையில் வெளியாகி யுள்ள ‘பட்ற’ படத்தில் கொலை, கடத்தல், மிரட்டல் ,கற்பழிப்பு என்று அத்தனை கொடுமைகளையும் செய்கிற வில்லனாக வந்து அதிர வைத்தவர் சாம்பால். இவர் பொறியியல்பட்டப் படிப்பும் பட்டமேல் படிப்பும் படித்தவர்.வழக்கறிஞர் …

இப்போதெல்லாம் வில்லனை யாரும் திட்டுவதில்லை! ‘பட்ற’ வில்லன் சாம் பால் Read More

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுக் காவியத்தின் சாதனைகள் :சில துளிகள்!

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்று காவியத்தின் சாதனைகளில் சில துளிகள்! முதன்முதலில் சிவாஜி நாடக மன்றம் மூலமாக இத்திரைக்காவியத்தை 116 தடவைக்கு மேல் நாடகமாக அரங்கேற்றம் செய்து அதன் மூலம் வசூலான தொகையை கொண்டு பல பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் நடிகர் திலகம் …

வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாற்றுக் காவியத்தின் சாதனைகள் :சில துளிகள்! Read More