20 பேர் கதை கேட்டு ஓகே செய்தபடம்: இயக்குநருக்கு கதை சொல்வதில் ஒரு கண்டம் !

முற்றிலும் புதியவர்கள் ஆதிக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘இவனுக்கு தண்ணில கண்டம்’. குடி, குடிகாரர்களின் பின்னணியில் உருவான நகைச்சுவைக் கதை. சின்னத்திரை புகழ் தீபக் நாயகன்., புதுமுகம் நேகா ரத்னாகர் நாயகி. இவர்கள் தவிர மொட்டை ராஜேந்திரன் நகைச்சுவைப் பகுதிகளின் நாயகனாக வருகிறார். …

20 பேர் கதை கேட்டு ஓகே செய்தபடம்: இயக்குநருக்கு கதை சொல்வதில் ஒரு கண்டம் ! Read More

அப்பனின் சாயல் இருந்தால்தான் மகனுக்குப் பெருமை.பெற்ற அம்மாவுக்கும் பெருமை:கமல் கருத்தான பேச்சு

கலைஞானி கமல் நடிக்கும் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் ‘உத்தமவில்லன்’ பாடல்கள், ட்ரெய்லர் வெளியிட்டு விழா நேற்று மாலை தொடங்கி இரவு வரை கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியில்  கமலுக்கு பாலசந்தர் எழுதிய கடிதம் ஒளிபரப்பப் பட்டு இடம் பெற்றது. அதற்கு கமல் எழுதிய …

அப்பனின் சாயல் இருந்தால்தான் மகனுக்குப் பெருமை.பெற்ற அம்மாவுக்கும் பெருமை:கமல் கருத்தான பேச்சு Read More

1000 படங்களின் பாடல் உரிமையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார் இளையராஜா !

1000 படங்களின் பாடல் உரிமையும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார்  இளையராஜா .இது பற்றிய தகவல் வெளியான விவரம் வருமாறு: ‘சார்லஸ், ஷஃபிக், கார்த்திகா ‘என்கிற பெயரில் ஒரு படம் தயாராகியிருக்கிறது. எஸ் எஸ் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. படத்தில் ஓவியக்கல்லூரி மாணவர்கள் …

1000 படங்களின் பாடல் உரிமையை தயாரிப்பாளர் சங்கத்துக்கு வழங்குகிறார் இளையராஜா ! Read More

படம் ஓடினால்தான் சம்பளம்: இயக்குநருக்கு தயாரிப்பாளர் போட்ட நிபந்தனை!

மிர்ச்சி செந்தில், ஸ்ருதி பாலா நடிக்கும் ‘ரொம்ப நல்வன்டா நீ ‘ படத்தின் ஊடக சந்திப்பு ஆர்.கே.வி. ஸ்டுடியோவில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, படக்குழுவினர் அனைவரும் படப் பெயர்ப் பட்டைகளை  டவாலி போல் தோளின் குறுக்கே  அணிந்திருந்தனர். நிகழ்ச்சியில் இயக்குநர் …

படம் ஓடினால்தான் சம்பளம்: இயக்குநருக்கு தயாரிப்பாளர் போட்ட நிபந்தனை! Read More

மிக விரைவில் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’

இயக்கம் மற்றும் துல்லியமான திரைக்கதை மூலம் அனைவரையும் வசீகரித்த இயக்குநர் ணிரத்னம், தற்போது  ‘ஓ  காதல் கண்மணி’ படத்தின் மூலம் மீண்டும் நமது மனதைக் கொள்ளை கொள்ள வருகிறார். ‘ஓ காதல் கண்மணி’ படத்திற்காக ஒளிப்பதிவில் தனிமுத்திரை பதித்த பி.சி.ஸ்ரீராம் உடன் கைகோர்த்திருக்கிறார் …

மிக விரைவில் மணிரத்னத்தின் ‘ஓ காதல் கண்மணி’ Read More

சிம்பு -கௌதம் மேனன் இணையும் ‘அச்சம் என்பது மடமையடா ‘ படப்பிடிப்பு தொடக்கம்!

என்னை அறிந்தால் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் கௌதம் மேனன் STR நடிப்பில்  இயக்கி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவக்கினார். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு சிம்பு , ஏ.ஆர். ரகுமான், கௌதம் மேனன் …

சிம்பு -கௌதம் மேனன் இணையும் ‘அச்சம் என்பது மடமையடா ‘ படப்பிடிப்பு தொடக்கம்! Read More

கௌதம்மேனன் பாடகரான ‘உப்பு கருவாடு ‘

 இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குநர் ராதாமோகன் இயக்கி வரும் ‘உப்பு கருவாடு’ படத்தில் ஸ்டிவ் வாட்ஸ் இசையில் மதன் கார்க்கி எழுதிய “புது ஒரு கதவு திறக்குது” என்ற பாடலைபாடியுள்ளார். ஃபர்ஸ்ட் காப்பி பிக்சர்ஸ் மற்றும் நைட்ஷோ சினிமா இணைந்து …

கௌதம்மேனன் பாடகரான ‘உப்பு கருவாடு ‘ Read More

ஆஸ்திரேலிய திரைப்பட விழாக்களில் “கள்ளப்படம்”

ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை போட்டிகள் விழாக்கோலம் பூண்டுள்ளது. சிறந்த அணிகளின் அணி வகுப்பாய் போட்டிகள் நடைபெற்று வரும் அதே வேளையில் தமிழ் சினிமா கொண்டாடக்கூடிய ஒரு நிகழ்வும் நடந்துள்ளது.   இயக்குநர் மிஷ்கினின் உதவியாளர் வடிவேல் இயக்கியுள்ள ‘கள்ளப்படம்’ ஆஸ்திரேலியாவில் ஜூலை 2 …

ஆஸ்திரேலிய திரைப்பட விழாக்களில் “கள்ளப்படம்” Read More

பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு – ஜி.வி. பிரகாஷ் உற்சாகம்

   “ ஒரு கிராஃப் மேல போய்ட்டே இருந்தால் தான் அழகு. அது போல நம்ம வளர்சிக்கேற்ப  நம்ம உழைப்பும் வளரந்தால் தான் நல்லா இருக்கும்” ஒரு பென்சில் கையில் சுழல, ஆரம்பித்தார் இசையமைப்பாளர், நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமார். தமிழ் …

பவுடர் பூசி பூசி கூச்சம் போச்சு – ஜி.வி. பிரகாஷ் உற்சாகம் Read More

ரோமியோ – ஜூலியட் படத்திற்காக அனிரூத் பாடிய டண்டனக்கா பாட்டு!

ரோமியோ – ஜூலியட் படத்திற்காக அனிரூத் கருத்தாழமுள்ள  ஒரு டண்டனக்கா பாட்டு பாடியுள்ளார்.இமான் – அனிரூத் –  ரோகேஷ்     வெற்றிக் கூட்டணி உருவாக்கிய பாட்டு இது. மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் பட நிறுவனம் சார்பாக எஸ்.நந்தகோபால் மிக பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம்  …

ரோமியோ – ஜூலியட் படத்திற்காக அனிரூத் பாடிய டண்டனக்கா பாட்டு! Read More