ஆர்ப்பாட்டத்துடன் அறிமுகம் noise and grains-ன் மூவிஸ் சேனல்!

அன்புடையீர் வணக்கம். இந்த கொரானா காலகட்டத்தில் தாங்களும் தங்களது குடும்பத்தினர் அனைவரும்  மிகவும் பாதுகாப்பாக இருப் பீர்கள் என்ற நம்பிக்கையில் noise and grains மீண்டும் தொடர்பு கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. மக்களிடத்தில் பிரசித்தமான  எங்களது noise and grains நிறுவனத்தில் …

ஆர்ப்பாட்டத்துடன் அறிமுகம் noise and grains-ன் மூவிஸ் சேனல்! Read More

சிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் ‘நான்தான் சிவா’: இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம்!

‘ரேணிகுண்டா’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இதையடுத்து ’18 வயசு’ மற்றும் விஜயசேதுபதி நடித்த ‘கருப்பன்’ போன்ற படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும் ‘நான்தான் சிவா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தைப் பற்றி அவர் கூறியதாவது : …

சிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் ‘நான்தான் சிவா’: இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம்! Read More

நடிகர் ஆரி இலங்கை தமிழர்களுக்கு உதவி!

நடிகர் ஆரி அருஜுனாவின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை இலங்கை தமிழர்களுக்கு உதவி.. மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக நேற்று மே 17 சேலம் தாரமங்கலம் இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் 410 குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணமாக அரிசி, பருப்பு, உள்ளிட்ட அத்தியாவசிய …

நடிகர் ஆரி இலங்கை தமிழர்களுக்கு உதவி! Read More

நடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’!

முருகா, பிடிச்சிருக்கு மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அசோக். கோழிகூவுது, கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் ஆகிய படங்களைத் தொடர்ந்து, ஒத்தைக்கு ஒத்த, புத்தன் ஏசு காந்தி, மாய புத்தகம், மாயத்திரை, இன்னும் பெயரிடப்படாத 3 மூன்று படங்களிலும் நடித்து வருகிறார். பிட்நெஸ் …

நடிகர் அசோக் நடித்து இயக்கியிருக்கும் குறும்படம் ‘மனிதம்’! Read More

பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை; மக்களிடம் அமைதி திரும்பினால் போதும் : நடிகர் ஆர்.கே. சுரேஷ்!

 நடிகர் ஆர்.கே. சுரேஷுக்கு மே, 19 பிறந்தநாள்.ஊரடங்கு  பொது முடக்கம் என்று நாடே ஒரு அசாதாரண சூழ்நிலையில் இருக்கிறது. இந்த நிலையில் அவருக்குப் பிறந்தநாள் வருகிறது.வழக்கமாகத் தன் பிறந்தநாளைச் சிறப்பாகக் கொண்டாடும் ஆர்.கே. சுரேஷ், இந்த ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம் …

பிறந்தநாள் கொண்டாட்டம் தேவையில்லை; மக்களிடம் அமைதி திரும்பினால் போதும் : நடிகர் ஆர்.கே. சுரேஷ்! Read More

ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி நடிப்பில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து, இயக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ !

மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் எழுதி, இசையமைத்து, இயக்கும் ரொமாண்டிக் காமெடி ‘ஓ அந்த நாட்கள்’ மும்மொழி திரைப்படத்தில், 1980’களின் நட்சத்திர நாயகிகள் ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி!! மிராக்கிள் எண்டர்டைன்மென்ட் தயாரிப்பில் ‘ஓ அந்த நாட்கள்’ எனும் …

ராதிகா, குஷ்பு, ஊர்வசி, சுகாசினி நடிப்பில் ஜேம்ஸ் வசந்தன் இசையமைத்து, இயக்கும் ‘ஓ அந்த நாட்கள்’ ! Read More

மே 29-ல் ‘பொன்மகள் வந்தாள்’அமேசான் ப்ரைமில் வெளியாகிறது!

2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள “பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், …

மே 29-ல் ‘பொன்மகள் வந்தாள்’அமேசான் ப்ரைமில் வெளியாகிறது! Read More

நிஜ கதாநாயகர்களான காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி!

கொரோனா வைரஸ் பரவலிலிருந்து மக்களைக் காக்கும் காவல் துறையினருக்கு நன்றி சொல்ல நடிகர் சூரி இன்று திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D1 காவல் நிலையத்திற்கு வருகை தந்திருந்தார்.“கொரோனா வைரஸ் பரவலால் உலகமே பயந்து கொண்டிருக்கும் இந்த வேலையில்,கொரோனா வைரஸ் பரவலிலிருந்து …

நிஜ கதாநாயகர்களான காவல் துறையினரிடம் ஆட்டோகிராப் வாங்கிய நடிகர் சூரி! Read More

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தொடங்கிய ‘குற்றாலம்’ படப் பணிகள் !

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு  நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது! கொரோனா லாக்டவுனுக்கு பிறகு முதல்வர் உத்தரவின்படி நேற்று முதல் படமாக நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் J.M.பஷீர் அவர்கள் …

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு தொடங்கிய ‘குற்றாலம்’ படப் பணிகள் ! Read More

தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்:வைரமுத்து கொரோனா கவிதை!

தூணிலுமிருக்கும்துரும்பிலுமிருக்கும்                       – கவிப்பேரரசு வைரமுத்து கவிதை! ஞாலமளந்த ஞானிகளும்சொல்பழுத்த கவிகளும்சொல்லிக் கேட்கவில்லை நீங்கள் கொரோனா சொன்னதும்குத்தவைத்துக் கேட்கிறீர்கள். உலகச் சுவாசத்தைக் கெளவிப்பிடிக்கும்இந்தத் தொண்டைக்குழி நண்டுக்குநுரையீரல்தான் நொறுக்குத் தீனி …

தூணிலுமிருக்கும் துரும்பிலுமிருக்கும்:வைரமுத்து கொரோனா கவிதை! Read More