காஷ்மீரின் பனிப்பொழிவில் ‘சாலை’ படக்குழு!

முகிலன் சினிமாஸும் தங்கத்துளசி புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சாலை” என்று பெயரிட்டுள்ளனர். “சாலை” படத்தை “நஞ்சுபுரம்”, “அழகு குட்டிச் செல்லம்” ஆகிய படங்களின் இயக்குநர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார். ‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ …

காஷ்மீரின் பனிப்பொழிவில் ‘சாலை’ படக்குழு! Read More

ரஜினியுடன் 36 ஆண்டு நட்பு : ‘கபாலி’ வெற்றி விழாவில் தாணு மலரும் நினைவுகள்!

கபாலி வெற்றி விழா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு பேசியபோது ரஜினியுடனான  மலரும் நினைவுகளைப் பகிர்ந்தார். எஸ் தாணு பேசியபோது ” இன்று காலை நான் சூப்பர் ஸ்டார் ரஜினி சார் அவர்களை சந்தித்தேன் அப்போது அவரிடம் நான் …

ரஜினியுடன் 36 ஆண்டு நட்பு : ‘கபாலி’ வெற்றி விழாவில் தாணு மலரும் நினைவுகள்! Read More

ஆகஸ்ட் 14ல் “செய்” படத்தின் சிங்கிள் ட்ராக்!

துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் ட்ரிப்பி டர்டில் புரொடக்ஷன்ஸ் (Trippy Turtle Productions) படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் மன்னு முதன்முறையாக தமிழில் உருவாக்கி வரும் “செய்” திரைப்படத்தின் ஒரு பாடல் வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது. …

ஆகஸ்ட் 14ல் “செய்” படத்தின் சிங்கிள் ட்ராக்! Read More

நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்‌ஷாக்காரன்’

அன்றும், இன்றும், என்றும், என்றென்றும் தமிழக   ரசிகர்களின்  உள்ளத்தில்கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கும் ஒரு திரைப்படம்,எம்.ஜி.ஆரின்  நடிப்பில் வெளியான  ‘ரிக்‌ஷாக்காரன்’ . அதிரடி, காமெடி, காதல், செண்டிமெண்ட்  என அனைத்து சிறப்பம்சங்ளும்  நிறைந்த ‘ரிக்‌ஷாக்காரன்’, தமிழ்  திரையுலகில் அமோக வெற்றி பெற்றது மட்டுமின்றி, எம்.ஜி.ஆருக்குதமிழ்நாட்டின் சிறந்த நடிகர்என்று இந்திய அரசின் ‘பாரத்’ பட்டத்ததையும் பெற்று தந்தது   குறிப்பிடத்தக்கது.  கடந்த 1971 ஆம் ஆண்டு வெளியான ‘ரிக்‌ஷாக்காரன்’ திரைப்படமானது  தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன்  மீண்டும் தமிழகத்தில் வெளியாக  உள்ளது. சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த ‘ரிக்‌ஷாக்காரன்’படத்தின் டிஜிட்டல்  பதிப்பை வெளியிடுகின்றனர் ‘குவாலிட்டி சினிமா’ நிறுவனத்தின் உரிமையாளர்கள் பி. மணி, டி.கே.கிருஷ்ணகுமார் மற்றும் ‘பிலிம் விஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு. ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தின் அனைத்து பாடல்களும்  இன்றளவும்  எல்லா தலைமுறையினராலும் ரசிக்க கூடியதாகஇருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் ‘ரிக்‌ஷாக்காரன்’  படத்தின் இசையமைப்பாளர் ‘மெல்லிசை மன்னர்’எம்.எஸ்.விஸ்வநாதன். அதுமட்டுமின்றி   இந்த படத்தில் தான் மஞ்சுளா கதா நாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.   “எம்.ஜி.ஆரின் படமானது வெளி வர போகிறது என்று தெரிந்தால் போதும், எப்படியாவது முதல் நாளுக்குரிய டிக்கெட்டை நான் வாங்கி விடுவேன். அந்த அளவிற்கு எம்.ஜி.ஆரின் தீவிர பக்தன் நான். அந்த வகையில் அவர் நடிப்பில்வெளியான ‘ரிக்‌ஷாக்காரன்’ இன்றளவும் என் மனதில்  ஒன்றி இருக்கிறது.  விரைவில் நாம் அனைவரும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை கொண்டாட உள்ளோம். அந்த விழாவின் முதற் கட்டமாக இந்த  ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தை தற்போதைய நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கேற்ப மேலும் மெருகேற்றி,  எம்.ஜி.ஆருக்காக அர்ப்பணிக்க இருக்கிறோம். …

நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்‌ஷாக்காரன்’ Read More

மனித உணர்வுகளைப் பேசும் படமாம் ‘பயம் ஒரு பயணம்’

அடிப்படையில் டாக்டராக பணியாற்றி வந்தாலும், நடிப்பு  மீது உள்ள காதலால் தமிழ் சினிமாவில்  கால் பதித்து, தங்களுக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொண்ட கலைஞர்கள் ஏராளம். அந்த வரிசையில், உலகநாயகன் கமலஹாசன் நடித்த ‘உன்னை போல் ஒருவன்’ திரைப்படம் மூலம் தமிழ் …

மனித உணர்வுகளைப் பேசும் படமாம் ‘பயம் ஒரு பயணம்’ Read More

கபாலி! வெற்றி! மகிழ்ச்சி! நன்றி! – ரஜினி

பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கபாலி’. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படத்தை தாணு தயாரித்திருக்கிறார். உலகமெங்கும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் …

கபாலி! வெற்றி! மகிழ்ச்சி! நன்றி! – ரஜினி Read More

சர்ச்சையாக்க வேண்டாம் : கவிஞர் வைரமுத்து அறிக்கை

கடந்த ஞாயிறு என் நண்பரின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில்கலந்துகொண்டேன். நூலாசிரியரின் கடவுள் நம்பிக்கை குறித்து நான் பேசநேர்ந்தது. அவரது கடவுள் நம்பிக்கையோ எனது கடவுள் மறுப்போ எங்கள்நட்புக்கு எந்த வகையிலும் தடையாய் இருந்ததில்லை என்பதை விளக்கி கடவுளை ஏற்றுக் கொள்வது …

சர்ச்சையாக்க வேண்டாம் : கவிஞர் வைரமுத்து அறிக்கை Read More

வடக்கே வள்ளுவர் சிலை வைக்கக்கூடாது என்றால் வடநாட்டுத் தலைவர்கள் சிலை தமிழ் நாட்டில் எதற்காக ? கவிஞர் முத்துலிங்கம் கேள்வி

மதுரை நான்காம் தமிழ்ச்சங்கத்தின் சார்பாக சங்கத்தின் முன்னாள் செயலாளர் வழக்கறிஞர் சங்கரபாண்டியன் அவர்களின் நினைவுநாள் விழா அண்மையில் நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை தமிழ்ப்பலகலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருமலை தலைமை வகித்தார்., இந்தவிழாவில் திரைப்படப்பாடலாசிரியரும் முன்னாள் அரசவைக்கவிஞரும் முன்னாள் சட்டமன்ற மேலவை உறுப்பினருமான …

வடக்கே வள்ளுவர் சிலை வைக்கக்கூடாது என்றால் வடநாட்டுத் தலைவர்கள் சிலை தமிழ் நாட்டில் எதற்காக ? கவிஞர் முத்துலிங்கம் கேள்வி Read More

புதுமுக இயக்குநர் சீயோன் இயக்கும் ‘பொது நலன் கருதி’ படப்பிடிப்பு தொடங்கியது

‘பொது நலன் கருதி’ என்ற சொல்லை நாம் அனைவரும் செய்திகளிலும், திரையரங்கில் அரசாங்கத்தின் சார்பில் வெளியிடப்படும்  விளம்பர படங்களிலும் தான்  கேட்டு வருகிறோம். ஆனால் தற்போது அந்த சொல்லை மைய கருத்தாகக் கொண்டு ‘பொதுநலன் கருதி’ என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் …

புதுமுக இயக்குநர் சீயோன் இயக்கும் ‘பொது நலன் கருதி’ படப்பிடிப்பு தொடங்கியது Read More

ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்று வரும் வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 – II’ படத்தின் டீசர்

நட்பு, காதல், சந்தோஷம்,  சென்னை இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டு மீது வைத்திருக்கும்  அன்பு உள்பட பல சுவாரசியங்களை ரசிகர்களுக்கு வழங்கிய திரைப்படம், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான சென்னை – 28. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘சென்னை 28 …

ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்று வரும் வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 – II’ படத்தின் டீசர் Read More