படத்தின் மூலம் நாங்கள் எவ்வித கருத்தையும் கூறவில்லை! ‘வில்அம்பு’ இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்

வில்அம்பு திரைப்படம் பற்றி இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம்  கூறுகிறார், ” நான் இப்படத்தின் கதையை எழுதும் போது புதியதோர் கதையை எழுத வேண்டும் என்று யோசித்தேன் . அப்படி யோசிக்கும் போது எல்லா கதைகளும் தமிழ் சினிமாவில் வந்த கதைகளாகவே இருந்தன. …

படத்தின் மூலம் நாங்கள் எவ்வித கருத்தையும் கூறவில்லை! ‘வில்அம்பு’ இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் Read More

படத்துக்கு பாட்டு பாடும் டிவி நட்சத்திரங்கள்!

கககபோ இத்திரைப்படத்தின் single track வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தன்று வெளிவர உள்ளது. இந்த பாடல்களை சின்னத்திரை நட்சத்திரங்கள் தாமரை தொடரில் நடித்த  சாய் பிரசாத்,தென்றல் தொடரில் நடித்த  காவி வர்ஷினி, நாதஸ்வரம் தொடரில் நடித்த  கிருத்திகா,கோலங்கள் தொடரில் நடித்த …

படத்துக்கு பாட்டு பாடும் டிவி நட்சத்திரங்கள்! Read More

என்னை மாதிரி நீங்களும் இருந்து விடாதீர்கள் !- திரையுலகினருக்கு டி. ராஜேந்தர் அறிவுரை

என்னை மாதிரி நீங்கள் இருந்து விடாதீர்கள் என்று  இயக்குநர் டி. ராஜேந்தர் திரையுலகினருக்கு ஒரு படவிழாவில் ஆதங்கமான அறிவுரை கூறினார். இது பற்றிய விவரம் வருமாறு: ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா நடித்துள்ள படம் ‘போக்கிரிராஜா’  ..இப்படத்தை பி.டி.எஸ். பிலிம் இண்டர் நேஷனல்  …

என்னை மாதிரி நீங்களும் இருந்து விடாதீர்கள் !- திரையுலகினருக்கு டி. ராஜேந்தர் அறிவுரை Read More

எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துடன் சட்டப்படி ஒப்பந்தம் ரத்து. நடிகர் சங்கம் அறிவிப்பு !

எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துடன் சட்டப்படி ஒப்பந்தம் ரத்து என நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னையில்  இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு விவரம் இன்று தென்னிந்திய நடிகர் சங்க வரலாற்றில் மிக முக்கியமான நாள். கடந்த நிர்வாகத்தால் நடிகர் சங்க அறக்கட்டளை மூலம் …

எஸ்.பி.ஐ.சினிமாஸ் நிறுவனத்துடன் சட்டப்படி ஒப்பந்தம் ரத்து. நடிகர் சங்கம் அறிவிப்பு ! Read More

சற்குணம் இயக்கும் நயன்தாரா படம் !

நேமிசந்த் ஜபக் – சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படம் தொடங்குகிறது! நான் அவன் இல்லை, அஞ்சாதே, பாண்டி, மீகாமன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை அளித்த தயாாிப்பு நிறுவனமான நேமிசந்த் ஜபக்கிற்க்காக V.ஹித்தேஷ் ஜபக் தயாாிக்கவுள்ள புதிய …

சற்குணம் இயக்கும் நயன்தாரா படம் ! Read More

ஊர் பிரச்சினையின் கதை “விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்”

பல ஆண்டுகளாக இரு ஊர்களுக்கு இடையே இருந்த மிகப் பெரிய பிரச்சனை முடிவுக்கு வரும் சமயத்தில் அந்த ஊருக்குள் வரும் கன்னிச்சாமி தம்பிராமையா ஒரு காதல் ஜோடியை சேர்த்து வைக்க ஊரே ரணகளமாகிறது. நாரதரின் கலகம் நன்மையில் முடிவது போல், கடைசியில் …

ஊர் பிரச்சினையின் கதை “விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்” Read More

தயாரிப்பாளரிடம் தொலைபேசியிலேயே கதை சொன்ன இயக்குநர் !

பர்மா படத்தை தொடர்ந்து ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் சுதர்சன வெம்புட்டி, கே.ஜெயச்சதிரன் ராவுடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ நவரச திலகம் “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் மா.கா.பா.ஆனந்த் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஸ்ருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் கருணாகரன், …

தயாரிப்பாளரிடம் தொலைபேசியிலேயே கதை சொன்ன இயக்குநர் ! Read More

பி.வாசு இயக்கிய தெலுங்குப்படம் தமிழில் வருகிறது!

பல மொழிமாற்றுப்  படங்களைத் தயாரித்த சிவம் அசோசியேட்ஸ் பட நிறுவனம், மீடியாவின் ஆர்ட்ஸ் என்ற நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ ரவுடி மாப்ளே “ என்று பெயரிட்டுள்ளனர். தெலுங்கில் கிருஷ்ணா – அர்ஜுனா என்ற பெயரில் வெளியான இப்படமே ரவுடி …

பி.வாசு இயக்கிய தெலுங்குப்படம் தமிழில் வருகிறது! Read More

சர்வ வல்லமை படைத்த ஒரு கலை இயக்குநர்!

ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த மக்களின் வாழ்வியலை சொல்ல ஒரு தைரியம் வேண்டும் அதை உருவாக்க சர்வ வல்லமை படைத்த ஒரு ஆர்ட் டைரக்டர் வேண்டும் அவர்தான் மார்ட்டின் டைட்டஸ். மலையகத்தில் வாழும் மக்கள் அவர்கள் சார்ந்த வாழ்க்கை முறை, …

சர்வ வல்லமை படைத்த ஒரு கலை இயக்குநர்! Read More

கருத்துச் சுதந்திரம் காதலைப் போன்றது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் ஆற்றிய உரை!

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் ஆற்றிய  உரை! கருத்துச் சுதந்திரம் காதலைப் போன்றது. காதல் இருக்கும் இடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவையே இருக்காது என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். என்னவெல்லாம் சொல்ல நினைக்கிறீர்களோ அது அத்தனையையும், மன்னிப்புக் கேட்பதற்கான அவசியம் ஏற்படுவதற்குள் …

கருத்துச் சுதந்திரம் காதலைப் போன்றது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கமல் ஆற்றிய உரை! Read More