காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம்  ‘மரகதக்காடு ‘

தமிழக  சினிமா வரலாற்றில் முழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம் என்கிற பெயரை  ‘மரகதக்காடு ‘படம் பெற்றுள்ளது   இப்படத்தை அறிமுக இயக்குநர் மங்களேஷ்வரன் இயக்கியுள்ளார். ஆர்.ஆர்.பிலிம்ஸ் சார்பில் ரகுநாதன் தயாரித்துள்ளார்.   அஜய், ராஞ்சனா , ஜெயஸ்ரீ  மலையாள …

காட்டில் எடுக்கப்பட்ட ஒரே படம்  ‘மரகதக்காடு ‘ Read More

இன்று தகுதியில்லாத விமர்சகர்கள்  வந்துவிட்டார்கள்: இயக்குநர் வேதனை!

பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா  பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் நூலை நடிகர் சிவகுமார் வெளியிட்டார். இயக்குநர் கே. பாக்யராஜ்  பெற்றுக் கொண்டார்.  இந்நூலை  பத்திரிகையாளர்  அருள்செல்வன் …

இன்று தகுதியில்லாத விமர்சகர்கள்  வந்துவிட்டார்கள்: இயக்குநர் வேதனை! Read More

தனுஷ் , விஜய் சேதுபதி வரிசையில் சந்தீப் வருவார் : இயக்குநர் சுசீந்திரன் பேச்சு!

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.  நெஞ்சில் துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் விஷால் பேசியது :- இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த …

தனுஷ் , விஜய் சேதுபதி வரிசையில் சந்தீப் வருவார் : இயக்குநர் சுசீந்திரன் பேச்சு! Read More

என்னை அமிதாப் பச்சன்  சந்தேகப்பட்டார்  : பாக்யராஜின் ருசிகர பேச்சு!

என்னை அமிதாப் பச்சன்  சந்தேகப்பட்டார்என்று ஒரு விழாவில் ! – இயக்குநர் பாக்யராஜ்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு : பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’     வெளியீட்டு விழா  பிரசாத் லேப் …

என்னை அமிதாப் பச்சன்  சந்தேகப்பட்டார்  : பாக்யராஜின் ருசிகர பேச்சு! Read More

நயன்தாராவின் ‘அறம் ‘!

சமுதாய அவலங்களை பற்றி பேசும் படங்கள் பெரும் பரபரப்பை  ஏற்படுத்திவரும் இந்த காலகட்டத்தில், ஒரு சமுதாய பிரச்னையை அழுத்தமாகவும் அழகாகவும் கூறியுள்ள படம் தான் ‘அறம்’.   கோபி நைனார் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை கொட்டப்படி J ராஜேஷ் தயாரித்துள்ளார். லேடி …

நயன்தாராவின் ‘அறம் ‘! Read More

புது வருடம்.. புதிய பாதை ; விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..!

 விமல் நடிப்பில் அடுத்ததாக வெளிவர தயாராகி வரும் படம் தான் ‘மன்னர் வகையறா’. இந்தப்படத்தை விமலின் சொந்த நிறுவனமான A3V சினிமாஸ் தயாரித்துள்ளது. அந்த அளவுக்கு விமலுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ள கதையம்சம் கொண்ட இந்தப்படத்தை, காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் …

புது வருடம்.. புதிய பாதை ; விமலை தயார்படுத்தும் ‘மன்னர் வகையறா’..! Read More

சித்தார்த் – ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள பேய் படம் தான் ‘அவள்’!

உறையவைக்கும் திகில் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை என்றுமே கவர்ந்துள்ளன. சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில், மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் படம் தான் ‘அவள்’. ‘   Viacom18 Motion Pictures’ நிறுவனமும் ‘Etaki Entertainment’ நிறுவனமும் இணைந்து …

சித்தார்த் – ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள பேய் படம் தான் ‘அவள்’! Read More

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் :  துவக்கி வைக்கிறார்.

காமராஜ் Theingmaker, முதல்வர் மகாத்மா ஆகிய திரைப்படங்களை தயாரித்து வெளியிட்ட ரமணாகம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவரின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக தயாரிக்கிறது. எம்.ஜி.ஆரின் வரலாறு அவரது பாய்ஸ் நாடக கம்பெனி காலங்களில் ஆரம்பித்து, அவரின் திரையுலக வாழ்க்கை,அண்ணாவுடன் சந்திப்பு, அரசியல் வாழ்க்கை, பின் தமிழக முதல்வராய் உயர்ந்தது வரை படமாக்கப்படுகிறது. எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பு மட்டுமின்றி பல்துறை வல்லுனராக இருந்தார். அவ்வாழ்வு மிகுந்த பொருட் செலவில்பிரம்மாண்டமாக படமாக்கப்பட இருக்கிறது. ஏழை எளிய மக்களின் கதாநாயகராக, மக்கள் திலகமாக விளங்கி வரும் எம்.ஜி.ஆர். அவர்களின் வரலாற்றுத் திரைப்படம்அவரின் நூற்றாண்டு விழாவிற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமையும். நவம்பர் 8, புதன்கிழமை படப்பிடிப்பை தமிழக முதல்வர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைக்கிறார்கள்,விழாவில் அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள், திரைத்துறை பிரமுகர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள். தயாரிப்பு ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ.பாலகிருஷ்ணன்.  

எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் :  துவக்கி வைக்கிறார். Read More

குஷ்பு சுந்தர் தயாரிப்பில் கலகலப்பு -2

சுந்தர். சி  இயக்கும் கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரிக்கிறார். கிரி, ரெண்டு, தலைநகரம், கலகலப்பு, தீயா வேலை செய்யனும் குமாரு, அரண்மனை – 2, ஐந்தாம் படை மற்றும் மீசைய முறுக்கு ஆகிய வெற்றி படங்களை தயாரித்த குஷ்பு சுந்தரின் …

குஷ்பு சுந்தர் தயாரிப்பில் கலகலப்பு -2 Read More

இளையராஜாவை வெளிஉலகிற்கு  அறிமுகப்படுத்தியவர் வல்லபன்: சிவகுமார் புகழாரம்!

  இசைஞானி இளையராஜாவை வெளிஉலகிற்கு  அறிமுகப்படுத்தியவர் வல்லபன்தான் என்றுஒரு விழாவில் நடிகர் சிவகுமார் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு : பிரபல பாடலாசிரியரும் இயக்குநரும் பத்திரிகையாசிரியருமான எம்.ஜி.வல்லபன் பற்றிய தொகுப்பு நூலான ‘சகலகலா வல்லபன்’ நூல் வெளியீட்டு விழா  பிரசாத் …

இளையராஜாவை வெளிஉலகிற்கு  அறிமுகப்படுத்தியவர் வல்லபன்: சிவகுமார் புகழாரம்! Read More