கேமரா அருங்காட்சியகம் திறப்புவிழா!

சென்னையில் முதல் முறையாக உலக தரத்தில் மிக அரிய வகை கேமராக்களின் நிரந்தர அருங்காட்சியகம் திறக்கப்படுகிறது. உலகின் பல இடங்களில் 64க்கும் அதிகமான ஓவிய கண்காட்சியை நடத்தியவர் பிரபல ஓவியரான ஏ.பி.ஸ்ரீதர். தத்ரூப ஓவியங்கள், 3டி ஓவியங்கள் இவரது கண்காட்சியை அலங்கரிக்கும் …

கேமரா அருங்காட்சியகம் திறப்புவிழா! Read More

ஜீவா நடிக்கும் “கீ” !

“ நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் “ என்று நட்பை பற்றி ஆழமாக பேசும் நாடோடிகள் , ஈட்டி எனும் ஸ்போர்ட்ஸ் படம் ,மிருதன் எனும் ஜாம்பி படம் , சிம்பு நடிப்பில் உருவாகும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் எனும் ஜனரஞ்சகமான …

ஜீவா நடிக்கும் “கீ” ! Read More

‘ஜோக்கர்’ படத்துக்குத் திருமா பாராட்டு!

ஜோக்கரை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியது : ஜோக்கர் என்னும் இந்த சிறந்த படைப்பை இளம் இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகியை காதலிக்கும் நாயகனின் வீட்டில் கழிப்பறை வசதி இருக்கிறதா என்று அந்த நாயகி …

‘ஜோக்கர்’ படத்துக்குத் திருமா பாராட்டு! Read More

மறைந்த அண்ணன் முத்துக்குமார் பற்றி வதந்திகளைப் பரப்பவேண்டாம் : தம்பி கூறுகிறார்!

நா.முத்துக்குமார் தம்பி நா.ரமேஷ்குமார் எழுதியுள்ள வருத்தம் தோய்ந்த  கடிதம் : ஆம் நண்பர்களே…  அம்மா என்றழைக்கத் தெரியாத வயதில் எங்கள் தாயை இழந்தோம். அதற்குப் பிறகான ஒரு நிகழ்ச்சியில் ‘பாவம் தாயில்லாப் பிள்ளைகள்…” என எங்களைப் பரிதாபப் பார்வை பார்த்ததை விரும்பாத …

மறைந்த அண்ணன் முத்துக்குமார் பற்றி வதந்திகளைப் பரப்பவேண்டாம் : தம்பி கூறுகிறார்! Read More

கௌதமிக்கு உடை அலங்கார யோசனை சொல்லும் ஸ்ருதி ஹாசன்!

” உடை அலங்காரம் பற்றிய தன்னுடைய யோசனைகளை கௌதமிக்கு வழங்கி இருக்கிறார் ஸ்ருதி ஹாசன்…” என்கிறார் ஸ்ருதி ஹாசனின் செய்தி தொடர்பாளர் நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்து வரும் திரைப்படம் “சபாஷ் நாயுடு”. இந்த படத்தில் அவருடைய மகள் ஸ்ருதி ஹாசன் …

கௌதமிக்கு உடை அலங்கார யோசனை சொல்லும் ஸ்ருதி ஹாசன்! Read More

நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து ஒரு நண்பனின் அஞ்சலி!

மறைந்த நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து வசீகரன் சிவலிங்கம் ஒரு நண்பனின்  அஞ்சலியாக இறுகி உடைந்த மனதோடு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இதோ வசீகரன் சிவலிங்கம் பேசுகிறார்! ‘ஏழு வருடங்களாக நோர்வே தமிழ் திரைப்பட விழாவை எனது நண்பர்களுடன் இணைந்து நடாத்தி வருகிறேன். இந்த …

நா.முத்துக்குமாருக்கு நார்வேயிலிருந்து ஒரு நண்பனின் அஞ்சலி! Read More

மரணத்தின் சபையில் நீதி இல்லை : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்!

இலக்கியம் அறிந்த ஒரு பாடலாசிரியனைக் காலம் காவுகொண்டுவிட்டது. நா.முத்துக்குமாரின் மறைவுச் செய்தி சற்றும் எதிர்பாராதது. அவர் குடும்பத்தைப் போலவே என்னாலும் தாங்க இயலாதது. இது சாகும் வயதல்லை; சாதிக்கும் வயது. தன் பாடல்களுக்கு இரண்டு முறை தேசிய விருதுகள் பெற்றவர். அவர் …

மரணத்தின் சபையில் நீதி இல்லை : நா.முத்துக்குமார் மறைவுக்கு வைரமுத்து இரங்கல்! Read More

நல்ல படங்கள் தர ‘திருநாள்’ வெற்றி தந்துள்ள ஊக்கம் : ஜீவா

பி,எஸ்.ராம்நாத் இயக்கத்தில் ஜீவா, நயன்தாரா நடிப்பில் உருவான  ‘திருநாள்’ படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதை முன்னிட்டு படத்தின் வெற்றிக்கான மகிழ்ச்சி சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில்  ‘திருநாள்’ படத்தின் நாயகன் நடிகர்   பேசும்போது ”இன்று …

நல்ல படங்கள் தர ‘திருநாள்’ வெற்றி தந்துள்ள ஊக்கம் : ஜீவா Read More

குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கரம் நீட்டும் நடிகர் விஷால்! !

குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கரம் நீட்டுகிறார் நடிகர் விஷால் ! சில மாதங்களுக்கு முன்பு மத்திய கைலாஷ் அருகே அதிகாலையில் குடித்துவிட்டு போதையில் விலை உயர்ந்த ஆடி காரை ஒட்டி வந்த ஒரு பெண்ணின் கார் மோதி உயிர் இழந்தார் தரமணியை சேர்ந்த …

குழந்தைகளின் கல்விக்காக உதவிக்கரம் நீட்டும் நடிகர் விஷால்! ! Read More

வாய்ச் சவடால் மூலம் தமிழ் சினிமாவை, தமிழ் நாட்டை ஆள முயற்சிக்காதீர்கள்: விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி!

அடுத்து தமிழ் நாட்டைப் பிடிப்பதுதான் இலக்கா மிஸ்டர் விஷால்?என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி எழுப்பியுள்ளார். அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது: நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் விஷால் அவர்களே… சமீப காலமாக உங்களது பேச்சுகள் – தனிப்பட்ட முறையிலும் சரி, …

வாய்ச் சவடால் மூலம் தமிழ் சினிமாவை, தமிழ் நாட்டை ஆள முயற்சிக்காதீர்கள்: விஷாலுக்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கேள்வி! Read More