15 கோடி..! இரண்டரை வருடம் கடின உழைப்பு !! 2 டியில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன்- தயாரிப்பாளர் பொ.சரவண ராஜா

  தமிழகம் முழுவதும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவையாற்றிவரும்  வளமான தமிழகம் என்கிற அமைப்பின் ஆதரவுடன், 5 எலிமெண்ட்ஸ் என்கிற தனது நிறுவனத்தின் மூலம் பொன்னியின் செல்வன் நாவலை 2 டி தொழில் நுட்பத்தில் திரைப்படமாகத் தயாரிக்கிறார் பொ.சரவணராஜா.   …

15 கோடி..! இரண்டரை வருடம் கடின உழைப்பு !! 2 டியில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன்- தயாரிப்பாளர் பொ.சரவண ராஜா Read More

வெளி நாட்டில் சண்டை போடும் கேப்டன் மகன்!

தாய்லாந்து நாட்டிலுள்ள பட்டயா பீச்சில், அந்நாட்டின் பாரம்பரியம்மிக்க   சாமுராய் வகை வாள்சண்டை  வீராங்கனைகள் இரு பெண்மணிகளோடுஆப்ரிக்கன்,ஆஸ்திரேலியா ,பெல்ஜியம் ,சவூதிஅரேபியா,ஜப்பான் போன்றநாடுகளை சேர்ந்தமார்ஷியல்ஆர்ட்ஸ்,லெக் ஜெம்ப்,பாக்சிங் ,ரிவர்ஸ்ஆக்ஷன்,பாடி பிளாக்கிங்  போன்ற கலைகளின் தலைசிறந்த கலைஞர்கள்  பங்கேற்க சன்முகபண்டியன் மோதும் சண்டைக்காட்சி 6 நாட்கள்படபிடிப்பில் சுமார் …

வெளி நாட்டில் சண்டை போடும் கேப்டன் மகன்! Read More

செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்கிறார்

எதிர்பார்ப்புக்குரிய  12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா நாளை (18 டிசம்பர், 2014) மாலை 6 மணிக்கு உட்லாண்ட்ஸ் திரையரங்கில் கோலாகலமாக துவங்கவுள்ளது. இவ்விழாவை மாண்புமிகு செய்திப்துறை அமைச்சர்   திரு.ராஜேந்திர பாலாஜி துவக்கி வைக்கிறார். திரு. இராஜா ராம் IAS, …

செய்தித்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்கிறார் Read More

நல்ல பண்ணிருக்க பூச்சி: ஷங்கரின் பாராட்டு பெற்ற ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன்

அண்மைக்காலத்தில் பேசப்பட்ட’ சூது கவ்வும்’, ‘தெகிடி’ படங்களை தொடர்ந்து ‘கப்பல்‘  மூலம் நம் கண்களுக்கு விருந்து படைக்க உள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன். ”காட்சிகளில் யதார்த்தம் , கலர்ஃபுல் பாடல்கள் என  பிரித்துக் கொண்டு நானும், இயக்குநர் கார்த்திக்கும் வேலை செய்தோம். ‘காதல் கசாட்ட’ பாடலில் …

நல்ல பண்ணிருக்க பூச்சி: ஷங்கரின் பாராட்டு பெற்ற ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் Read More

விஜய் படப்பிடிப்பில் இளவரசி போல வாழ்கிறார் ஹன்சிகா!

வருகிற  2015   ஆம்  ஆண்டு   எப்படிஇருக்கும்?   ஆரூடங்களுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் அப்பாற்பட்டு ஹன்சிகாவுக்கு அது பொன்மயமாகத்தான் இருக்கும் என்கின்றனர் திரைத்துறையினர். தனது வசீகர த்தால் இளைய உள்ளங்களையும் , ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவும்மனப்பான்மை மூலம் எல்லோருடைய அன்பையும் பெற்றுள்ள  ஹன்சிகா …

விஜய் படப்பிடிப்பில் இளவரசி போல வாழ்கிறார் ஹன்சிகா! Read More

புதிய கதையெல்லாம் இல்லை.. வெளிப்படையாகப் பேசும் இயக்குநர் சிவகார்த்திக்

ஹரி இயக்கிய ‘சேவல்’ வெற்றிப் படத்தைத் தயாரித்த ஜே ஸ்டுடியோஸ் ஜின்னா தயாரிக்கும் படம் ‘ரீங்காரம்’ இப்படத்தை இயக்குபவர் சிவகார்த்திக். இவர் சமுத்திரக்கனி, பாலசந்தர்,மூர்த்தி , ‘அரசு’சுரேஷ், சி.ஜே.பாஸ்கர் எனப் பல இயக்குநர்களிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர். ஒளிப்பதிவு- இனியன்ஹரிஸ், இசை–அலிமிர்ஷா. இவர் …

புதிய கதையெல்லாம் இல்லை.. வெளிப்படையாகப் பேசும் இயக்குநர் சிவகார்த்திக் Read More

சபாஷ் சரியான போட்டி!

இசையை மையமாகக் கொண்ட படங்கள் என்றாலே ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான். பாடல் போட்டி ஆகட்டும், நடன போட்டி ஆகட்டும்,அந்த வகையான போட்டிகள் திரையில் இருந்தால் படங்கள் வெற்றி  பெறும் என்பது வரலாறு. இவ்வகையில் பல ஆண்டுகள் கழித்து முழுக்க முழக்க இசைக்கான ஒரு படமாக …

சபாஷ் சரியான போட்டி! Read More

இந்தியாவிலேயே முதன் முதலில் ‘என் வழி தனி வழி’ ட்ரெய்லர் , பாடல்களை புதுவழியில் வெளியிட்ட ஆர்கே !

‘என் வழி தனி வழி’ படத்தின் பாடல்கள் ,ட்ரெய்லர் புதுமையான முறையில் மொபைல் ஆப் பில் வெளியீடு! மக்கள் பாசறை வழங்கும் ஆர்.கே.நடிக்கும் படம் ‘என்வழி தனி வழி’ இப்படத்தை  ஷாஜி கைலாஸ் இயக்கியுள்ளார். இசை ஸ்ரீகாந்த் தேவா. பாடல்கள் வைரமுத்து, …

இந்தியாவிலேயே முதன் முதலில் ‘என் வழி தனி வழி’ ட்ரெய்லர் , பாடல்களை புதுவழியில் வெளியிட்ட ஆர்கே ! Read More

இனி கதை திருட்டு என்று பிரச்சினை வந்தால் சினிமா உலகம் ஒன்று திரண்டு போராடும்: சரத்குமார்

சரத்குமார் கதாநாயகன்-வில்லன் ஆகிய 2 வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, தனுஷ் நடிக்கும் ‘மாரி’, விக்ரம் பிரபு நடிக்கும் ‘இது என்ன மாயம்’ படங்களின் தொடக்க விழாவும் சென்னையில் நேற்று காலை நடந்தது. ‘சண்டமாருதம்’ …

இனி கதை திருட்டு என்று பிரச்சினை வந்தால் சினிமா உலகம் ஒன்று திரண்டு போராடும்: சரத்குமார் Read More

தன் பிறந்த நாளில் கடற்கரையில் துப்புரவு பணி செய்த நடிகர் ஆதி!

நடிகர் ஆதிக்கு நேற்று பிறந்தநாளாகும். வழக்கமாக நடிகர்கள், திரை நட்சத்திரங்கள் நண்பர்கள் புடைசூழ பிரமாண்ட கேக்வெட்டி கொண்டாடுவார்கள். சிலர் அனாதை இல்லங்கள்  செல்வார்கள். ஏதாவது உதவிகள் செய்வார்கள். நடிகர் ஆதி தனது பிறந்த நாளை மாறுபட்ட வகையில் கொண்டாடினார். அவர்  அதிகாலையில் …

தன் பிறந்த நாளில் கடற்கரையில் துப்புரவு பணி செய்த நடிகர் ஆதி! Read More