சினிமா இயக்குநர் பற்றிய கதை : ‘ருசிகண்ட பூனை’ குறும்படம்!

சினிமாவில் இருப்பவர்கள் தினந்தோறும் கற்றுக் கொண்டே இருக்கவேண்டும்; புதுப்பித்துக்கொண்டே இருக்க வேண்டும். இயங்கிக் கொண்டேஇருக்க வேண்டும்; தன்னை நிரூபித்துக்கொண்டேஇருக்க வேண்டும்.இல்லாவிடில் சினிமாவை விட்டு விலகிப் போன உணர்வு வந்து விடும். இதை உணர்ந்திருக்கும் ஒருவர்தான் ஸ்ரீராம் பத்மநாபன். இவர் ‘டூ’ படத்தின் …

சினிமா இயக்குநர் பற்றிய கதை : ‘ருசிகண்ட பூனை’ குறும்படம்! Read More

கௌரவமாகக் கமலைப் பிரிந்த கௌதமி!

ஆழ்ந்த வருத்தத்துடனும், மிகுந்த கனத்த இதயத்துடனும் தான் நானும் திரு. கமல் ஹாசன் அவர்களும் இப்பொழுது ஒன்றாக இல்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன் என்று ஆரம்பிக்கிற கௌதமியின் அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: அன்னியோன்யமாக 13 வருட காலம் ஒன்றாக இருந்து விட்டப் பிறகு, …

கௌரவமாகக் கமலைப் பிரிந்த கௌதமி! Read More

இரண்டாவது இன்னிங்ஸில் அமலாபால்!

நடிப்பு கலையில் அழகை காட்டி தன் திறமையை கூட்டி திரைத்துறையில் ஜொலித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்து அமர்க்களம் ஏதுமின்றி அமைதியாக  இருந்து வருபவர் நடிகை அமலா பால். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாணடமாக தயாரிக்கப்படும் “வட சென்னை” படத்தில் தனுஷ் …

இரண்டாவது இன்னிங்ஸில் அமலாபால்! Read More

படப்பிடிப்பில் கேரவான் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா?- நாசர் கேள்வி

படப்பிடிப்பில் கேரவான் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா? என்று  ஒரு பட விழாவில் நாசர்  பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. கே.3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள ‘திட்டிவாசல்’. இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று …

படப்பிடிப்பில் கேரவான் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா?- நாசர் கேள்வி Read More

சினிமா எடுப்பவர்கள் சென்சாருக்குப் பயப்படக்கூடாது : எஸ்.வி.சேகர் பேச்சு

சினிமா எடுப்பவர்கள் சென்சாருக்குப் பயப்படாதீர்கள் என்று  ஒரு சினிமா படவிழாவில் நடிகர் எஸ்.வி.சேகர் பேசினார். இது பற்றிய விவரம் வருமாறு. கே.3 சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் மு.பிரதாப் முரளி இயக்கியுள்ள படம் ‘திட்டிவாசல்’. நாசர், மகேந்திரன், தனுஷெட்டி, அஜய்ரத்னம் நடித்துள்ளனர். இப்படத்தின் …

சினிமா எடுப்பவர்கள் சென்சாருக்குப் பயப்படக்கூடாது : எஸ்.வி.சேகர் பேச்சு Read More

எங்கேயும் எப்போதும் வெங்கட் பிரபுவும் சொப்பன சுந்தரியும் !

தமிழ் திரையுலகில் திரைப்படங்களை விளம்பர படுத்துவதற்காக புதுமையான பல யோசனைகளையும், முயற்சிகளையும் படக்குழுவினர் கையாண்டு வருகின்றனர்…. டீசர் வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, படத்தின் முதல் காட்சி போஸ்டர் வெளியீட்டு விழா என எண்ணற்ற விளம்பர யுக்திகள் திரையுலகில் கடைபிடிக்கப்பட்டு …

எங்கேயும் எப்போதும் வெங்கட் பிரபுவும் சொப்பன சுந்தரியும் ! Read More

புத்தனின் புத்தகம்!

பத்திரிகையாளர் சுந்தரபுத்தன்  சமீபத்தில்  முகநூல் சிந்தனைகள் சார்ந்த தன் இரண்டாவது நூலைக்கொண்டு வந்துள்ளார். பத்திரிகையாளர்கள் எல்லாரும் எழுத்தாளராகி விட முடியாது பத்திரிகையாளர்கள் செய்திகளின் பாதையில் செல்பவர்கள். எழுத்தாளன் என்பவனுக்கு எழுத்தை வாசிக்கவும், நேசிக்கவும் தெரிந்த இதயம் வேண்டும். எழுத்தை ஆளத்தெரிந்த பத்திரிகையாளர்கள் …

புத்தனின் புத்தகம்! Read More

திகிலூட்டும் படம் ‘மோ’

பல பேய்ப் படங்கள் வந்து கொண்டிருக்கும் வரிசையில் திகிலூட்டும் வகையில் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது’மோ’ இப்படத்தை இயக்குநர்கள் செல்வா மற்றும் ஹோசிமினிடம் உதவியாளராக இருந்த புவன்.R.நல்லான் என்கிற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். “காக்கா முட்டை” புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக …

திகிலூட்டும் படம் ‘மோ’ Read More

விரைவில் நிறைவு பெறும் ‘போகன்’ படப்பிடிப்பு !

இந்த உலகம் நன்மை,  தீமை என்கிற இரண்டு குணாதிசயங்களை கொண்டு தான் சுழன்று கொண்டிருக்கிறது.அத்தகைய குணங்களை மையமாக கொண்டு,  முற்றிலும் புதுமையான கதைக்களத்தோடு  உருவாகி வரும் திரைப்படம் தான் ஜெயம் ரவி – அரவிந்தசாமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘போகன்’. ‘ரோமியோ …

விரைவில் நிறைவு பெறும் ‘போகன்’ படப்பிடிப்பு ! Read More

முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நாயகனாக சந்தானம்!

வாசன் பிரதர்ஸ்  – சிவஸ்ரீ பிக்சர்ஸ் –  வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்களின் மூலம் 60 ஆண்டுகளாக படத் தயாரிப்பில் தங்களது முத்திரையை அழுத்தமாக பதித்துள்ள இந்த தயாரிப்பாளர்கள் 55 சாதனைப் படங்களைத் தயாரித்துள்ளார்கள். பாஸ் என்கிற பாஸ்கரன், நான் கடவுள், நிமிர்ந்து நில் …

முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நாயகனாக சந்தானம்! Read More